<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7176957</id><updated>2011-12-06T16:04:50.359-08:00</updated><category term='ஜோக்கிரி'/><category term='G spot G ஸ்பாட் குசும்பன் குசும்பு spectrum raja'/><category term='சாரு தசாவதாரம் நிவேதிதா குசும்பு சினிமா விமர்சனம்'/><category term='சினிமா'/><category term='வம்பு'/><category term='ஜோக்'/><category term='பிரசாத்'/><category term='இருட்டுக் கடை'/><category term='அராத்து'/><title type='text'>இணைய குசும்பன்</title><subtitle type='html'>என் கடன் குசும்பு செய்து கிடப்பதே...
ஒன்றே இணையம் ஒருவனே குசும்பன்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>233</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-1893414798180511626</id><published>2011-10-24T20:36:00.001-07:00</published><updated>2011-10-24T20:36:46.276-07:00</updated><title type='text'>தீபாவளி ரிலீஸு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-TC2Fy5SfmDg/TqYuw4L9BXI/AAAAAAAAABU/CzpFQl3Qk9k/s1600/KalavaniLatest.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" ida="true" src="http://2.bp.blogspot.com/-TC2Fy5SfmDg/TqYuw4L9BXI/AAAAAAAAABU/CzpFQl3Qk9k/s320/KalavaniLatest.jpg" width="239" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-1893414798180511626?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/1893414798180511626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=1893414798180511626' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/1893414798180511626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/1893414798180511626'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2011/10/blog-post.html' title='தீபாவளி ரிலீஸு'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-TC2Fy5SfmDg/TqYuw4L9BXI/AAAAAAAAABU/CzpFQl3Qk9k/s72-c/KalavaniLatest.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-7814572623773639674</id><published>2011-01-02T02:30:00.000-08:00</published><updated>2011-01-02T02:45:09.561-08:00</updated><title type='text'>சித்தப்பாவும் சில அப்ரசெண்டிகளும்</title><content type='html'>"&lt;strong&gt;&lt;span style="background-color: orange;"&gt;ல்தமோ சைஆ&lt;/span&gt;&lt;/strong&gt;" என மூத்தவலை பதிவர் பஞ்ச் டயலாக்குடன் தொடங்கியது எலக்கிய பொஸ்தக வெளி"&lt;strong&gt;&lt;span style="color: yellow;"&gt;ஈட்டு&lt;/span&gt;&lt;/strong&gt;" விழா! &lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;ரெமி மார்டீன் சித்தப்பு&lt;/span&gt;&lt;/strong&gt; "&lt;strong&gt;யாவரும் கேளீர்&lt;/strong&gt;" என்று நர்சிம்ம"&lt;strong&gt;&lt;span style="background-color: red;"&gt;ராவா&lt;/span&gt;&lt;/strong&gt;"க கூவ களை கட்டியது அரங்கம். கூடவே கும்மியடிக்க அப்ரசெண்டிகள் கொமெரா மற்றும் இத்யாதிகளுடன் ஆஜர். அப்புறம் BLOG'ட்டு பொதி போடணுமில்லே!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பொஸ்தகம் லிஸ்ட்டில் ஒன்றான "&lt;strong&gt;&lt;span style="color: #134f5c;"&gt;பூ மாது&lt;/span&gt;&lt;/strong&gt;"வின் வாசம் தூக்கம் என்பதால் "&lt;strong&gt;&lt;span style="color: lime;"&gt;தேக&lt;/span&gt;&lt;/strong&gt;" வதையை பொருட்படுத்தாமல் வாதையுடன் ஈக்களும் அங்கே ஆஜர். "தனித்திரு விழித்திரு பசித்திரு" என்று திரு திரு வென சமோசாவை சவைச்சபடி கண்களில் கனலுடன் &lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;செங்கனல்&lt;/span&gt;&lt;/strong&gt; சேட்டாவும் ஆஜர்! "தம்பி டீ இன்னும் வரல" என்றவுடன் லக்கி அடிச்ச லுக்குடன் &lt;strong&gt;&lt;span style="color: orange;"&gt;நவயுக கிருஷ்ணனும்&lt;/span&gt;&lt;/strong&gt; ஆஜர். ரெமி மார்டினுக்கு சைட்&lt;span style="color: #45818e;"&gt;&lt;strong&gt;டிஷ்கின்&lt;/strong&gt;&lt;/span&gt; ஆஜராக இதோ விழா கவரேஜ். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சித்தப்பா&lt;/strong&gt;:&amp;nbsp; ஆஜர் ஆஜர் ஆஜர். இது பொஸ்தக வெளி"&lt;strong&gt;&lt;span style="background-color: yellow;"&gt;ஈட்டு&lt;/span&gt;&lt;/strong&gt;" விழாவானு. மலையாளத்தில் பரஞ்சேங்கில் வல்லிய யுக்தியானு. இவிட புதியதாயிட்டு பணி கிட்டி. இவிட என்னை "புத்த நச்சி" போழ் கொண்டாடும் சொர்க்கமாணு! அடேய் அப்ரசெண்டிகளா சத்தம் போடாம இருந்தா எப்பிடி? "&lt;strong&gt;&lt;span style="color: #0b5394;"&gt;ச்சீ&lt;/span&gt;&lt;/strong&gt;"லேவின் சில்வண்டுகள் தெரியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;Corkஇ&lt;/span&gt;&lt;/strong&gt;: &lt;br /&gt;சரக்கு வைச்சிருக்கேன்&lt;br /&gt;இறக்கி வைச்சிருக்கேன்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: lime;"&gt;சாளரத்தை&lt;/span&gt;&lt;/strong&gt; தொறந்து வைச்சி&lt;br /&gt;கொமெண்ட் வேண்டியிருக்கேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: lime; color: yellow;"&gt;சௌஜன்யா: &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழாவைப்போல் &lt;br /&gt;எத்தனைபேர் காய்கிறார்களோ &lt;br /&gt;இந்தக் இடையைப்போல் &lt;br /&gt;எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ &lt;br /&gt;இந்தச் கட்டையைப்போல் &lt;br /&gt;எத்தனைபேர் நலுங்குகிறார்களோ&lt;br /&gt;அவர்கள் சார்பில் &lt;br /&gt;உங்களுக்கு நன்றி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;நவகிருஷ்ணா: &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா கவுஜ கவுஜ! மனச தொட்டீங்க! &lt;strong&gt;&lt;span style="background-color: orange;"&gt;ஆனா "அடிக்கும்" போது தொட்டீங்க!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;செங்கனல்:&lt;/span&gt;&lt;/strong&gt; நல்லதோர் ஆரம்பம். ஸ்வீட் எடு கொண்டாடு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3d85c6;"&gt;சித்தப்பா&lt;/span&gt;&lt;/strong&gt;: அடேய் அப்பரசிண்டிகளா...இது புதிய முயற்சிடா. பொஸ்தகத்த மாத்திரம் பேசுங்கடா. என்னோடத மறுபடியும் நா"வள்" வெளியீடு ஆக்கிடாதீங்க. ஏய் இது நைட் நேரம். நீ &lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;கூலிங் கிளாஸை&lt;/span&gt;&lt;/strong&gt; கழட்டு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange;"&gt;சைட்டிஷ்கின்: &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோலிவுட் சர்க்கிளிலே நொந்தலாலா&lt;br /&gt;உந்தன் &lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;கிக்குஜிரோ&lt;/span&gt;&lt;/strong&gt; தெரியுதில்லே நொந்தலாலா&lt;br /&gt;எடுத்த காட்சியெல்லாம் நொந்தலாலா&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: white;"&gt;தகேஷி கிட்டானோ&lt;/span&gt;&lt;/strong&gt; தெரியுதில்லே நொந்தலாலா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #0c343d;"&gt;நவகிருஷ்ணா&lt;/span&gt;&lt;/strong&gt;: அப்போ இது உங்கதை இல்லையா? "&lt;strong&gt;&lt;span style="background-color: yellow;"&gt;மேட்டருக்கு&lt;/span&gt;&lt;/strong&gt; வா!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சைட்டிஷ்கின்: &lt;/strong&gt;இது ஒரு "&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;பூமாது&lt;/span&gt;&lt;/strong&gt;" கதையாணு. நீங்கள் அதை வீட்டில் வைத்துப் படிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: yellow;"&gt;ஜட்டி&lt;/span&gt;&lt;/strong&gt; சுட்டதடா&lt;br /&gt;கை விட்டதடா&lt;br /&gt;லாலாக்கு நொந்தலாலாமா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;செங்கனல்:&lt;/span&gt;&lt;/strong&gt; என்னாது "பூமாது" கதையா? அதாவது &lt;strong&gt;&lt;span style="background-color: cyan;"&gt;பூக்காரி&lt;/span&gt;&lt;/strong&gt;(கை) கதையா? எங்க கொஞ்சம் ஊது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange;"&gt;குழல் ஈ:&lt;/span&gt;&lt;/strong&gt; இதை நான் வன்மையாக ஆதரிக்கின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: lime;"&gt;Corkஇ:&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color: purple;"&gt;நண்பேண்டா &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சௌஜன்யா: "&lt;span style="background-color: #45818e;"&gt;பூமாதா&lt;/span&gt;&lt;/strong&gt;" எங்கள் குலமாதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;செங்கனல்:&lt;/span&gt;&lt;/strong&gt; மாது மதுவென்று இணையத்தில் ஏற்கெனவே க(பு)தைக்கப்பட்ட ஸங்கதிகளாணு. "&lt;strong&gt;மாஸ்க்&lt;/strong&gt;"கிட்டு டாஸ்மாஸ்கிட்ட &lt;strong&gt;&lt;span style="color: #3d85c6;"&gt;ஒரிஜினல் குசும்பிட்ட&lt;/span&gt;&lt;/strong&gt; ரெண்டு புள்ளிகாரன்களைகண்ட இணையமாணு இது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #b45f06;"&gt;நவபாரதி:&lt;/span&gt;&lt;/strong&gt; நர்ஸிம்மா தீர்ப்பை மாத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: lime;"&gt;Corkஇ:&lt;/span&gt;&lt;/strong&gt; ஆ"&lt;strong&gt;&lt;span style="background-color: lime; color: red;"&gt;ங்&lt;/span&gt;&lt;/strong&gt;". அவாளை மாத்தச் சொல்லு. நான் மாத்துறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சித்தப்பா:&lt;/strong&gt; ஆணிய புடுங்க வேண்டாம். டேய் இது என்னோட பொஸ்தக வெழாடா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சைட்டிஷ்கின்:&lt;/strong&gt; இதை பற்றி ராவுல ரெமி மார்டினுடன் பறையலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சித்தப்பா:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;ஆதி&lt;/span&gt;&lt;/strong&gt;வாசி. தினவை அடக்கி வாசி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நர்சிம்ம"ராவ்":&lt;/strong&gt; &lt;span style="color: #0b5394;"&gt;பேட்டி&lt;/span&gt; கொடுப்பவர் நாங்கள். தினவெடுத்து வருகிறது வரிப்பட்டாளம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நவகிருஷ்ணா:&lt;/strong&gt; என்னாது "&lt;strong&gt;தினவா&lt;/strong&gt;?" &lt;strong&gt;பேட்டியா&lt;/strong&gt;? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சித்தப்பா:&lt;/strong&gt; அட ஆச்சரியத்துக்கு பொறந்தவனே! சீனியர் பதிவர்களைப் பாரு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குழல் ஈ:&lt;/strong&gt; இதை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். ஏனிந்த கொலை வெறி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சித்தப்பா:&lt;/strong&gt; டேய் &lt;span style="background-color: lime; color: red;"&gt;&lt;strong&gt;ஸாகி பாம்பர்&lt;/strong&gt;&lt;/span&gt; வேணும்டா. முடியலடா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: lime;"&gt;அத்திரி&lt;/span&gt; புத்திரி பார் டெண்டர்&lt;/strong&gt;: யார் ஸார் அந்த ரைட்டர்? மதுரைக்காரரா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சித்தப்பா:&lt;/strong&gt; டேய் அப்ரஸெண்டிகளா. போதும் இத்தோட நிறுத்திக்கலாம். ரொம்ப நல்லவனாக்கீட்டீங்கடா. உங்க எல்லாருக்கும் "&lt;strong&gt;&lt;span style="background-color: yellow;"&gt;படைப்புபுரம்&lt;/span&gt;&lt;/strong&gt;" நாவல் பார்சலேய்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-7814572623773639674?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/7814572623773639674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=7814572623773639674' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/7814572623773639674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/7814572623773639674'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2011/01/blog-post.html' title='சித்தப்பாவும் சில அப்ரசெண்டிகளும்'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-3432100158932759526</id><published>2010-12-31T19:44:00.000-08:00</published><updated>2010-12-31T19:45:54.868-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='G spot G ஸ்பாட் குசும்பன் குசும்பு spectrum raja'/><title type='text'>உங்களவரின் G ஸ்பாட்டைக் கண்டுபிடியுங்கள்</title><content type='html'>கண்ட கண்ட வைத்தியர்களிடம் லோ LOW வென அலைஞ்சி "&lt;strong&gt;&lt;span style="color: yellow;"&gt;கரக்கி குத்து&lt;/span&gt;&lt;/strong&gt;"வதை விட இதோ எளுப்பமான மார்க்கங்களானு:&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டெப் 1: &lt;span style="background-color: blue; color: #f3f3f3;"&gt;&lt;strong&gt;ராடியா&lt;/strong&gt;&lt;/span&gt;வை விளி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6aKE0NtOI/AAAAAAAAAAM/v1ik5fKR1pg/s1600/Raja3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" n4="true" src="http://4.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6aKE0NtOI/AAAAAAAAAAM/v1ik5fKR1pg/s320/Raja3.jpg" width="230" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸ்டெப் 2: &lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;கண்டு கொண்டேன்&amp;nbsp;கண்டு கொண்டேன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6auyeoxYI/AAAAAAAAAAQ/Bq14_ZCOmVk/s1600/Raja1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" n4="true" src="http://2.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6auyeoxYI/AAAAAAAAAAQ/Bq14_ZCOmVk/s320/Raja1.jpg" width="218" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸ்டெப் 3: ராஜா &lt;strong&gt;&lt;span style="color: #0b5394;"&gt;கையை&lt;/span&gt;&lt;/strong&gt; வைச்சா? &lt;strong&gt;&lt;span style="color: #274e13;"&gt;சொர்க்கம் இவிடயானு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6b8HEtr1I/AAAAAAAAAAU/fkbfUp_Ne-M/s1600/Raja4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="202" n4="true" src="http://4.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6b8HEtr1I/AAAAAAAAAAU/fkbfUp_Ne-M/s320/Raja4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸ்டெப் 4: யோவ் &lt;strong&gt;&lt;span style="background-color: magenta;"&gt;அவா&lt;/span&gt;&lt;/strong&gt; BJP எப்பிடி கண்டுபிடிச்சாளோ அப்பிடித்தான்யா நாங்களும் கண்டுபிடிச்சோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6cgvWDGpI/AAAAAAAAAAY/hru2R-xahfY/s1600/Raja6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" n4="true" src="http://4.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6cgvWDGpI/AAAAAAAAAAY/hru2R-xahfY/s1600/Raja6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸ்டெப் 5: சந்தேகம் உண்டெங்கிள் &lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;இவிட விளி&lt;/span&gt;&lt;/strong&gt;ச்சு&amp;nbsp;கேள்க்குக...&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6dJcpJM5I/AAAAAAAAAAc/KefeGOI-4KM/s1600/raja8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="253" n4="true" src="http://1.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6dJcpJM5I/AAAAAAAAAAc/KefeGOI-4KM/s320/raja8.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸ்டெப் 6: ஸங்கதி &lt;strong&gt;&lt;span style="background-color: yellow;"&gt;ஹாட்&lt;/span&gt;&lt;/strong&gt;டானு.ஞான் அறியும் சேட்டா...&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6doZ9_anI/AAAAAAAAAAg/S3ne3t_-2Sg/s1600/jaya-lead4512.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" n4="true" src="http://1.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6doZ9_anI/AAAAAAAAAAg/S3ne3t_-2Sg/s1600/jaya-lead4512.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸ்டெப் 7: &lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;திராவிடத்துல G SPOT'ஆ? கலாஷி கொட்டு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6fse2YCaI/AAAAAAAAAAk/GcwI153-8dA/s1600/Raja5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" n4="true" src="http://1.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6fse2YCaI/AAAAAAAAAAk/GcwI153-8dA/s1600/Raja5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஸ்டெப் 8: ஒரு G இல்ல ரெண்டு G இல்ல...ரெண்டு G கண்டுபிடிச்சா 3 G &lt;strong&gt;&lt;span style="color: lime;"&gt;சௌஜன்யமானு&lt;/span&gt;&lt;/strong&gt;...&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6gj3kWevI/AAAAAAAAAAo/Grvr2EG2GQY/s1600/3g-phone.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" n4="true" src="http://2.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6gj3kWevI/AAAAAAAAAAo/Grvr2EG2GQY/s320/3g-phone.jpg" width="315" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸ்டெப் 9: யென்னாது &lt;strong&gt;&lt;span style="color: purple;"&gt;ரெண்டே &lt;/span&gt;&lt;/strong&gt;தாங்கல...இதுல &lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;மூணா&lt;/strong&gt;&lt;/span&gt;? போடாங்கோ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6g7yJFdCI/AAAAAAAAAAs/WMwhyEveLmo/s1600/raja9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" n4="true" src="http://2.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6g7yJFdCI/AAAAAAAAAAs/WMwhyEveLmo/s320/raja9.jpg" width="213" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-3432100158932759526?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/3432100158932759526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=3432100158932759526' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/3432100158932759526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/3432100158932759526'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2010/12/g.html' title='உங்களவரின் G ஸ்பாட்டைக் கண்டுபிடியுங்கள்'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_9lxUTOy0lec/TR6aKE0NtOI/AAAAAAAAAAM/v1ik5fKR1pg/s72-c/Raja3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-5766804957434872795</id><published>2010-12-30T09:14:00.000-08:00</published><updated>2010-12-30T09:14:15.345-08:00</updated><title type='text'>G Spot</title><content type='html'>"இன்னாத்த சொல்வேணுங்கோ &lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;வடுமாங்கா&lt;/span&gt;&lt;/strong&gt; ஊறுதுங்கோ&lt;br /&gt;வடுமாங்கா ஊறட்டுங்கோ&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: blue; color: white;"&gt;வலைப்பதிவு&lt;/span&gt;&lt;/strong&gt; ரெடி பண்ணுங்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;ஜூட் மக்களே&lt;br /&gt;ஒன்லி ஒன் ஒரிஜினல்&lt;br /&gt;இணைய குசும்பன் ஆஜர் &lt;br /&gt;அஜால் குஜால் கேரண்ட்டீடு&lt;br /&gt;இப்போள் யெப்போளும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: purple;"&gt;ஸங்கதி செம ஹாட்டாணு!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="background-color: #20124d; color: white;"&gt;புத்த நச்சி&lt;/span&gt; புறப்புரம் தூக்கும்" எந்தா மனசிலாயோ?&lt;br /&gt;ஓ புதிய வெளக்குமாறு பத்தி கூறியளோ?&lt;br /&gt;அட கூறு கெட்ட குசும்பா! இது மலையாளமானு. அறிஞ்சோ?&lt;br /&gt;கொறச்சு மலையாளம் &lt;span style="background-color: #f3f3f3;"&gt;ஞாங்கள்க்கு&lt;/span&gt; விவேக்கு&amp;nbsp;பறஞ்சல்லோ?&lt;br /&gt;&lt;br /&gt;பறைஞ்சு&amp;nbsp;விட்டது&amp;nbsp;ஸாரே&lt;br /&gt;ஓ "கொச்சச்சன்" மாத்திரம் அறிஞ்சோ?&lt;br /&gt;அடப்பாவிங்ளா? முடிலடா சாமி?&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;டைட்டில் எந்தானு? "அஞ்சரைக்குள்ள வண்டி" பறைஞ்சுவிடு!&lt;br /&gt;ஞான் பறையும். பறையும். &lt;br /&gt;ஓ எக்கோ அல்லே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-5766804957434872795?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/5766804957434872795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=5766804957434872795' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/5766804957434872795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/5766804957434872795'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2010/12/g-spot.html' title='G Spot'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-625292719420970486</id><published>2009-10-07T08:36:00.000-07:00</published><updated>2009-10-07T08:54:37.275-07:00</updated><title type='text'>சராசரி எழுத்தாளன் For Dummies</title><content type='html'>வெகுசன ஊடகம், வெளங்காத சி(கு)த்திலக்கிய ஊடகம் என்று இரண்டு ஜாதி உண்டு. இதில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள். அப்படியிருக்க இந்த டிஜிட்டல் கேமரா வந்தவுடன் அனைவரும் போட்டோகிராபர்கள் ஆகிவிட்டது போல், இணையம் வந்தாலும் வந்தது ஆளாளுக்கு ஒரு பூக்கடை (அட வலைப்பூங்க!) திறந்து, எழுத்தாளர்கள் ஆகிவிட்டார்கள். இருப்பினும் இணையத்தில் இலக்கியம் இல்லை, அங்கே எழுதுபவன் &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;எழுத்தாளன்&lt;/span&gt;&lt;/strong&gt; இல்லை என்று மேற்கூறிய ஊடக ஜாதியியலாளர்கள் பிரஸ்தாபிக்க பலரது உள்ளம் தொய்ந்து போனது. ஏதோ எழுத்தாளனாவது சாத்தியமோ இல்லையோ ஒரு &lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;சராசரி எழுத்தாளனாக&lt;/span&gt;&lt;/strong&gt; வேண்டுமென்ற வீணாய்ப் போன ஆசை கொண்ட வலைப்பதிவர்களுக்கு இந்த பூ சமர்ப்பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. எழுத்தாளனும் &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;சராசரி&lt;/span&gt;&lt;/strong&gt;யும் வேறு வேறு. வில்லை எடுத்தவன் வில்லன் அல்ல என்பது போல் எழுதுபவர் அனைவரும் எழுத்தாளர் அல்ல என்பதை உணரவும். எந்த குப்பையை வேண்டுமானாலும் எழுதித் தொலைக்கலாம். ஆனால் &lt;strong&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;சஹ&lt;/span&gt;&lt;/strong&gt;-எழுத்தாளர்களை விமர்சனம் செய்யுமுன் ஒரு விண்ணப்பம் போட்டுவிட்டு, முடிந்தால் "டிராப்ட்" காப்பி அனுப்பி "அப்ரூவல்" வாங்கி விட்டு பதிவேற்றலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. எழுத்தாளர்கள் கொலை வெறியுடன் சண்டை போடும் போது "கிராஸ்-பயரில்" மாட்டிக் கொள்ளாமல் இருப்பது சராசரிகளின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. கருத்து கந்தசாமியாக முயற்சித்தால் அந்த "&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கந்தசாமி&lt;/span&gt;&lt;/strong&gt;யே" உங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்க!&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வேப்பேரி ரிக்ஷமாமா&lt;/span&gt;&lt;/strong&gt;, &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;பிரெஞ்ச் மாமி&lt;/span&gt;&lt;/strong&gt;, &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிலிஸ்டைன் சமூகம்&lt;/span&gt;&lt;/strong&gt;, வாழ்வது எப்படி, இன்டலெக்ச்சுவல் இம்பேலன்ஸ் போன்ற சொல்லாடல்கள் எழுத்தாளர்களுக்கே உரிமம் ஆனவை. எடுத்தாள்வது என்பது மொன்னை கத்தியை வைத்து மொட்டை அடிப்பதற்கு சமானம். அயன் பற்றி வேண்டுமானால் எழுதலாம். ஆனால் &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;அயன் ராண்ட்&lt;/strong&gt;&lt;/span&gt; பற்றி எழுதினால் எழுத்தாளர்களின் "காண்ட்" ஆகி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பின் நவீனத்துவம், &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பின் நவீன மீள்பொருண்மை&lt;/span&gt;&lt;/strong&gt; பக்கமெல்லாம் தலை என்ன உடலின் எந்த பாகத்தையும் நீட்ட வேண்டாம். சிக்கி சின்னா பின்னமாகி சீரழிவது நிச்சயம். எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டனேன்னு வருத்தப்பட வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. சுயசரிதைக்கும், நாவலுக்கும் குறைந்தபட்சம் அடிப்படை வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். ஆனால் சிக்கிக் கொண்டால் "&lt;strong&gt;&lt;span style="color:#333399;"&gt;அது என்ன என்னுடைய சுய சரிதையா? நாவல்யா நாவல்&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று சொல்லி தப்பிக்க முயலக் கூடாது. ஏனென்றால் அது &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;எழுத்தாளர்களுக்கே உரிமமான "சாக்கு-போக்கு"!&lt;/span&gt;&lt;/strong&gt; நீர் ஒரு &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சராசரி&lt;/span&gt;&lt;/strong&gt; என்பதை நினைவில் நிறுத்தித் தொலைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. முடிசுருள், பிலிம் சுருள் இத்தோடு சுருள்களை மூடிக் கொள்தல் நலம். &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;உள்சுருள் உள்ளே போனால் உரோமம் கூட மிஞ்சாது&lt;/span&gt;&lt;/strong&gt; என்று தெளிக! உதாரணமாக நீங்கள் &lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;104 டிகிரி &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;காய்ச்சல்&lt;/span&gt; என்ற நூல் எழுதியிருந்தால் அதில் &lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;உள்சுருளாக&lt;/span&gt;&lt;/strong&gt; இப்படிப்பட்ட அறிவு செறிந்த கவிதைகள் எழுதியிருக்கலாம். உதா&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;ரணமாக&lt;/span&gt;&lt;/strong&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;வார்த்தைகள் அல்குதலாகி&lt;br /&gt;அறுகிச் சிறுத்தது&lt;br /&gt;வார்த்தைகளா&lt;br /&gt;வடிவத்தின் படிமமா&lt;br /&gt;படிமத்தின் பரிமாணமா&lt;br /&gt;பரிமாணத்தின் பரிணாமமா&lt;br /&gt;அல்குதலான அல்குலா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பக்கம் 1005)&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;பாசமாய் நான் வளர்த்த&lt;br /&gt;பாச்சைப் பூச்சியின்&lt;br /&gt;மீசைமயிரின் குறுகுறுப்புகள் ஊடே&lt;br /&gt;உறைந்துவிட உள்விருப்பமுற்று&lt;br /&gt;பாச்சையின்&lt;br /&gt;அவுசை வாடை பட்ட&lt;br /&gt;சுற்றுக் காற்று&lt;br /&gt;அண்டமெங்கும் அடைந்து கிடப்பதாய்&lt;br /&gt;அர்த்தங் கொண்டு&lt;br /&gt;அலசிய போது&lt;br /&gt;சாக்கடை புழுக்களூடே&lt;br /&gt;கரப்பொன்று&lt;br /&gt;மீசையாட்டியபடி&lt;br /&gt;ஊரக் கண்டேன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;(பக்கம் : 2005)&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நீங்கள் கெக்கே பிக்கே என்று உளறியிருந்தாலும் &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;உள்சுருளென்று&lt;/span&gt;&lt;/strong&gt; உதார் விடக்கூடாது. &lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;உரிமம் இல்லாததால் உரித்து உப்புக் கண்டம் தடவி விடுவார்கள்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;7. நமக்கும் கொஞ்சம் இங்கிலிபீஸ் தெரியுமென்றாலும், படா படா எழுத்தாளர்களை மேற்கோள் காட்டக் கூடாது. அப்படி காட்டினாலும் அவர் &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;புலிட்ஸர், எலிட்ஸர், நோ"பல்"&lt;/span&gt;&lt;/strong&gt; போன்ற அவார்டுகள் அள்ளி குமித்திருக்கிறாரா என்று தெரிந்திருக்க வேண்டும். அல்லது அத்தகைய அவார்டுக்கு "&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஈக்குவலாக&lt;/span&gt;&lt;/strong&gt;" ஒரு அவார்டு வாங்கியிருக்கின்றாரா என்று அறிந்திருக்க வேண்டும். &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;கலைமாமணி, கலாபவன் மணி, சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி&lt;/span&gt;&lt;/strong&gt; போன்ற அவார்டுகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டா!&lt;br /&gt;&lt;br /&gt;8. &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;சினிமா, இசை&lt;/span&gt;&lt;/strong&gt; போன்ற விஷயங்களை எழுதும் போது அதீத ஜாக்கிரதை அவசியம். முக்கியமாக &lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;வசனம் எழுதியது யாரென்ற&lt;/strong&gt;&lt;/span&gt; அடிப்படை விஷயத்தில் கோட்டை விட்டு விடாதீர்கள். உங்களது விமர்சனத்திற்கு முன்னர் எழுத்தாளர்கள் கருத்து என்ன என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறிவிட்டு இளையராஜா ஒரு குப்பை என்று ஜல்லியடிக்க முடியாது. ஏனெனில் நீர் ஒரு சராசரி!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;9. ஙௌக்கா மக்கா தண்ணியடிச்சது பத்தியாவது எழுதித் தொலையலாமென்றால் அங்கேயும் "பொலிறிக்ஸ்" பொலி போட்டு விடும். &lt;span style="color:#993300;"&gt;&lt;strong&gt;சாராயம், கள், பிரெஞ்சு ஒயின், ஸ்காட்ச் விஸ்கி இப்படி ஒவ்வொரு பானத்திலும் ஒரு பாணம் ஒளிந்து கொண்டிருப்பது அறிக&lt;/strong&gt;&lt;/span&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;10. இத்த எயுதுன நானும் ஒரு "ஆவரேஞ்" தான்! &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பாருநிவேதித&lt;/span&gt;/நைவேத்திய&lt;/span&gt;&lt;/strong&gt; கொள்கைக்கும் இதுக்கும் காத தூரமென்று அறிக! &lt;span style="font-size:180%;color:#000099;"&gt;:-)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-625292719420970486?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/625292719420970486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=625292719420970486' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/625292719420970486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/625292719420970486'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2009/10/for-dummies.html' title='&lt;b&gt;சராசரி எழுத்தாளன் For Dummies&lt;/b&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-8385618153212545561</id><published>2008-08-07T22:39:00.000-07:00</published><updated>2008-08-07T22:41:43.385-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு தசாவதாரம் நிவேதிதா குசும்பு சினிமா விமர்சனம்'/><title type='text'>நோபலும் குப்பைத்தொட்டியும்</title><content type='html'>நான் எழுதியவனின் எழுத்தைத்தான் பார்ப்பேனே தவிர எழுதியவனின் பின்புலத்தைப் பார்ப்பதில்லை; இது சாரு நிவேதிதா எங்கோ குறிப்பிட்டதை நினைவிலிருந்து எழுதுகின்றேன். சாருவின் எழுத்துக்களை விரும்பியோ, விரும்பாமலோ ரசித்துப் படிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஜீரோ டிகிரி மற்றும் வரம்பு மீறிய பிரதிகள் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கி படித்திருக்கின்றேன். இணையத்தில் கோணல் பக்கங்கள் முதல் சாரு ஆன்லைன் வரை வாசித்து வந்திருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தசாவதாரம் பற்றி அவரது உயிர்மைக் கட்டுரையை http://uyirmmai.com/contentdetails.aspx?cid=43 வாசித்தேன். கலகக்காரர், கான்ட்ரோவர்ஸி கதாநாயகன் என்றே சாருவை பலர் கருதிக் கொண்டிருக்கும் வேளையில், பல நல்ல கட்டுரைகளைப் படைத்திருக்கும் சாருவால் குப்பையையும் அதிலும் மட்கிப்போன குப்பைக் கட்டுரையும் படைக்க முடியுமென்று நிரூபணம் செய்திருக்கின்றார். இப்போது அக்கட்டுரையில் சொன்ன மன்னனை நானும் நினைத்துப் பார்க்கின்றேன். சாருவைக் காண முடிகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;கமல் ஒரு கலைஞன். படைப்பாளி. சாருவைப் போல. மகாநதி படம் பார்த்ததிலிருந்து சாரு கமலை சக பயணியாக பார்த்து வந்திருக்கின்றார். சந்தோஷம். இப்போது தசாவதாரம் பார்த்ததிலிருந்து கமல் ஒரு ஜாதி/இன/மொழி வெறியராக (ஏனெனில் மகாநதி பற்றிய கருத்தில் கமல் இவ்வாறெல்லாம் இல்லை) சாருவுக்குத் தோன்றுகின்றார். இப்போதெல்லாம் சாரு ஒருவரைப் பற்றி திட்டி எழுதினால் அதில் திட்டப்பட்டவரின் பின்புலம் கண்டிப்பாகத் தெரியும். இந்துத்வா, பிராமணீயம், நார்ஸிஸம் என்று கமலுக்கு எதிராக கச்சை கட்டி கொச்சையாக தனது வழமையான பாணியில் சாடியிருக்கின்றார் சாரு.&lt;br /&gt;&lt;br /&gt;தசாவதாரம் பற்றி கமலே குறிப்பிட்டது போல, "இதில் கதை என்று ஒன்று கிடையாது. 10 வேடங்களில் தோன்ற வேண்டுமென்ற முடிவு செய்யப்பட்ட பிறகு அதற்கென பின்னப்பட்ட திரைகதையே தசாவதாரம்". சாருவிற்கு ஒரு படைப்பாளியாக தனக்கு தோன்றியதை சுதந்திரமாக எழுதுவது சுகம் தருவதைப் போல கமலும் தனக்குத் தோன்றியதை படமாக எடுக்கும் சுதந்திரம் தரக் கூடாதா? பிரச்சினை என்னெவென்றால் கமலை "உலக நாயகன்" என்று கூறி விட்டார்கள். சாருவோ "இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால் , பிரான்ஸில் போய் பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து அங்கேயாவது நான் ஒரு எழுத்தாளன் என்ற இடத்தைப் பிடிப்போம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்" http://charuonline.com/may2008/theeranathi1.html என்று அங்கலாய்த்துக் கொள்கின்றார். ஒருவேளை இதுதான் சாருவின் அடிப்படைப் பிரச்சினையோ? கமல் எந்நாளும் சக கலைஞர்களைப் பார்த்து நீங்களெல்லாம் குப்பை. நான்தான் சர்வமும் என்று எங்கேயும் பீற்றிக் கொண்டதாய் நான் அறிந்திருக்கவில்லை. அதே தீராநதி நேர்காணலில் "நான் பத்து , இருபது வருடமாக ஒரு விஷயத்தை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என்னை மாதிரி இந்த உலகத்தில் பதினைந்து பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பெரிய சுயதம்பட்டம் வேறு. அதுதான் கனிமொழி அவர்களே சொல்லிவிட்டார்களே...15 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் தத்தெடுத்துக் கொண்டதாக...அது போதும் சாரு! உங்களின் பிரச்சினையே அங்கீகாரத்துக்கு காத்துக் கிடக்கும் செத்த மனோபாவம். நான்தான் பெரியவனென்ற அகங்காரம். இதே அகங்காரம் கமல் என்ற கலைஞனிடத்திலும் உண்டு. ஆனால் அடுத்தவரை மட்டம் தட்டி வரும் அகங்காரமல்ல அது. "எனக்குப் பிடித்ததை நான் செய்து கொண்டு சென்று கொண்டே இருப்பேன். உன்னை நான் தொல்லை செய்யப் போவதில்லை" என்ற மமதை. இதில் தவறென்ன சாரு?&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு நாட்கள்தான் கமல் என்ற "கதாநாயகன் பெரும்பாலும் பாலியல் தொழிலாளியையே மணந்து கொள்வான்; அல்லது, பாலியல் தொழிலாளியின் மகனாக இருப்பான்; அல்லது, ஏற்கனவே திருமணமாகிக் கைவிடப்பட்ட ஒருத்தியை மணந்து கொள்வான்". வேண்டுமானால் தசாவதாரத்தில் ஒரு வேடத்தை பாபாவின் பக்தராய்க் காட்டியிருக்கலாமோ? அஸின் முகுந்தா முகுந்தா பாட்டுக்கு உருகுவதைப் போல, விபூதி விழும் புகைப்படம் பார்த்து பாபா பக்தன் கமலும் "உருகினேன் மருகினேன்" http://charuonline.com/oldarticls/kp236.html என்று பாடியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பீயளோ? யார் சர்க்கஸ் கோமாளி சாரு? அக்னாஸ்டிக் என்று முத்திரை குத்திக் கொண்டு ரஸ்புடீனின் ரஸாலீலாக்களையும், பாபாவின் தங்கமோதிரம்/செயின் எடுக்கும் தங்கமலை ரகஸியங்களையும் கண்டு வியக்கும் நீரல்லவா அக்மார்க் கோமாளி!&lt;br /&gt;&lt;br /&gt;வின்சென்ட் பூவராகவன் என்பது ஒரு தலித் பாத்திரப்படைப்பு. அதனால் கறுப்பு நிறம். இறுதியில் உயர்சாதி ஒருவனின் குழந்தையைக் காப்பாற்றப் போய் உயிரையும் விடுகின்றான். தலித் என்றாலே கறுப்பா? உங்களது வார்த்தைகளில் "தலித் மக்கள் என்றால் அவ்வளவு அருவருப்பான தோற்றத்துடனா இருக்கிறார்கள்? " நல்ல கேள்வி! அதே போல் புத்திசாலித்தனமாக இன்னொரு கேள்வியையும் முன் வைக்கின்றீர்கள். இம்முறை ரங்கராஜ நம்பி குறித்து "அது சரி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் மனம் புத்தி இந்திரியம் ஆகியவற்றுக்கு விகாரம் இல்லாத ஸத்வ    குணத்தை அளிக்கக்கூடிய ஆகாரத்தை உண்டு பெருமாள் சேவை செய்துகொண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இப்படித்தான் மல்யுத்த வீரர்களைப் போல் இருந்தார்களா?". ஆக உங்கள் கருத்துப்படி ரங்கராஜ நம்பி ஒரு பருப்பு தயிர் சாதம் சாப்பிடும் ஒல்லிக்குச்சியாய் அசட்டு அம்பியாய் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் அவாளைப் பற்றி உமது மனதில் பதிந்துள்ள பிம்பம். அது சரியெனத் திடமாக நம்பி, நம்பி பாத்திரத்தை ஏளனப்படுத்த முடிகின்றது. இருபதாம் நூற்றாண்டு வரை அதிகம் அறிப்படாத குங்பூ என்ற சண்டைக்கலை உருவான இடம் இந்தியா. உருவாக்கியது Bodhidharma என்ற துறவி. உருவாக்கப்பட்டது சுய ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுவதற்காக. இதனடிப்படையில் சைவ வைஷ்ணவ மோதல்கள் நிகழ்ந்த சமயத்தில் தன்னையும், தனது மதத்தையும் காப்பாபாற்றிக் கொள்ள ஒரு ரங்கராஜ நம்பி உடற்பயிற்சி செய்து மல்யுத்த வீரனைப் போல் காட்சியளிக்கக் கூடாதா? சினிமா என்பது 50% Fantassy 50% Reality என்று கூறியவர் கமல். நம்பி வேடத்தில் குலோத்துங்கனின் ஆட்களை அடிப்பதை விஜய்யின் ஹீரோ சேஷ்டையோடு ஒப்பீடு செய்து சந்தோஷப்பட்டுக்கொள்கின்றார். ஒரு முன்னணி டைரக்டரிடம் சமீபத்தில் உரையாட சந்தர்ப்பம் கிடைத்த பொழுது சாருவின் கருத்தையே அவரும் முன் வைத்தார். தனது இடத்தை தக்க வைக்கத்தான் ஸ்டீராய்டு பயன்படுத்தி கிண்ணெண்று உடலை முறுக்கி கமல் சண்டைக்காட்சிகள் வைத்திருப்பதாக! அருமையான ஒப்பீடுகள்! எழுத்தாளர் தேவிபாலாவை தோற்கடித்து உம்மை நிலைப்படுத்திக் கொள்ளத்தான் தினமும் 20 மணி நேரம் படித்து எழுதுகின்றீர்கள் என்று உங்களிடம் யாரேனும் கூறினால் என்ன சொல்வீர்கள்? அவரவர் இடம் அவரவர்க்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது பார்வையில் பூவராகவன் பாத்திரம் தான் மிகக் கச்சிதமாகவும், உயரியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தோன்றுகின்றது. மண்ணுக்காப் போராடி, உயர்சாதியினரின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் கொண்ட கொள்கையில் உறுதிப் பிடிப்பாக இருப்பது, ஒரு குழந்தயின் உயிரைக் காப்பாற்ற தனதுயிர் துறப்பது என்று பூவராகவன் ஒரு உயிரோட்டமுள்ள, கண்ணியவானாகத் தெரிகின்றான். ஆரவமுதன்தான் பூவராகவன் என்று ருக்மணிப் பாட்டி கதறி அழுவதும், அதைக் கண்டு முகம் சுளிக்கும் தனது மகனை "ஜாதிப் பிசாசே" என்று சாடுவதும், சாரு நிவேதிதாவிற்கு தெரியவில்லை. ஒரு வேளை கிருஷ்ணவேணி பாட்டிக்கு (ருக்மணிப்பாட்டி அல்ல) பூவராகவனின் கறுப்பு நிறம் தெரியவில்லை போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை பூவராகவனை வெள்ளையாய்க் காட்டி, சந்தான பாரதியின் சூழ்ச்சிகளுக்கு இடம் கொடுத்து, அவருடன் சமமாக தண்ணியடிப்பது போல் காட்டி, மொள்ளமாறி முடிச்சவிழ்க்கி வேளைகளைக் காட்டுவது போல் வைத்திருந்தால் சாரு சந்தோஷப்பட்டிருப்பார் போலும்! ஆஹா தலித்தை வெள்ளையாக் காட்டி, உயர் சாதியினரோடு சரிக்கு சமமாக சதிகள் செய்ய வைத்து உயரிய சமுதாய சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்டார் கமல். அவர் எனது ஸகஹிருதயர் என்று கொண்டாடியிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;கமலின் நார்ஸிஸம் பற்றிப் பேசுகின்ற சாரு தனது நாறும் நார்ஸிஸத்தை மறந்து விட்டார் போலும். தனது பிரதிபிம்ப படைப்புகளான முனியாண்டி, நேநோ, பெருமாள், குருசாமி பாத்திரங்கள் போல இப்போது புனே பூபதியும் இணைந்து கொண்டார். கலீபுல்லா கமல் வேஸ்ட்; கதைக்கு தேவையே இல்லை. ஆமாம் ஒத்துக் கொள்கின்றேன். படத்தில் கதையே இல்லை; தேவையுமில்லை என்று கமலே கூறுகின்ற போது கலீபுல்லா மட்டுமென்ன. யாருமே தேவையில்லை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ அமோரஸ் பெரஸ், கிராம்-21போன்ற Alejandro Gonzalez Inarritu படங்களில் சமூகத்திற்கு மிகவும் உதவுகின்ற கதையம்சம் இருந்தது போலவும், தசாவதாரம் போன்ற படங்களில் அது மிஸ்ஸிங் என்பது போலவும் அங்கலாய்த்து இருக்கின்றார் மனுஷன். Alejandro ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை மறுக்கவில்லை. கேயாஸ் தியரியைக் கையாண்டுள்ள விதம் இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட முதல் முயற்சிகளில் ஒன்று என்பதால் தசாவதாரத்தின் குறைபாட்டினை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? மல்டிபிள் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் தீமைக் கொண்ட அந்நியன், சந்திரமுகிக்கு சாருவின் கருத்தென்ன என்று படிக்க முடியவில்லை. அறிவியல் மற்றும் அதன் புனைவு கதைகளத்தை கையாள்வது மிகவும் கடினம். மேலும் அதில் ஒருவரே பத்து வேடமேற்பதென்பது முன் பின் யாரும் நினைத்திராதது.&lt;br /&gt;&lt;br /&gt;கபிலன் தனது தலைவன் பூவராகவன் பூவுடல் எதிரே கவிதை பாடிய காட்சியையும் நொந்து கொண்டிருக்கின்றார். கமலுக்கு அடிப்படை புரிதல் கூட இல்லையென்று. சாரு பேசாமல் நீங்கள் ஸ்டோரி டிஸ்கஷனுகளுக்குச் சென்று சிரத்தையாய் உமது ஐடியாக்களைக் கொடுக்கவும். நீர் கொடுக்கின்ற ஒவ்வொரு வாயில் நுழையா பேர் கொண்டவர்கள் எடுத்த சினிமாக்களையும் இவ்வாறு அக்கு வேறு ஆணிவேராக கிழித்து தோரணம் போட முடியும். ஜார்ஜ் கார்லின் http://www.imdb.com/name/nm0137506/ என்ற ஒரு அமெரிக்க காமெடியன், எழுத்தாளர் மற்றூம் நடிகர் கடந்த ஜூன் மாதம் இறந்தார். தனது மரணத்திற்கு யாரும் துக்கப்படாமல் தனது Funeral Services போது அனைவரும் சிரிக்க வேண்டுமென்று வேண்டுகோளுடன் மறைந்தார். அதே போல் தான் அவரது இறுதிச் சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. அப்படியிருக்க இறந்த தலைவன் முன்னல் இரங்கற்பா பாடும் அளவுக்கு நாமும் முன்னேறலாம் (?) என்ற சிந்தனை தவறா என்ன சாரு?   &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களை அந்நியர்களாகச் சித்தரித்து தனது இந்துத்துவ சிந்தனையை கமல் முன்னிருத்துவதாக சாரு சாடுகின்றார். கமல் அரசியலுக்கு வருவது மாதிரி தெரியவில்லை. 2011 முதல்வர்கள் ஆக ஆசைப்படுவோரின் பட்டியலில் அவர் பெயர் இல்லை. மேலும் இந்துத்துவ கருத்துக்களை முன்வைப்பதால் அவரது படம் ஓடி விடுமா என்றும் சொல்ல முடியாது. ஆனால் உங்களை மாதிரி ஆட்களால் இப்படியெல்லாம் கூட சிந்திக்க முடியுமென்ற போது எனக்கு "full"அரித்து விட்டது. மருதநாயகம் என்கின்ற கான்சாகிப் திரைப்படம் எனது டிரீம் ப்ரோஜெக்ட் என்று கோடிகளை அள்ளி இறைத்து, இன்னும் இறைக்கப் போகும் கமல் எப்படி இந்துத்துவா கருத்தை கொண்டிருந்து அதை திணிக்கவும் முடியும் சாரு?&lt;br /&gt;&lt;br /&gt;என்றோ கேட்ட ஒரு கதை. லோகாதய குழியில் விழுந்த ஒரு வழக்கமான மானுடன் ஒரு விபத்தை சந்திக்கின்றான். புத்தம் புது மெர்செடெஸ் பென்ஸ் கார் டோட்டல் டேமேஜாகின்றது. உயிர் பிழைத்த அவனிடம் டாக்டர் "நீங்கள் உயிர் பிழைத்ததே பெரிது; அதனால் கார் போனால் பரவாயில்லை" என்கின்றார். அய்யோ கார் போச்சா என்று பதறுகின்றான் மானுடன். அவனுக்கு கார்தான் பெரிது. டாக்டரோ "ஹலோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு என்பார்கள். அதுபோல் உங்களுக்கு வெறும் கையோடு போயிற்று" என்கின்றார். அப்போதுதான் வலது கையை எடுத்த விவரம் மானுடக்கு தெரிந்தது. உடனே அவன் "ஐய்யோ எனது ரோலக்ஸ் வாட்ச் போச்சே" என்கின்றான். கலிபுல்லா என்ற பாத்திரம் மூலம் நான் பார்ப்பது வேறு. "நல்லவேளை விசாரணை என்ற பெயரில் மசூதியில் இருந்ததால் சுனாமியிலிருந்து தப்பித்தோம்" என்ற கெட்ட விஷயத்திலும் ஒரு நல்லதை தேடும் சாதாரண மனித மனதின் வெளிப்பட்டினை அரசியலாக்கும் தந்திரம் என்னை ஆச்சரியப்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜியாரின் நடனம், கமல் நடனம் அருமையான கம்பேரிஸன். கமலுக்கு பாங்ரா என்ன நடனமே ஆடத் தெரியவில்லை! ஹலோ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியவில்லை சாரு? அவ்தார் சிங்கின் பாத்திரம் இன்னும் நன்றாக மெருகேற செய்திருக்கலாம் என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் பஞ்சாபி உச்சரிப்பு குறித்து பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஹேராமில் ஆங்கிலம், ஹிந்தி, வங்காள மொழிகளின் கலவை பலருக்கு புரியவில்லை. அதனால் அவதார் சிங்கின் உச்சரிப்பை பொறுத்துக் கொள்ளலாம் என்றே படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மேக்கப்பில் செயற்கைத்தனம் (கலீபுல்லா, ப்ளெட்சர், புஷ்) இருந்தது உண்மைதான். ஆனால் ஒன்பது பேய்கள் உலவுகின்றன என்று கூறுகின்றீர்கள்! கொஞ்ச நாட்களுக்கு முன்பு (http://charuonline.com/ இணையதளத்தில் தேடி படித்துக் கொள்ளவும் நேயர்களே) நீங்கள் மாறுவேடத்தில் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளோடு மிங்கிள் ஆகி விடுவதாய் எழுதியிருந்தீர்கள். அதாவது எந்த அளவிற்கு மாறுவேடமென்றால் ஒரு பெண் உங்களை ஸ்டூடெண்ட்டாக நினத்து டா போட்டுதான் பேசுவாளாம். அந்த கர்மாந்திர மாறுவேட ரகஸியத்தை கமலுக்கு சொல்லிக் கொடுக்கலாமே சாரு! கோடி கோடியாய் ஹாலிவுட் மேக்கப் மேனிடம் அழுவதற்கு உங்களுக்கு கொடுக்கலாம். எப்படி வசதி?&lt;br /&gt;  &lt;br /&gt;சாருவின் வாதம்:&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போதெல்லாம் ஒருவரே நூறு வேடத்தில்கூட நடிக்கலாம். ஒசாமா பின் லாடனைப் போல் ஒரு முக மூடியைச் செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டால் ஆயிற்று கதை.  வெளிநாடுகளில் அரசியல் போராட்டங்களின் போது தங்களுக்குப் பிடிக்காத ஒரு அரசியல் தலைவரின் முகமூடியை ஆயிரக்கணக்கான பேர் முகத்தில் அணிந்துகொண்டு ஊர்வலம் போவது சகஜமாகப் பார்க்கக்கூடிய ஒன்று.  ஒரே ஊர்வலத்தில் ஆயிரம் புஷ்களை நாம் பார்க்க முடியும். அப்படியிருக்க, இதற்கெல்லாம் போய் உலக நாயகன் பட்டம் கொடுத்துக்கொண்டிருந்தால் எப்படி?"&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க உலக நாயகன் பட்டத்தை நீங்களே வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது இனிமேல் நீங்கள் அப்படிக் கூப்பிடாதீர்கள். அல்லது அவ்வாறு வரும் செய்திகளைப் படிக்க வேண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;கிராமியக் கலைஞர்களையும் கலைமாமணி விருது கொடுத்து கௌரவிக்கப்படும் வேளையில், கஞ்சா கருப்புக்கும், இந்திரா பார்த்தசாரதிக்கும் ஒன்றாகக் கொடுக்கப்பட்டதால் கேவலமாகப் பார்க்கின்றார். ஏனய்யா இந்த ஓர வஞ்சனை? காமெடிக் கலைஞன் என்றால் கேவலமா? &lt;br /&gt;&lt;br /&gt;உச்சபட்ச காமெடியாய் கமலை ஜெயலலிதாவுடன் ஒப்பிடுகின்றார். மக்களே இந்த ஒப்புமையைப் படித்து விட்டு அவரவர் விருப்பப்படி சிரித்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று சிரிக்க "கடைசியாக ஒன்று. இது ஒரு ஆசிய வெள்ளைக்காரர் சொன்னது. கமலின் பத்து வேடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக ஜாக்கி சான் கேட்டாராம், ‘தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு நடிகர்கள் பஞ்சமா?’ என்று."&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் சிவாஜி கணேசன் காலத்திலிருந்து கமல் காலம் வரை தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு பஞ்சம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது! போதுமா? நிம்மதியாய் அடுத்த கழிசலை தொடங்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு,&lt;br /&gt;"சாரு" ஹாசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-8385618153212545561?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/8385618153212545561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=8385618153212545561' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/8385618153212545561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/8385618153212545561'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2008/08/blog-post.html' title='நோபலும் குப்பைத்தொட்டியும்'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-515372006372379710</id><published>2007-03-14T23:43:00.000-07:00</published><updated>2007-03-14T23:44:53.195-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அராத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வம்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>டிஷ்யூம் டிஷ்கஷன்</title><content type='html'>விவேக், வடிவேல், பார்த்திபன் போன்ற அன்பர்கள் அடிக்கடி சின்னத் திரையில் எட்டிப்பார்க்கும் பெரிய நட்சத்திரங்களைப் போல இணையத்திலும் எட்டிப் பார்த்ததால் பிரச்சினை உருவாகின்றது. கோலிவுட் காமெடி டிராக்கை வலைப்பூக்களின் காமெடி சூப்பராக இருப்பதால் கிர்ரடித்துப் போகின்றது கோடம்பாக்கம். ஒன்று காமெடி வலைப்பதிவர்களை கடத்துவது, இல்லாவிடில் கவிழ்ப்பது போன்ற அஜெண்டாவுடன் நீலாங்கரை பங்களா ஒன்றில் ரகஸியா ஸாரி ரகஸிய கூட்டம் கூடுகின்றது. மேற்கொண்டு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவுண்டமணி&lt;/strong&gt; நாம்பாட்டுக்கு ஏதோ போண்டாத்தலையா, பன்னித்தலையா, ஈஸ்வரன் கோயில் எண்ணெச்சட்டி'ன்னு கலக்கல் காமெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்ப என்னடான்னா 'ஏர்போர்ட் தலையன்'ன்னு டெக்னிகலா ப்ளாக்ல எழுதுறானுங்களாம். இனிமே நம்ம மார்க்கெட்டு அவுட்டா?&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt; நேத்திக்கு இணைய அரங்கம் மீட்டிங்கிக்குப் போனேண்டா. இலவசக்கொத்தனாராம். ஏம்ப்பா வாஸ்துபடி இலவசமா கட்டித் தருவியான்னு கேக்கலாமுன்னு தோணிச்சி. அவிங்கெல்லாம் அமெரிக்கா மாதிரி ஸ்பீடா போறானுங்கப்பா&lt;br /&gt;&lt;strong&gt;வடிவேலு&lt;/strong&gt; அந்தக்கதய ஏன் கேக்குற? வருத்தப்படாத வாலிப சங்கம்ன்னு வைச்சிக்கிட்டு இவனுங்க பண்ர அலப்பர தாங்க முடியலீப்பா. யாரோ கைப்புள்ளையாம். நமக்கே பாடம் சொல்லித் தரானுங்கப்பா&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt; திராவிடத்தையும் விடாம சங்கம் வைச்சு சங்க அறுக்குறானுங்க. சீரியஸா காமெடி பண்றாங்கப்பா. ஆ வூன்னா அப்யூஸ்னு அவங்க விடற அலறலக் கேட்டாக்கா நரசிம்மராவ் ஆவி கூட வாய் தொறந்து நல்லா சிரிக்கும்ப்பா&lt;br /&gt;&lt;strong&gt;கருணாதாஸ்&lt;/strong&gt; ஜொள்ளுப்பாண்டின்னு ஒரு கேரக்டர் இருக்குதாம் பாஸ். "கட்டை"ங்ற டைட்டிலுலக் கூட பட்டையக் கெளப்புது பாஸ். அந்தாளோட அக்ரீமெண்ட் போட்டாலே பல படத்துக்கு பஞ்சர் டயலாக் எழுதலாம் பாஸ்&lt;br /&gt;&lt;strong&gt;கவுண்டமணி&lt;/strong&gt; இங்லீஷ் படத்துல அடிச்ச காப்பி எல்லாம் பத்தாதுன்னு இப்போ இண்டெர்நெட்டையும் இந்த நாயி உட மாட்டேங்குது பாரு. கருணா கம்முன்னு கெடக்கவே மாட்டியா&lt;br /&gt;&lt;strong&gt;கருணாதாஸ் &lt;/strong&gt;பாஸ் உன்னால பீட் பண்ண முடியலேன்னா ஜாயின் பண்ணிக்கோ&lt;br /&gt;&lt;strong&gt;கவுண்டமணி &lt;/strong&gt;இங்லீஷ் பழமொழி இன்னொரு தடவை சொன்னா பல்லைப் பேத்துப்புடுவேன். &lt;br /&gt;&lt;strong&gt;எஸ்ஜே சூர்யா&lt;/strong&gt; டபுள் மீனிங்ல நான் டயலாக் பேசுறேன். ஆனா நெட்டுலே பாட்டையே பிட்டுப் பாட்டாப் போட்டு கில்மா கெளப்புறாங்கலாமே. இந்த ரேஞ்சுல போனா என்னோட பாபுலாரிட்டி என்னாவது? &lt;br /&gt;&lt;strong&gt;செந்தில்&lt;/strong&gt; ஓ போலி சிவஞானம்ஜி பிளாக்கச் சொல்றீங்களா? &lt;br /&gt;&lt;strong&gt;கவுண்டமணி&lt;/strong&gt;டேய் என்னடா இங்லீஷ்ல என்னென்னமோ கெட்ட கெட்ட வார்த்தையா சொல்ற... ஒண்ணுமே புரியலியேடா...&lt;br /&gt;&lt;strong&gt;செந்தில்&lt;/strong&gt; இப்பெல்லாம் ஒரிஜினல் ஆளுங்களுக்கு மேல போலிங்களுக்குத்தான் கிராக்கி ஜாஸ்திண்ணே! உதாரணமா போலி டோண்டுவை எடுத்துக்கங்க...&lt;br /&gt;&lt;strong&gt;எஸ்ஜே &lt;/strong&gt;அடப்பாவிங்களா அதையும் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா? என்னோட அடுத்த படத்துக்கு அங்கேருந்துதான் அஸ்திவாரம் போடலாமுன்னு இருந்தேன். அந்த ஐடியாவ ஆட்டங் காண வைச்சிடாதீங்கப்பா...&lt;br /&gt;&lt;strong&gt;வடிவேலு&lt;/strong&gt; ஓஹோ அதான் திருமகன்லேயே "பானை" ஒடைக்கிற வசனம் வந்துச்சா?&lt;br /&gt;&lt;strong&gt;எச்ஜே சூர்யா&lt;/strong&gt; அதுசரி ஒரு போலிப் பதிவைக் கூட உட்டு வெக்கலன்னு சொல்லு&lt;br /&gt;&lt;strong&gt;கவுண்டமணி &lt;/strong&gt;ஒரிஜினல் டூப்ளிகேட்டுன்னு டாஸ்மாக் சரக்குலதான் கேள்விப்பட்டு இருக்கேன். இப்போ இண்டெர்நெட் சரக்குலேயுமா?&lt;br /&gt;&lt;strong&gt;செந்தில் &lt;/strong&gt;என்னண்ணே நீங்க இன்னும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கே இன்னும் வராம இருக்கீங்க. பதிவுல மட்டுமில்ல கமெண்டுப் பொட்டியிலேயும் காமெடி பண்றாய்ங்க&lt;br /&gt;&lt;strong&gt;விவேக் &lt;/strong&gt; என்னாது கமெண்ட்டுப் பொட்டியிலேயுமா? (ஆச்சர்யப்படுகின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;செந்தில் &lt;/strong&gt;போங்க விவேக். ப்ரோபைல்ல கூட போலியிருக்குது&lt;br /&gt;&lt;strong&gt;விவேக் &lt;/strong&gt; என்னாது ப்ரோபைல்ல கூட போலியா? (மீண்டும் ஆச்சர்யப்படுகின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;செந்தில்&lt;/strong&gt; நீங்க வெறும் காமெடியைத்தான் பாக்குறீங்க. ஆனாப் பாருங்க சீரியஸ் படத்தையே நெட்டுலேர்ந்து சுடலாம். இப்போ விஜயகாந்த வைச்சி "கச்சத்தீவு ராசா"ன்னு படமெடுத்தீங்கன்னு வைங்க. வில்லனா நெப்போலியனப் போட்டுட்டு "ஏண்டா இந்திய மீனவனை இலங்கை கப்பல் சுடும்போது இண்டியா நேவி என்னா மசுரு புடுங்கிக்கிட்டு இருந்துச்சா?"ன்னு கேப்பாரு. உடனே விஜயகாந்த் பொங்கிப் போயி "இந்திய இலங்கை கடலெல்லை தெரியுமா உனக்கு? ஏழு கடல்மைல்ல எட்டிப் பாக்கலாம் இலங்கையை. இங்க இருக்குற டிராலர் எண்ணிக்கை 3,036. மீனவர்கள் என்ணிக்கை 30,000. எழுபதிலேர்ந்து சுட்டதுல செத்தது 113 பேர். படுகாயமடைஞ்சது 1,005. ரெண்டு திராவிடக் கழகங்களும் கஜானாவை காலி செய்யிறதுலதான் இருந்துச்சு" இப்பிடியெல்லா விஷயத்தையும் நெட்டுல கொட்டியிருக்கானுங்க. &lt;br /&gt;&lt;strong&gt;கவுண்டமணி&lt;/strong&gt; இதையெல்லாம் எழுதுறானுங்களா? அவனுங்க என்ன வேலை வெட்டி இல்லாதவனுங்களா?&lt;br /&gt;&lt;strong&gt;செந்தில்&lt;/strong&gt; இதுல குசும்பு பண்றவனுங்களுக்கும் பஞ்சமே இல்ல. கார்த்திக் ரமாஸ்ன்னு ஒருத்தர் இதையே காமெடி பண்ணி "விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தா மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கே செல்ல வேண்டாம். நாங்களே மீன்களைப் பிடித்து வீட்டுக்கு வீடு அளிப்போம்"ன்னு சொல்வாரா அப்பிடின்னு கோக்குமாக்கு கேள்வி கேப்பாரு.&lt;br /&gt;&lt;strong&gt;செந்தில்&lt;/strong&gt;படத்துக்கு கோக்குமாக்கா டைட்டில் வைக்கணுமின்னா லக்கிலுக்கு'ன்னு ஒருத்தர் இருக்காரு. சாதிவெறியன்னு பிட்டப் போட்டு பின்னியெடுப்பாரு. அப்பிடியே தூய தமிழ்ல பேரு வைக்கணுமின்னா இராமகி இருக்காரு. திருட்டு திகிரியை ஒழிக்க வேண்டுமென்றால்...&lt;br /&gt;&lt;strong&gt;கவுண்டமணி&lt;/strong&gt; என்னாது திருட்டு திகிரியா?&lt;br /&gt;&lt;strong&gt;செந்தில்&lt;/strong&gt; அட ஆமாங்க திகிரின்னா இராமகி பாஷையில 'சிடி'ங்க&lt;br /&gt;&lt;strong&gt; கவுண்டமணி&lt;/strong&gt; அடங்கொக்காமக்கா இப்பிடியெல்லாம் கூட மேட்டரு நெட்டுல நடக்குதா?&lt;br /&gt;&lt;strong&gt;வடிவேலு&lt;/strong&gt; பெரியார் படத்தையே நெட்லேர்ந்து ஐடியாவப் பிக்கப் பண்ற அளவுக்கு மேட்டரு கொட்டிக் கெடக்குதாமே? மெய்யாலுமாவே? இப்பிடியெல்லாம் கூட மூலையில உக்காந்து சிந்திப்பாய்ங்களோ?&lt;br /&gt;&lt;strong&gt;செந்தில்&lt;/strong&gt;அண்ணே இப்ப எடுக்கிறாங்களே தசாவதாரம் அந்த ஐடியா கூட நெட்டுலதான் கெடைச்சதாம். உபயம் ஏதோ பெயரிலின்னு சொல்றாங்க...அவரு அத்தினி வேஷம் கட்டி அடிக்கிறவராம்&lt;br /&gt;&lt;strong&gt;கவுண்டமணி&lt;/strong&gt; ஆன்ன்ங் அந்தக் கதய இங்க உடாத அப்பனே... நவராத்திரி படம் வந்தப்ப உங்க நெட்டு இருந்துச்சாம் காட்டியும். அப்பாவியா வாயத் தொறந்தா கொசு வலம் வந்துட்டுப் போயிடுவீங்களே&lt;br /&gt;&lt;strong&gt;செந்தில்&lt;/strong&gt; அண்ணே கொசுன்ன உடனே ஞாபகம் வந்துடுச்சி. கொசு புடுங்கின்னு ஒரு ஆளு இருக்காரு. வண்டை வண்டையா திட்டறதுக்கு ஐடியா வேணுமின்னா அங்க போங்க.&lt;br /&gt;&lt;strong&gt;கவுண்டமணி&lt;/strong&gt;என்னாது கொசு புடுங்கியா? பேரு சூப்பரா இருக்கே&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt;இப்ப ஒண்ணு எனக்குப் புரியுது. காமெடியோ, டிராஜெடியோ நெட்டுல உள்ளவங்கள அடிச்சுக்க முடியாது. அதுனால கூட்டணியைப் போடு. நான் திராவிடம், தமிழ், இலவசம் மாதிரி ஆளுங்கள கவர் பண்றேன். மகளிர் அணியை கோவை சரளா பாத்துக்கட்டும். கொசுபுடுங்கி, லக்கிலுக் மாதிரி வெவகாரமான ஆளுங்கள கவனிக்கட்டும். வடிவேலு கைப்புள்ளைய கணக்கு பண்ணட்டும். குசும்பு புடிச்சவங்களை கருணாஸ் கவனிக்கட்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;எஸ்ஜே சூர்யா&lt;/strong&gt;அப்ப நானு என்னா செய்யட்டும்?&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt; ஹஹ்ஹஹ்ஹா உங்களுக்குத்தான் ஏகப்பட்ட போலிகளைக் கவனிக்க வேண்டியதிருக்கே. கெட் செட் கோ...&lt;br /&gt;&lt;br /&gt;(ஆளு புடிக்க சினிமாக்காரங்க வாராஹப்பு. நான் சைலண்டாய் எஸ்கேப் :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-515372006372379710?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/515372006372379710/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=515372006372379710' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/515372006372379710'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/515372006372379710'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2007/03/blog-post_14.html' title='டிஷ்யூம் டிஷ்கஷன்'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-8606135399088429859</id><published>2007-03-13T23:44:00.000-07:00</published><updated>2007-03-14T00:16:52.032-07:00</updated><title type='text'>இணைய அரங்கம்</title><content type='html'>இப்போ சன் டிவியில அரட்டை அரங்கத்தை விஜய.டி.ராஜேந்தர் நடத்த, அவரை கம்மென்று கவிழ்க்க இணைய அரங்கத்திற்கு அழைத்து வந்துவிட்டோம். அவரே உச்சபட்ச காமெடி என்பதால் கூட சைடு கிக்குகள் இல்லையென்றாலும் விவேக் அவ்வப்போது தோன்றுவாரென்று வாசகர்களை எச்சரிக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: &lt;br /&gt;இண்டெர் நெட்டுங்றது மாயவலை&lt;br /&gt;இங்கன எழுதுறது தனிகலை&lt;br /&gt;அவனவன் வைப்பான் அணுஉலை&lt;br /&gt;பீச்சிலேயும் எடுப்பான் சூப்பர்சிலை&lt;br /&gt;&lt;br /&gt;ஏ திந்தானக்கடி ஏ திந்தானக்கடி&lt;br /&gt;&lt;br /&gt;என்று பாட ஸ்டேடியமே திகிலடிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: வாங்க வாங்க வந்த எல்லோருக்கும் வணக்கம். இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்டே இண்டர் நெட்டு தான். எவனாலயும் ஈகோ டிரிப் அடிக்காம இருக்கவே முடியாது. இங்க ட்ரிப் போயி ட்ரிப்ஸ் ஏத்துற நெலமைக்கு வந்தவங்களும் இருக்காங்க. எட்டிப் பாத்துட்டு செட்டிலானவங்களும் இருக்காங்க. சுத்தி சுளுக்கெடுத்தவங்களும் இருக்காங்க. சும்மா இருக்கறவங்களும் இருக்காங்க. இதோ நானும் இருக்கேன். ப்ளாக், வலைப்பதிவு, வலைப்பூ அவசியமா? அத்தியாவசியமா? இல்லை அல்லக்கைகள் போடும் அலப்பற ஆட்டமா? இணையத்துலயும் இலக்கியம் வருமா? இப்பிடி பல டாபிக்ல பேச மக்கள்ஸ் ஆர்வமா இருக்காங்க. நானே பேசிட்டு இருந்தா நல்லா இருக்காது. வாங்க மாலன் சார். நீங்கதான் மொதோ போணி...&lt;br /&gt;&lt;strong&gt;மாலன்&lt;/strong&gt;: நெட்டுலேயும் நாந்தாங்க மொதோ &lt;strong&gt;போணி&lt;/strong&gt;. ஆனா &lt;strong&gt;போ"நீ"&lt;/strong&gt; பண்ணிட்டாங்க. என்னோட பொன்னான 180 நிமிடங்களை ஸ்பெண்ட் பண்ணி எவ்வளவோ &lt;strong&gt;டிரை&lt;/strong&gt; பண்ணி பாத்துட்டேன். என்னைய &lt;strong&gt;ப்ரை&lt;/strong&gt; பண்ணிட்டாங்க. இதுக்கு மேல என்னால முடியல அதுனால வேதனையுடன் விடை பெறுகின்றேன்.&lt;br /&gt;(கூட்டத்தோடு ராஜேந்தரும் கண் கலங்குறார்)&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: இப்போ நீங்க உங்களோட சோதனையை, வேதனையை வெளிப்படுத்தீட்டீங்க. எனக்கென்னமோ கொஞ்சம் சப்டெக்ஸ்ட் என்னான்னு புரியல...&lt;br /&gt;&lt;strong&gt;மாலன்&lt;/strong&gt;: நீங்க வேற வலைப்பூக்கள் எல்லாம் ப்ரீ-டெக்ஸ்ட்ல ஓடுது. இப்பிடித்தான் ஒரு சூழல் 1970'களில் சிற்றிலக்கியத்தில் நிலவியது&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt;: ஆஹா ஹிஸ்டிரிய அவுத்து வுட்டு ஹிஸ்டீரியா ஆக்குறாரே&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: அப்ப இண்டெர்நெட்டு சீக்கிரம் முற்றும் சிற்றிலக்கிய சூழலுக்கு வந்துடும்னு சொல்றீங்களா?&lt;br /&gt;&lt;strong&gt;மாலன்&lt;/strong&gt;: (முனகுகின்றார்) ஹூம் இப்ப மட்டும் என்ன வாழுதாம்? தீப்பெட்டி படம் மாதிரி சினிமா ஸ்டில்களை சேக்குற விசிலடிச்சான் குஞ்சுகளா இருக்காங்க. ஏன்னு கேட்டா பிச்சைப்பாத்திரத்தால மொத்துறாங்க. இதெல்லாம் எனக்குத் தேவையா?&lt;br /&gt;&lt;strong&gt;மனுஷ்யபுத்திரன்&lt;/strong&gt;: இவர் நெலமை கொஞ்சமாவது தேவலாம். என்னை அனாமதேய புழுக்களெல்லாம் அனாயாசமா போட்டுத் தாக்கிடுச்சி. செங்கிஸ்கான் படை மாதிரி செட்டிலாக வுடாம செம்மிறாய்ங்க. ஆறுமுகத்தை நாவலராக்கி அழகு பாத்தோம்னு மாலன் சமாதானப் புறாவை அனுப்பினா சிக்கன்-65 மசாலா தடவி சுக்காவாக்குறாங்க. என்ன பண்றதுன்னே தெரியல... (கண்ணைக் கசக்குகின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்&lt;/strong&gt;: ஐய்யா நான் இணையக் குசும்பனுங்க&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: (கிலியாகின்றார்) பேரே சரியில்லியே? ஏதோ வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குறோமோ?&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்&lt;/strong&gt;: வலைப்பூக்கள் உலகம்ங்றது ஒரு தனித்துவமானது. ஜூனியர் விகடன் மாதிரி ஜுகல்பந்தி இருக்கும். குமுதம் மாதிரி கவர்ச்சி; கல்கி மாதிரி "நடுநிலைமை"; ரிப்போர்ட்டர் மாதிரி கட்&amp;பேஸ்ட்; நக்கீரன் மாதிரி மஞ்சள் மசாலா; கணையாழி மாதிரி கத்திக்குத்து; காலச்சுவடு மாதிரி காண்டு; இப்பிடி வெகுஜன ஊடகம் மாதிரி எல்லாமே உண்டு. ஞானவெட்டியான்-ஞாபீடம்; இளவஞ்சி-இணைய குசும்பன்; பெயரிலி-பெடிச்சி; சின்னவன்-சிறில் அலெக்ஸ்; பிகேஎஸ்-பிரேமலதா இப்பிடி கலக்கல் காம்பினேஷன் இருக்குற இடமய்யா இது. 25 வருஷமா ஜூவியை நாந்தான் தூக்கி நிறுத்தினேன்னு ஒருத்தரு சொன்னாருன்னு வைங்க நெட்டுல ப்ரூப் கேட்டு ஒடனே பிட்டப் போடுவாய்ங்க. அடுத்த இஷ்யூ வர வரைக்கும் காத்திருக்க வேண்டாம். கட்டை வெரல்ல பவர் இருக்குற மாதிரி பதிவைத் தட்டி பரபரப்பு கெளப்பிடுவாய்ங்க.&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்&lt;/strong&gt;: அது தெரிஞ்சா நான் ஏன் நெட்டுல குப்பை கொட்டப் போறேன்?  &lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: பேருக்கு ஏத்தாப்புல பெஸ்டாத்தாம்ப்பா பேசுற...&lt;br /&gt;&lt;strong&gt;பாரா&lt;/strong&gt;: (பாக்கை மென்றபடி) நான் அப்பவே சொன்னேன். யாருமே கேக்கலை. தமிழோவியத்த தல முழுகுன பின்னாடிதான் நான் நிம்மதியா இருக்கேன். நெட்டுல ஒன்பது கட்டளைகள்ன்னு தாம்ப்பா சொன்னேன். என்னை மனத்துக்கண்ணையே மறக்கடிச்சுட்டானுங்க. (தேம்புகின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;நாமக்கல் ராஜா&lt;/strong&gt;: பின்னே வலைப்பூக்கள்ள என்ன வேணுமின்னாலும் எழுது அப்பிடின்னு சொல்லி முடிச்சி பதிவு பப்ளிஷ் ஆறதுக்குள்ள கொஞ்ச நாளைக்கு பதிவு போடலேன்னா குடி முழுகிப் போயிடாதுன்னு கட்டளை போட்டா எவந்தான் சும்மாயிருப்பான்? தூர வெலகுனாலே துள்ளி வந்து சண்டை போடறவனுக்கு, வெத்திலை தாம்பூலம் வெச்சி வெவரம் சொன்னா பெண்டக் கயட்டாமலா வுடுவான்?&lt;br /&gt;&lt;strong&gt;வெங்கடேஷ்&lt;/strong&gt;: (ஓவென்று கதறுகின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: ரொம்ப நொந்து போயிருக்கார் போல. ஸார் சொன்னா நாங்களும் கூட அழுவோம்ல. நம்ம ப்ரொட்யூசரும் அழுறதுக்குத்தான் சான்ஸ் பாத்துக்கிட்டு இருக்கார்&lt;br /&gt;&lt;strong&gt;வெங்கடேஷ்&lt;/strong&gt;: (திக்கியபடி) சுனாமிக்கு நன்றி'ன்னு சொன்னவுடனேயே சுகுற்றா என்னைய சுத்தி சுத்தி அடிச்சானுங்க. இதையே இலங்கையிலேர்ந்து ஒரு அம்மா சொன்னா உச்சுக் கொட்டி ஆறுதல் சொல்றாங்க அதே ஆளுங்க. புரியில ஒண்ணுமே புரியல&lt;br /&gt;&lt;strong&gt;சொக்கன்&lt;/strong&gt;: இந்த தில்லாலங்கடி தெரியாமத்தான் நான் நெட்டுல மறந்து கூட ஒதுங்றதில்ல. சும்மா இருந்தாலும் சுலபமா வுடாம நாந்தான் நேசக்குமார்'ன்னு இப்போ சுருதியக் கெளப்புறானுங்க. நான் "தினம் ஒரு விளக்கம்" ரேஞ்சுல பவுன்சருக்கு பம்ம வேண்டியதாயிருக்கு. (மூக்கை உறிஞ்சுகின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;ராஜ்குமார்&lt;/strong&gt;: பெரிய எழுத்தாளர்களுக்கே இணையம் ஒத்து வராது போலருக்கே?&lt;br /&gt;&lt;strong&gt;தமிழினி&lt;/strong&gt;: ஐய்யய்யோ அப்ப இணையத்துல எழுதி பெரிய எழுத்தாளரா வர முடியாதா? பொட்டி கட்டி சென்னைக்கு வந்தது வீணாப்போச்சா?&lt;br /&gt;&lt;strong&gt;ராஜ்குமார்&lt;/strong&gt;: ஹலோ நான் பெரிய எழுத்தாளர்கள் வலைப்பூவிற்கு வருவதைச் சொல்கிறேன்&lt;br /&gt;&lt;strong&gt;தமிழினி&lt;/strong&gt;: ஹப்பாடி இப்பத்தான் நிம்மதி. முத்துக் குமரன் நீங்களும் கவலையை விடுங்கள்&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: இதென்ன சைடு டிராக்கு? அப்ப நீங்க எல்லாரும் நெட்டுல பிட்டு அவசியங்றீங்க... ஆனா பெரிய எழுத்தாளர்களுக்கு அனாவசியம் அப்பிடீங்றீங்க?&lt;br /&gt;&lt;strong&gt;பெயரிலி&lt;/strong&gt;: இங்க பல ஆடியன்ஸ் இருக்காங்க. அதுனால பல கோஷ்டிகள் எடுத்துக்காட்டா ஈழத் தமிழன் - இலங்கைத் தமிழன் ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியுமா?&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: என்னப்பா என்ன வித்தியாசம்? &lt;br /&gt;&lt;strong&gt;பெயரிலி&lt;/strong&gt;: !@#$%^&amp;*()&lt;&gt; {}|_+.,? (கூட்டம் கலவரமாகின்றது)&lt;br /&gt;&lt;strong&gt;மனுஷ்யபுத்திரன்&lt;/strong&gt;: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையும் சொன்னாங்க (மாலன் அவருக்கு ஆறுதல் கூறுகின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: என்னப்பா இது வித்தியாசத்த விளக்குமாறு கேட்டா வெளக்குமாறு தூக்குறியே?&lt;br /&gt;&lt;strong&gt;ஈழநாதன்&lt;/strong&gt;: நீங்கள் காகிதக்கத்தி வீசி, வீசும் காற்றின் திசையில் காலைத் தூக்குகின்றீர்கள் என்பதைத்தான் பெயரிலி அண்ணை கூறினார்கள்&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: (பேஸ்தடிக்கின்றார்) அய்யய்யோ கூட்டம் சேருதே? குமுறிடுவானுங்களோ?&lt;br /&gt;&lt;strong&gt;மனுஷ்யபுத்திரன்&lt;/strong&gt;: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையும்...&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: ஆஹா மனுஷனே போட்டுக் குடுத்துடுவாரு போலருக்கே&lt;br /&gt;&lt;strong&gt;பிகேஎஸ்&lt;/strong&gt;: தம்பி ஈழநாதா...இப்பிடித்தான் 2002'ல் நீங்கள் சிங்கை பிரௌசிங் செண்டரிலிருந்து வேறொரு பெயரில் பதிவிட்டிருப்பதை சொந்தப் பெயரில் சொல்லிக் கொள்கின்றேன். அதனுடைய ஐபி அட்ரஸ் இதோ...&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: என்னது ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஐபி அட்ரஸா? எழவு என்னாங்கடா இது?&lt;br /&gt;&lt;strong&gt;பாரா&lt;/strong&gt;: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையவும் ஐபியால அடிச்சானுங்க&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt;: அம்மா அடி ஆடிட்டர் மூலமா கேட்டிருக்கேன். இதென்னடா புதுசா ஐபி அடி...? வெவரமாச் சொல்லுன்னா வெளக்குமாறு வேற தூக்குவானுங்களே&lt;br /&gt;&lt;strong&gt;இரா. முருகன்&lt;/strong&gt;: இவிடத்தே இண்டெர்நெட்டுலே ஜீவிதம் படு கஷ்டம் ஸாரே. நாய் நக்கியெண்டு அறியுமோ?&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt;: அடப்பாவிங்களா... ஏதோ பொழுது போக்கா எழுதிப் போடுவானுங்க ப்ளாக்குலன்னு பாத்தா சீரியஸா சிலம்பம் சுத்துவானுங்க போலருக்கே. பாட்டியாலா ட்ரிங்கடிச்சாலும் பத்தாது போலருக்கே...&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்பார்டெண்டர்&lt;/strong&gt;: வாங்க விவேக் லாங்ஐலண்ட் ஐஸ் டீயை ஸ்குரூ டிரைவரோடு மிக்ஸ் பண்ணி கல்ப்படிச்சு ஈசிஆர்'ல கில்மாவா இருக்கலாம்&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt;: என்னது பார்டெண்டரா? அடப்பாவிங்களா என்னமோ பாலோடு நரசுஸ் டிகாஷன் கலக்குறது மாதிரி சர்வ சாதாரணமா சொல்றானே? லாங்ஐலண்ட் ஐஸ் டீயை என்னமோ டாட்டா சக்ரா டீ மாதிரி பாவிக்கிறானே. எஸ்ஸாயிடுவோமா?&lt;br /&gt;&lt;strong&gt;ஜொள்ளுப்பாண்டி&lt;/strong&gt;: பாரண்ணே... வித்யா எப்பிடி இருக்காக?&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt;: என்னது ஜொள்ளுப்பாண்டியா? ஏம்ப்பா நீங்கெல்லாம் நெட்டுல என்னாப்பா பண்றீங்க?&lt;br /&gt;&lt;strong&gt;ராஜேந்தர்&lt;/strong&gt;: இதென்ன இலவசக் கொத்தனார், மீட்டர் முருகேசன், இரவுக்கழுகார் இப்பிடி ஒரிஜினல், போலின்னு பல பேரு இருக்காங்களாம். கண்ணக் கட்டல?&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயமோகன்&lt;/strong&gt;: இந்த லட்சணத்துல இணையத்துல இலக்கியமாம்... எங்கே உருப்படும்?&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt;: ஆஹா வந்துட்டாருய்யா பழைய கம்பெடுத்து புதுக்கூழு காச்சிறவரு? சுரா'வுக்கு சிம்பிளா 350 பக்க கடுதாசி போட்டவரு இவருதானா? சோத்துக்கு அலைஞ்சா சுண்டக்கஞ்சி வேணுமாங்றாரே?&lt;br /&gt;&lt;strong&gt;நாஞ்சில் நாடன்&lt;/strong&gt;: குசு, பீ, மூத்திரம் என்று இணையத்திலேயும் இலக்கியம் வளருகின்றது&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt;: அடப்பாவிங்களா? இதுதான் இலகியமாடா? மேத்தா ஸார் சொன்னத கேக்க மாட்டீங்களா? பெண்ணியத்துல கூட கண்ணியம் வேணும்னு சொன்னாரேடா?&lt;br /&gt;&lt;strong&gt;பிரேமலதா&lt;/strong&gt;: மிஸ்டர் விவேக் நீங்க என்ன MCP'யா?&lt;br /&gt;&lt;strong&gt;விவேக்&lt;/strong&gt;: எனக்கு MC கோல்டு, RC, ராயல் ஸ்டாக் ஏன் OM, OC எல்லாம் தெரியும். MCP என்ன புது ப்ராண்டா?&lt;br /&gt;(பெண்ணியவாதிகள் விவேக்கைப் பின்னியெடுக்க ஆரம்பிக்கின்றார்கள். விஜய.டி.ராஜேந்தரையும் விட்டு வைக்கவில்லை. யார் யாரை அடிக்கின்றார்கள் என்பதே புரியாமல் போகின்றது.) &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் "தாயே உன் பெயர் சொல்லும்போதே இணையத்தில் இருட்டடி கிடைக்குதே; தாய்மண்ணே சலாம்; ஆள விடு சலாம்;" என்ற பாடலோடு கூட்டம் முடிவடைகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;முடிவு? அடுத்தவட்டி மீட்டிங்குல பாத்துக்குவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-8606135399088429859?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/8606135399088429859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=8606135399088429859' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/8606135399088429859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/8606135399088429859'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2007/03/blog-post_13.html' title='இணைய அரங்கம்'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-8118486308524165182</id><published>2007-03-13T02:20:00.000-07:00</published><updated>2007-03-13T03:12:41.591-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்கிரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருட்டுக் கடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரசாத்'/><title type='text'>இண்டெர்நெட் இருட்டுக்கடை</title><content type='html'>&lt;strong&gt;"குதடா குதடா குதடா ஷாக்கடிக்குதடா"&lt;/strong&gt; என்று திருமகன் பாட்டு ஸ்பீக்கரில் எகிறிக் கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கொலைவெறியோடு குலவை போட்டுக் கொண்டிருந்த வலைப்பதிவாளர்கள், கத்தியின்றி ரத்தமின்றி தற்சமயம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பதிவு போட்டாலே பத்திக் கொள்ளும் நிலையில் இருந்தது மாறி, ஒயிட் பாஸ்பரஸ் தூவினாலும் ஒதுங்கிப் போகும் மக்களைக் குறித்து விசனப்பட்டு வெந்து நொந்து போன சில வலைப்பதிவர்கள் ஒன்று கூடினார்கள். நாயகனாய் நமது &lt;strong&gt;கன்னட பிரசாத் &lt;/strong&gt;ஐடியாக்களை அள்ளித் தர வந்தால் அவர்களுக்குக் கசக்கவா செய்யும்? இதோ இண்டெர்நெட் இருட்டுக்கடை ஆரம்பம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிகேஎஸ்:&lt;/strong&gt; இதென்ன கூட்டம் இவ்வளவு கம்மியாயிருக்கு? விளக்கு விருது வழங்கும் விழாவுக்குக் கூட ஆளுங்க அதிகமா இருந்துச்சு போலருக்கே?&lt;br /&gt;&lt;strong&gt;முகமூடி:&lt;/strong&gt; (முனகுகின்றார்) க்கும் நீங்க வர்றீங்கன்னு முன்கூட்டியே நியூஸ் கசிஞ்சுடுச்சி போலருக்கு&lt;br /&gt;&lt;strong&gt;பெயரிலி:&lt;/strong&gt; என்னங்க பிகேஎஸ்ஸு குளோபல் டெலிவரி டயத்துல பதிவு போட்டு அடிச்சுக்குவோமே அதெல்லாம் பழங்கனவாகிடுமோ? அமைதிப்படையிலிருந்து, அட்லாண்டிக்கு அப்பால் வரை அடிச்சிக்கிட்டு நாறினதெல்லாம் "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே"&lt;br /&gt;&lt;strong&gt;முகமூடி:&lt;/strong&gt; அட ஆமாம் உபிச! உங்க பதிவு வர்றதுக்கு முன்னாடியே கமெண்ட்டுப் போட்டுக் கலக்கும் கார்த்திக் ரமாஸ், அப்பிடி இப்பிடின்னு பின்னூட்டப் பெட்டியிலேயும் பின்னி பெடலெடுப்போமே... இப்ப வர்றவனுங்கெல்லாம் சப்பிப் போட்ட மாங்கொட்டைக் கணக்கா சவசவன்னு இருக்கானுங்களே...வெசனமாயிருக்கு...ஏதாச்சும் பண்ணணுமே?&lt;br /&gt;&lt;strong&gt;பெயரிலி:&lt;/strong&gt; அட மூதித்தம்பி... நீயும் அருக்காணி, குந்தானின்னு பதிவைப் போட்டு கலக்கிக்கிட்டு இருந்தே. கண்ணுப்பட்ட மாதிரி உன்னை இண்டிபிளாக்கீஸ்ஸுக்கு ஜட்ஜாப் போட்டு இண்டலக்ச்சுவல் ரேஞ்சுக்கு ஒசத்தி நாஸ்திப் பண்ணிட்டானுங்க. கலி முத்திடுச்சிபா&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; பெயரிலி அண்ணாச்சி...கன்னட பிரசாத்துக்கு எத்தினி பொண்டாட்டின்னு கூட என்ணி கண்டுபிடிச்சுடலாம்... ஆனா நீங்க எத்தினி பதிவுகள் மெயின்டெயின் பண்றீங்கன்னு கண்டுபிடிக்கவே முடியாதுங்ற ரேஞ்சுக்கு கலக்குனியே ராசா... இப்போ என்னாச்சு பாரு... நம்மள எல்லாத்தையும் கௌதம் மேனன் பட வில்லனுங்க பண்ற காமெடி ரேஞ்சுக்கு இப்ப நெட்டுல ட்ரீட் பண்றானுங்க...&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்பார்:&lt;/strong&gt; ஏதோ நான் பாட்டுக்கு பீரு, பீட்டரு திவ்யான்னு கத வுட்டு கலாய்ச்சிட்டு இருந்தேன். அதுக்கும் ஆப்படிச்சு ஆக்கர் வேற குத்திட்டானுங்க. பரபரப்பா ஏதாச்சும் செய்யணும். பிரசாத் அண்ணே ஐடியா கொடுங்கண்ணே.&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; ஏம்ப்பா காவேரிக்கு அவனவன் அடிச்சிக்கிறானுங்க. ஆனா கன்னடக்காரங்கிட்டே போயி ஒரு வலைத்தமிளன் ஐடியா கேக்கலாமா?&lt;br /&gt;&lt;strong&gt;பிரசாத்:&lt;/strong&gt; என்னது காவேரிக்கு அடிச்சிக்கிறானுங்களா? என்கிட்ட சொல்லவே இல்லியே? இதோ இப்பவே போனப் போடுறேன் (செல்போனை எடுக்கின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; அட கசுமாலம் அது நடிகை காவேரி இல்லப்பா...காவேரி ரிவர்பா&lt;br /&gt;&lt;strong&gt;பிரசாத்:&lt;/strong&gt; அடச்சே அந்த மாதிரி தம்மாத்தூண்டு மேட்டருல நான் கைய வைக்கிறதேயில்ல. இருந்தாலும் காவேரி எனக்கு பேக்கு.&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; ஆமாம்ப்பா உனக்கு காவேரி பேக்கு. நெட்டுல எல்லாருக்கும் தமிழ் பேக்கு. எனக்கு நீ மட்டும் பேடா...&lt;br /&gt;&lt;strong&gt;இளவஞ்சி:&lt;/strong&gt; அண்ணாத்தே... இப்பிடி டா போட்டுப் பேசாத. ஏதோ ஒரு காலத்துல நாமெல்லாம் அடிச்சிக்கிட்டு ஆட்டம் போட்டு சந்தோஷமா இருந்தோங்றத மறந்துடாதப்பா குசும்பா. இப்போ பரபரப்பா பத்திக்கிற மாதிரி ஏதாவது செய்யணும். அதுக்கு ஐடியா சொல்லு&lt;br /&gt;&lt;strong&gt;டோண்டு:&lt;/strong&gt; அதுக்குத்தான் இந்த இருபது வயது இளைஞன் இருக்கேன்ல. நேத்திக்கு ICICI டெலிமார்க்கெட்டிங் பிகர் ஒண்ணு...&lt;br /&gt;&lt;strong&gt;பிரசாத்:&lt;/strong&gt; பிகரா எங்கே எங்கே? எங்கே? போன் நம்பர் கொடுங்க...&lt;br /&gt;&lt;strong&gt;போலி:&lt;/strong&gt; அட எழவெடுத்தவனுங்களா...போன் நம்பர்லேயே குறியா இருக்குறானுங்களே...&lt;br /&gt;&lt;strong&gt;ரோஸாவசந்த்:&lt;/strong&gt; என்னது குறியா? அத அறுத்தா சரியாடும்ல. ஸ்வீட் கொடுத்து கரெக்ட் பண்ணுப்பா. சேச்சே பொது வாழ்வுக்கு போனதுலேர்ந்து எனக்கும் நிம்மதியே போயிடுச்சி...நெட்டுல சண்டியரா சலம்பம் பண்ணிட்டு இருந்தவன இப்பிடி குந்தானி மேல குந்த வைச்சிட்டானுங்களே&lt;br /&gt;&lt;strong&gt;பொட்டீக்கடை:&lt;/strong&gt; கடை விரித்தேன் கொல்வாரில்லை. அம்பறாத்துணியை அவுத்துவுட்டு வாடா சண்டைக்குன்னு கூப்டாலும் கூலா டீ அடிச்சிட்டு போய்க்கினே இருக்கானுங்கப்பா. கிரி பட வடிவேலு மாதிரி எல்லாரும் நெட்டுல எல்லாரும் நல்லவனா மாறிட்டானுங்களா?&lt;br /&gt;&lt;strong&gt;முகமூடி:&lt;/strong&gt; டம்ஸ், வாழைப்பழம்னு பேதிக்கு வழி சொன்னப்பவே பேஸ்தியாக்கி நாஸ்தி பண்ணின நல்லவங்களேல்லாம் இப்போ எங்கேப்பா இருக்கீங்க? வாங்கப்பா ஏதாவது செய்ங்க. "பத்திக்கிச்சு பத்திக்கிச்சுடா கண்ணாளா கண்டபடி பத்திக்கிச்சுடா" அப்பிடின்னு பதிவைப் போட்டாலும் "போங்கண்ணே கிச்சுகிச்சு காட்டாதீங்க"ன்னு பம்முறானுங்களே... இப்பிடியே காந்திகிரி போச்சுன்னா எப்பிடி நாமெல்லாம் காலம் தள்ள முடியும்?&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்பார்:&lt;/strong&gt; எல்லோரும் வண்டியை எடுங்க. இசிஆர் போவோம்...&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; ஆஹா கெளம்பிட்டானுங்கடா...இந்தாளு நம்மள ஐசியூ'வுல அட்மிட் பண்ணாம ஓயமாட்டான் போலருக்கே&lt;br /&gt;&lt;strong&gt;பிகேஎஸ்:&lt;/strong&gt; தமிழ்பார்தான் தமிழ்சசி என்று வந்தியத்தேவன் அடையாளம் கண்டு ப்ரூப் காட்டிய பின்னும்...&lt;br /&gt;&lt;strong&gt;பெயரிலி:&lt;/strong&gt; யோவ் நெட்டு கெட்டுப் போனதுக்கு மொதோ காரணமே நீதான். "பத்து மைல் டிஸ்ரென்ஸ்" பதிவைப் போட்டு முகமூடியும், குசும்பனும் ஒண்ணே அப்பிடின்னு நானொரு பிட்டைப் போட்டேன். அதுமாதிரி அறிவியல் பூர்வமா ஐடெண்டிபிகேஷன் இல்லாம வெறும் ஐபி அட்ரெஸ் கொடுத்தால் என்ன கிட்டும்? சூச்சூன்னு அந்தாண்ட போங்க. அடையாளம் காட்டறேன்னு ஆளுங்கள அம்பேல் பண்ணதுலேர்ந்து நெட்டுல சுவாரஸியமே இல்லாமப் போச்சி&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; அண்ணாத்தே ரிலாக்ஸ் ப்ளீஸ். மோப்ப பல்லாவை மாத்து எண்டு ரிக்வெஸ்ட் செஞ்சும் ஐடெண்ட்டிடி தெப்ட் போல அடுத்தவா ஐபி போட்டு என்னைய கொச்சைப் படுத்தியதை நான் மறக்கலை காணும் ஓய்&lt;br /&gt;&lt;strong&gt;குழலி:&lt;/strong&gt; ஐய்யா பத்திக்கிச்சு பத்திக்கிச்சு. திராவிடன் இதை மறக்க மாட்டான். &lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; மரம் சம்பந்தபடாத விஷயத்துலயும் வெட்டுறதுக்கு குழலி ஐய்யா கோடாலியோட வராருப்பா. இந்த டாபிக்க பிக்கப் பண்ணி டகால்டியா டக்கர் பண்ணலாமா? என்ன சொல்றேள்?&lt;br /&gt;&lt;strong&gt;பிரசாத்:&lt;/strong&gt; ஐய்யய்யோ இவனுங்கள விட போலீஸ் டார்ச்சரே பெட்டரா இருக்கே...குஷூம் அன்பே குஷூம் (அழ ஆரம்பிக்கின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;குழலி:&lt;/strong&gt; குசும்பன் குஷூம் ரெண்டுமே "கு"வுல ஆரம்பிக்குது. அப்பிடின்னா...&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; ஏன் குழலில கூட "கு" இருக்கு. இவ்வளவு ஏன் "கு"வுல பலது ஆரம்பிக்குது. அப்பிடின்னா..(தொடர்கின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;உஷா:&lt;/strong&gt; (பி.டி. உஷா ரேஞ்சில் ஓடிவந்தபடி) போதும் அப்பிடியே நிறுத்துங்க. அன்னியன் அம்பி ஸ்டைல்ல தல சுத்துது.&lt;br /&gt;&lt;strong&gt;குழலி:&lt;/strong&gt; சூப்பர். இந்த டாபிக்க தொடரலாமே...அம்பி விஷயம்னு சொன்னோமின்னா கூடி கொட்டமடிக்க ஒரு கூட்டமே இருக்கு. என்ன சொல்றீங்க? &lt;br /&gt;பத்ரி: "சுட்டாச்சு சுட்டாச்சு"&lt;br /&gt;முகில்: அண்ணே அப்பிடி சத்தமா கத்தாதீங்க தப்பாயிரப்போவுது&lt;br /&gt;&lt;strong&gt;குமார்:&lt;/strong&gt; ஸ்வீட்டாச் சொல்றேன். அதான் சுட்டுட்டீங்களே. அப்புறமென்ன? என்ஞாய் மாடி. ஆமாம் பிரசாத் நீங்க நல்லவரா கெட்டவரா?&lt;br /&gt;&lt;strong&gt;பிரசாத்:&lt;/strong&gt; (நாயகன் ஸ்டைலில்) நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எதுவுமே தப்பில்லே. &lt;br /&gt;(டோண்டு மேசையைத் தட்டுகின்றார்) என்னது நாலு பேருக்கு நல்லதா? எங்கிட்ட சொல்லவேயில்லியே? நெட்டுல நாந்தான் போலியப் பத்தி எடுத்துச் சொல்லி நாலு பேருக்கு நல்லது செஞ்சேன்&lt;br /&gt;&lt;strong&gt;போலி:&lt;/strong&gt; (அடுத்த பதிவுக்கு அச்சாரம் போட்டு நாலு பேரை வைத்து "கதை"யை படபட வென்று டைப்புகின்றார்)&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; சே முன்னாடியாவது போலியைத் திட்டு, அனானிகளைத் திட்டு பின்னர் ஏன் டோண்டுவையே திட்டு என்று பதிவுகள் பல போட்டு எல்லாரும் வாழ்ந்தாங்க. இப்ப என்னடான்னா போலி வசனத்தையே மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற ரேஞ்ச்சுக்கு மரத்துப் போயிட்டாங்களா?&lt;br /&gt;&lt;strong&gt;குழலி:&lt;/strong&gt; அட சங்கம் வைச்சுக் கூட பாத்துட்டோங்க. சீரியஸான சங்கத்தையே அங்கதமா ட்ரீட் பண்றாங்க. இப்போ என்னா பண்றதுன்னு தெரியலியே?&lt;br /&gt;&lt;strong&gt;பிரசாத்:&lt;/strong&gt; பேசாம நீங்க எல்லாரும் என்னோட நீலாங்கரை பங்களாவுக்கு வாங்க. பார்ட்டியோட பார்ட்டியா டிஸ்கஷன வைச்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; இந்தாளு எப்பவுமே கோக்குமாக்காவே பேசுறானே... பார்ட்டிங்கறான் வைச்சிக்குவோம்ங்றான் டிஸ்கஷன்ங்றான்&lt;br /&gt;&lt;strong&gt;குழலி:&lt;/strong&gt; ஆமாம் எல்லாமே ஒரே டிஸ்கஷன்தான். சினிமாவுல கூட டிஸ்கஷன தடை பண்ண ஒரு சட்டம் போடணும்&lt;br /&gt;&lt;strong&gt;ஹரிஹரன்:&lt;/strong&gt; இதுக்கெல்லாம் சட்டமா? முருகா...&lt;br /&gt;இரவுக்கழுகார்: முருகனப் பத்தி நீங்க பேசுனத ஸ்கீரீன் ஷாட் போட்டுருக்கேன். உஷாராயிடுங்க&lt;br /&gt;&lt;strong&gt;ஹரிஹரன்:&lt;/strong&gt; வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. ஆனால் முருகன் வேறு. முத்துக்குமரன் வேறு.&lt;br /&gt;&lt;strong&gt;பிரசாத்:&lt;/strong&gt; மயிலா எங்கே எங்கே?&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; சே முருகன் மேட்டரும் முடிஞ்சி போச்சே. அரோகரா கோவிந்தா கோவிந்தா&lt;br /&gt;&lt;strong&gt;பெயரிலி:&lt;/strong&gt; நாமெல்லாம் இன்னமும் சேவாக் மாதிரி ரொம்ப நாளா பார்முக்கு வராமலே இருக்கோம். இந்த ரேஞ்சிலேயே போனா அப்புறம் அனாதையா ஆக்கிடுவானுங்க&lt;br /&gt;&lt;strong&gt;சின்னவன்:&lt;/strong&gt; பாருங்க நம்ம ஞானபீடம் மாதிரி ஆளுங்களெல்லாம் திருப்பி அழைச்சி எழுதச் சொல்லணும்&lt;br /&gt;&lt;strong&gt;பெயரிலி:&lt;/strong&gt; அப்ப நீங்க ஞானபீடம் இல்லியா?&lt;br /&gt;&lt;strong&gt;சின்னவன்:&lt;/strong&gt; நான் குசும்பந்தான்னுல நெனச்சிட்டு இருந்தேன்&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; அப்ப குசும்பன் நானில்லையா? என்னையா கதையா இருக்கு? ஊருல உள்ளவனெல்லாம் நான்னா அப்ப நான் யாரு?&lt;br /&gt;&lt;strong&gt;பிகேஎஸ்:&lt;/strong&gt; இப்பிடியே பேசிட்டு இருந்தா கதைக்கு உதவாது. யாராவது ஒரு ஐடியாவ சட்டு புட்டுன்னு அவுத்து வுடுங்க.&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்:&lt;/strong&gt; ஆங் ஐடியா. நாம புதுசா ஒரு இழைய ஆரம்பிப்போம். மொதல்ல நான் ஒருத்தர திட்டி பதிவைப் போட்டு, அவரையே கையைக் காட்டி ரெண்டு பேரத் திட்டச் சொல்வேன். அவரும் திட்டி இன்னொருத்தரு கிட்ட சேர்ப்பிப்பார். இப்பிடியே தொடர்ந்தா நெட்டே பத்தி எரியும். நாமெல்லாம் என்னிக்கோ முன்னூறு அடிச்ச சேவாக் மாதிரி சந்தோஷமா இருக்கலாம். என்ன சரியா?&lt;br /&gt;&lt;strong&gt;முகமூடி:&lt;/strong&gt; ஆமாம் ஏதோ ஒலிம்பிக் ஜோதிய கைமாத்தி எடுத்துட்டுப் போற ஆளுங்க மாதிரி என்னமா சந்தோஷப் படுறாங்கப்பா? சரி சரி மொதல்ல யாரைத் திட்டி ஜோதிய கொளுத்தப் போறீங்க?&lt;br /&gt;(அனைவரும் மொதல்ல என்னையத் திட்டுங்க என்று ஒரே நேரத்தில் கத்த அமளி துமளியாகின்றது. அப்போது முரளி மனோகரைப் பிடித்து விட்டேன் என்று ஒரு குரல் வருகின்றது. உடனே "தர்மயுத்தம்" என்று மறு குரல் ஒலிக்க கடமையே கண்ணாய் வலைப்பதிவாளர்கள் இன்னொருகுத்தாட்டத்தை ஆரம்பிக்கின்றார்கள். ஐடியா கொடுக்க வந்த பிரசாத் தனது கதைக்கு &lt;strong&gt;I-Cash&lt;/strong&gt; கிடைக்குமா என்று ஒருவரிடம் வினவிக் கொண்டிருந்ததுதான் வேதனை.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-8118486308524165182?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/8118486308524165182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=8118486308524165182' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/8118486308524165182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/8118486308524165182'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2007/03/blog-post.html' title='&lt;strong&gt;இண்டெர்நெட் இருட்டுக்கடை&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-117085367671787543</id><published>2007-02-07T05:06:00.000-08:00</published><updated>2007-02-07T05:28:34.790-08:00</updated><title type='text'>இவர்கள் சந்தித்தால்</title><content type='html'>பாபா-கலீஞர், அனர்ந்தமயி-கலீஞர்'ன்னு எதிரெதிர் துருவங்களின் சந்திப்பு அரசியல் வானில் அரங்கேற நமது சக வலைப்பதிவர்கள் மட்டும் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கையா பார்ப்பார்கள். இதோ நமது இணைய உலகில் "&lt;span style="font-weight: bold;"&gt;ஒத்துப்போகாத ஜோடி நம்பர்-1&lt;/span&gt;" என்ற போட்டி "கலங்கப் போவது யாரு?" என்ற டைட்டிலில் நடத்தப்படுகின்றது. நடுவர்களாய் வழக்கம் போல் நமது பார்த்திபனும், வடிவேலுவும்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வ:&lt;/span&gt;&lt;/span&gt; அண்ணே நம்மள இணையத்துல கூப்பிட்டு கௌரதி பன்ணி எவ்வளவு நாளாச்சு? உங்களக் கூட "முன்னாள் பெப்ஸி இந்நாள் உமா" கூடப் சன் டிவியில பாத்தேனே? என்ன உங்களுக்கும் மார்க்கெட் டவுனா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; இந்த குசும்பு தானே வேணாங்றது "நான் கடவுள்"&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வ:&lt;/span&gt; என்னாது நீங்க கடவுளா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; அட "நான் கடவுள்" ஆர்யா கூட உமாவோட ப்ரோக்கிராம் கொடுத்தாரு. அப்ப அவரு மார்க்கெட் டவுனா? சிங்கத்துக்கு காச்சலடிச்சா நாய் பக்கத்துல வந்து நக்கி உட்டுப் போகுமாம்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வ:&lt;/span&gt; இந்தா இந்த சிங்கம், நாய் கதய வுட்டு இணையத்துல இலக்கிய சண்டையை உருவாக்கிறாத. சொல்லிப்புட்டேன் ஆமாம். சட்டு புட்டுன்னு நிகழ்ச்சிக்குப் போவோம். சோடிங்க காத்துக்கிட்டு இருக்கு. மொதோ ஜோடி வாங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;(தெலுங்கு பட நடிகர் பாலகிருஷ்ணா போல் 20 வயது இளைஞன் உடையில் டோண்டுவும், குறுந்தாடி மேலைநாட்டு ஸ்டைலில் இணைய நாடோடியும் வருகின்றார்கள். ஸ்டேஜ் களை கட்டுகின்றது)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டோ:&lt;/span&gt; வாங்க வாங்க. உங்களோட தனிப்பட்ட நட்பு என்னான்னு இந்த இணையத்துக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நாடோடி:&lt;/span&gt; அட ஆமாங்க திரு. டோண்டு ராகவ ஐயங்கார் அவர்களே&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டோ:&lt;/span&gt; ஏங்க உங்க வீட்டுக்கு ஒரு ஐயர், ஐயங்கார் வந்தா ஆகாதா? வந்தா அப்பிடி என்னதான் நடக்கும்?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நா:&lt;/span&gt; அய்யோ அய்யய்யோ ஒரு ஐயரும், ஐயங்காரும் ஒண்ணா வந்தா எனக்கு "பட்டை நாமாம்" சாத்திடுவாளே&lt;br /&gt;வடி (பார்த்திபனைப் பார்த்து): ஆஹா நம்மள விட சூப்பர் ஜோடி இதுதான் போலருக்கு. குண்டக்க மண்டக்க பேசுறாங்களே&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; இணைய நாடோடி பட்டையும், நாமமும் சொன்னீங்க ஆனா இன்னும் சில விஷயங்கள் இருக்கே: பூணூல் ணூல் ல்&lt;br /&gt;வடி (முணுமுணுக்கிறார்): வார்த்தையைப் பிரிச்சுப் போட்டே கொல்றானே&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டோ:&lt;/span&gt; எங்காளுங்க வந்தா பட்டை நாமமா. நாங்க இதுக்கெல்லாம் அசரமாட்டோம். போடா ஜடாயு ஸாரி... ஜாட்டான்னு போயிக்கிட்டே இருப்போம்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நா:&lt;/span&gt; சரிங்க. உங்கள ஐயங்கார் என்றே விளிக்கலாமா? டோண்டு டோண்ட்-டூ&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டோ:&lt;/span&gt; சரி ஹிப் ஹிப் ஹிப் (விக்கலெடுக்க பார்த்திபன் தண்ணீர் கொடுக்கின்றார்) ஹிப்போகிரிட் அவர்களே டோண்டு வில்-டூ&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; ரெண்டு பேருமே மாத்தி மாத்தி டூ விடுறானுங்களே எப்பிடி அவிய்ங்களுக்குள்ள தனிப்பட்ட நட்பு இருக்கும்?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; அதாண்டா நெட்-தமிழன்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; அதென்ன புது சேனலா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; டேய் நீ டிவி ஊடகத்த வுட்டுட்டு வெளியில வா! இணையத்துல இணை! பொன்னான 180 நிமிடங்களை செலவு பண்ணு. விவரம் புரியும். சரி சரி இந்த ஜோடி எந்த பாட்டிற்கு ஆடப் போகின்றது?&lt;br /&gt;(வாராய் நீ வாராய்... போகுமிடம் வெகு தூரமில்லை நி வாராய் என்ற பாடலுக்கு யார் யாரைப் பிடித்து தள்ளப் போகின்ரார்கள் என்ற சஸ்பென்ஸுடன் டோண்டுவும், நாடோடியும் ஆட அரங்கமே அதிர்கின்றது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; என்னாணே அடுத்த ஜோடியோட கெட்டப்பே பயமா இருக்கு. ஒருத்தன் முகமூடி போட்டுருக்கான். இன்னோரு ஆளு பாக்க காட்டான் மாதிரி இருக்கான்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; டேய் ச்சுப்-கரோ&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வ:&lt;/span&gt; அப்பிடின்னா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; டெல்லித் தமிழ்ல கம்னு கெட'ன்னு அர்த்தம். அடுத்த ஜோடி வாங்க. கலங்க அடிங்க.&lt;br /&gt;(முகமூடியும், குழலியும் மேடையில் தோன்றுகின்றார்கள்)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முகமூடி:&lt;/span&gt; என்ன குழலி என்னையப் பாத்தவுடனே டென்ஷனாறீங்க?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குழலி:&lt;/span&gt; உங்கள எங்க பாக்க முடியுது? அதான் முகமூடி போட்டு இருக்கீங்களே?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மு:&lt;/span&gt; சரி முகமூடியைக் கழட்டிடுறேன். (முகமூடியைக் கழட்டுகின்றார்)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கு:&lt;/span&gt; சரி நீங்கதான் முகமூடின்னு எப்பிடி நம்புறது? நீங்களே ஏன் குசும்பனாவோ, சின்னவனாவோ இருக்க முடியாது?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மு:&lt;/span&gt; அடப்பாவிங்களா! இதுக்குப் போயி தாசில்தார், RDO, VAO சர்ட்டிபிகேட்டா வாங்கிட்டு வர முடியும்? நாந்தான் சத்தியமா முகமூடி... நம்புங்க&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கு:&lt;/span&gt; சதி நடக்கின்றது. வருடி வருடி காய்த்துப் போன கரங்கள் இல்லாமல் என்னை அப்யூஸ் செய்யிறாங்க&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மு:&lt;/span&gt; என்னாது அப்யூஸா? எனக்குத் தெரிந்தவரை சைல்ட் அப்யூஸ், டிரக் அப்யூஸ் கேட்டுருக்கேன். ஆனா உங்கள எப்பிடி அப்யூஸ் செஞ்சாங்க?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கு:&lt;/span&gt; திராவிடர்களே எழுமின், விழுமின். நீ அடிமைப்பட்டுக் கிடந்தது போதும். இனிமேலும் உன்னை அப்யூஸ் செய்ய முடியாது. நீங்கள் என்னை அப்யூஸ் செய்தால் அது என் முடிக்கு சமானம் என்று சொல்ல மாட்டேன். ஏன்னா நான் அதை கிரீம் போட்டு சீவி வளர்த்து வெட்டி விடுகின்றேன்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மு:&lt;/span&gt; ஏங்க உங்களுக்கு வெட்டுறத தவிர வேறெதுவுமே தெரியாதா? நாட்டுல பிரச்சினைன்னா மரம் வெட்டுவீங்க... வீட்டுல பிரச்சினைன்னா முடியை வெட்டுறீங்க&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கு:&lt;/span&gt; நாங்க என்ன தலையவா வெட்டுனோம்? கேவலம் முடியை வெட்டக் கூடாதா? அய்யய்யோ என்னைய அப்யூஸ் பண்றாங்களே&lt;br /&gt;வடி (முடியைப் பிய்த்துக் கொள்கின்றார்): இந்த ரேஞ்சுல இவனுங்க போனானுங்கன்னா நான் வெட்டுறதுக்கு முடியே இருக்காது போலருக்கே...ஜூட் சீக்கிரம் ஏதாவது பாட்டுக்கு ஆடுங்கப்பா...&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கு:&lt;/span&gt; நம்மள ஜட்ஜ் பண்ண இவனுங்களுக்கு என்னா தகுதி இருக்கு? எனக்கு ஜீரி மேலேயே சந்தேகமா இருக்கு&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மு:&lt;/span&gt; அது ஜீரி இல்லீங்க ஜூரி&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கு:&lt;/span&gt; ஸாரி நான் செந்தமிள் திராவிடன். தேவபாஷை எனக்கு வீக். டீக்-ஹே?&lt;br /&gt;&lt;br /&gt;(தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் "என்னம்மா கண்ணு சவுக்கியமா" என்ற பாட்டுக்கு முகமூடி ஆட ஆரம்பிக்க, ரஜினியின் மிஸ்டர் பாரத் படமென்று நினைத்த குழலி படப்பெட்டி கடத்தும் பழக்க தோஷத்தில் பாட்டு டிவிடி'யை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கின்றார். அரங்கத்தில் குழப்பமான கைத்தட்டல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; (வியர்வையை வழித்து விட்டபடி) ஏண்டா இந்தப் போட்டிக்கு வந்தோம்னு கண்ணைக் கட்டுதே&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; எங்கூருல இதைத்தான் கூப்பிட்டுக் குத்து'ம்பாய்ங்க. சும்மா கெடந்த சுருக்குக் கயித்தை மாலைன்னு கழுத்துல மாட்டிக்கிட்டானாம் ஒருத்தன்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; டேய் எனக்கும் பழமொழி தெரியும். அடங்கு. எவனாவது பழமொழி for Dummies'ன்னு பதிவு போட்டுடப் போறான். நெக்ஸ்ட் நெட் ஜோடி வாங்க ப்ளீஸ்&lt;br /&gt;&lt;br /&gt;(வரமாட்டேன் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தபடி பத்ரியும், அவர் கையை வித்யாவின் கையாய் நினைத்தபடி இஅழுத்துக் கொண்டு கையில் லேப்டாப்புடன் நுழைகின்றார் தமிழ் பார்டெண்டர்)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பத்ரி:&lt;/span&gt; ......&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; ஹலோ பத்ரி இப்போ நீங்க என்ன சொன்னீங்க? ஒண்ணுமே கேக்கலியே?&lt;br /&gt;பார்த்திபன்: அவர் ஒண்ணும் சொல்லலியா? எனக்குக் கேட்டுதே?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; ஏம்ப்பா நானும் பக்கத்துலதானனே இருந்தேன். ஒண்ணும் கேக்கலியே?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; ஹூம் அவரு பேசாம இருந்தாலே நூறு தடவை பேசின மாதிரி&lt;br /&gt;(காண்டாகின்றார் வடிவேலு)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தமிழ்:&lt;/span&gt; வலைபதிவர் சந்திப்புன்னா ஆரஞ்சு ஜூஸையே சிந்திக் குடிக்கிற உங்களுக்கும், ஸ்கூரூ டிரவரையே ராவுல ராவா அடிக்கிற எனக்கும் ஒன்பது வித்தியாசம் இர்க்கு நைனா. வேணா பான்பராக் காராவையோ, குஜினி கும்கியையோ கேளெங்க கத்ரி ஸார்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; ஆஹா கெளம்பிட்டாய்ங்கடா. ஆமாம் பார்காரரு ஆரு கிட்ட பேசுறாரு?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்:&lt;/span&gt; கம்னு கெட இல்லேன்னா உன்னைய "குடிவேலு" ஆக்கிப்புடுவாரு அக்காங்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பத்ரி:&lt;/span&gt; .........&lt;br /&gt;வடி (பார்த்திபனை கம்மென்று இருக்குமாறு சைகை செய்தபடி) எங்களுக்கும் வெளங்கும். இப்போ இவரு பேசுனது எனக்கும் புரிஞ்சிச்சுல்ல&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்:&lt;/span&gt; அவரு எங்கடா பேசுனாரு? நரசிம்ம ராவு கூட ஏப்பம் வுட வாயைத் தொறப்பாரு. இவரு என்னடான்னா பெவிக்காலு ஒட்டுன டைட்டு லிப்பால்ல இருக்காரு&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; அப்ப முன்னாடி ஒரு பஞ்சு டயலாக்கு உட்ட     &lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்:&lt;/span&gt; பஞ்சு டயலாக்கு சொன்னா அனுபவிக்கணும். அர்த்தம் கேக்கப்படாது&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தமிழ்:&lt;/span&gt; மேற்கு பதிப்பகத்துல MP3 புக்கு போட்டா பெரிய ஆளா? ஸ்டேஷன் பெஞ்சுல டீ ஆத்துறவனெல்லாம் கொரலு கொடுக்கிறானாமில்ல.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; அடப்பாவி சூப்பர் ஆக்ட் கொடுக்கிறார்பா. லேப்டாப் பதிவுல MP3 புக் சூப்பர்ன்னு சொன்ன மாதிரில்ல தெரிஞ்சுது&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்:&lt;/span&gt; டேய் இவ்வளவு அப்பாவியாய் இருக்குற. அதான் போறவன் வர்றவனெல்லாம் உன்னைய மிதிக்கிறான்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பத்ரி:&lt;/span&gt; ............&lt;br /&gt;வடி (கண்களைக் கசக்கியபடி): அய்யோ என்னைய விட நல்லவரா இருக்கிறாரே இந்த பத்ரி&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்:&lt;/span&gt; சரி சரி சட்டு புட்டுன்னு ஆடுங்க&lt;br /&gt;&lt;br /&gt;(காதல் கொண்டேன் படத்தில் ஹீரோவாய் அடிபட்டு தரையில் கிடக்கின்றார். அவரைச் சுற்றி வந்தபடி தனுஷ் மாதிரி வெறியுடன் "திவ்யா திவ்யா" என்று ஆடுகின்றார் தமிழ்பார் டெண்டர். அரங்கமே அதிர்ச்சியுடன் பார்க்கின்றது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; என்னாபா ஒரே ரவுசு பார்ட்டிங்களா இருக்கு... ஒரு இலக்கிய ஜோடியே இணையத்துல கிடையாதா?&lt;br /&gt;&lt;br /&gt;(உடனே தோம் தோம் வந்தோம் என்று ஒரு ஜோடி குதிக்கின்றது. ஸாரி கொதிக்கின்றது. அருகருகே இருந்தாலும் அக்னி நட்சத்திரமாய் தகிக்கின்றது. ஆஹா புரிந்து கொண்டீர்களா? பிகேஎஸ்+சுமூ தான் அந்த ஜோடி)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிகேஎஸ்:&lt;/span&gt; வாங்க குடியாத்தம் முனிரத்னம் சுந்தரமூர்த்தி அவர்களே! வணக்கம் என்பதை நான் சொந்தப் பெயரில் சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுமூ:&lt;/span&gt; அப்ப நான் என்ன அடுத்தவன் பெயருலயா எழுதறேன். என்னோட முழுப்பேர்லதான் நானும் எழுதறேன். சுருக்கமா சுமூ. அதுவும் என் பெயர்தான். வலிக்கிற இடத்துல அடிக்கணும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பி:&lt;/span&gt; வாய்யா என் தெலுங்குப் பட வில்லனே... எத்தனை சுட்டிகள் என்னைத் திட்டிப் போட்டிருப்பீர்கள்? இதையும் நான் சொந்தப் பெயரில் தான் கேட்கின்றேன். விளக்கு'ங்கள்&lt;br /&gt;சு: விளக்கு என்பது வாங்கவோ விற்கவோ வந்த ஸ்தாபனமல்ல...&lt;br /&gt;(கூட்டத்திலிருந்து ஒருவர் "ஆஹா விளக்கு பற்றி அருமையாக விளக்குகின்றார். சொல்லி கில்லி மாதிரி அடிக்கின்றார் என்று கத்த கடுப்பகின்றார் பிகேஎஸ்)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; அண்ணே அடிக்கடி "சொந்தப் பெயரில் கேட்கிறேன்னு சவுண்டு வுடறாரே ஏண்ணே?"&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; அதுவா அவரு வேற பேருல எழுத முடியலேன்னு கடுப்புதான்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; அப்ப சொந்தப் பேருல இல்லாம வேற பேருல வேற எழுதுவானுங்களா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; ஆமாண்டா சொந்தப் பேருல படிக்கிற ஆளில்லேன்னு வையி...வேற பேருல எழுதுவானுங்க&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; அப்ப பிகேஎஸ் ஏன் வேற பேருல எழுதுல?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; ஏண்டா எனக்கு ஆப்பு வைக்கப் பாக்குறியா? இத நான் என் சொந்தப் பேருலதான் கேக்குறேன்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுமூ:&lt;/span&gt; என்னைக் குறி வைத்து வெறி வந்தது போல் நீங்கள் பல இடங்களில் எழுதி வந்துள்ளீர்கள் என்பதை மக்களுக்கு இந்த சுட்டிகள் மூலம் தெரியப்படுத்திக் கொள்கின்றேன். அதனால் இவரைப் புறக்கணியுங்கள். புத்தகங்கள் வாங்காதீர்கள்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; ஏண்ணே இந்த சுட்டிகள் என்றால் என்னண்ணே?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; அட பொறம்போக்கு... கண்டபடி சுட்டுறதுதான் சுட்டி. எவன் அதிகமா சுட்டுறானோ அவந்தான் ஜெயிச்சதா அர்த்தம்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பி:&lt;/span&gt; உங்களைப் போல் எனக்கும் சுட்டத் தெரியும். அதையும் ....&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; என்னா சொந்தப் பேருலேயே சொல்றீங்களா? அடங்குங்கப்பு.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பி:&lt;/span&gt; உங்களுக்குத் தெரியாது வடிவேலு. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும். கொஞ்சம் அசந்தா சூச்சூன்னு டிரெயினு வுட்டுடுவானுங்க. இல்லே வீரமணி இவந்தான்னு கற்பூரமணைச்சு சத்தியம் பண்ணுவானுங்க. சுதாகரிப்பா இல்லைன்னு வைங்க உங்களையே சுத்திகரிப்பு பண்ணிடுவானுங்க. இந்த செஸ்னாவுல...&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுமூ:&lt;/span&gt; அய்யய்யோ அதுல நான் அடிப்படை உறுப்பினர் கூடக் கெடையாது. வருஷாவருஷம் பொங்கல் சாப்பிடத்தான் போவேன். செஸ்னா என்னா எனக்கு டயோட்டா சியானாக் கூடத் தெரியாது. பிரண்டுதான் காட்டுனாரு. நான் தமிழனே கெடையாது. எனக்கு கன்னடம், தெலுங்கு, கியூனிபார்ம் மொழிகள் கூடத் தெரியும் (மூச்சு இளைக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;(ஏ சிங்கம் போல நடந்து வரான் எங்க பேராண்டி என்ற பாடலுக்கு பிகேஎஸ் குத்தாட்டம் போட, சிங்கம் என்ற வார்த்தையில் ஆட்சேபம் தெரிவித்து வெளி நடப்பு செய்கின்றார் சுமூ)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; ஸ்ஸப்பா நாலு ஜோடியிலேயே கண்ணைக் கட்டுதே&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்திபன்:&lt;/span&gt; இதுக்கே அசந்தா எப்பிடி... உச்சக்கட்டமே இனிமேத்தான் இருக்கு&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; என்னாது உச்சக்கட்டமா?&lt;br /&gt;(பிப்பிரி பிப்பிரி'ப்பேன்னு விசில் ஊதியபடி பபூன் டிரஸ்ஸில் லெப்ட்-ரைட் போட்டபடி இணைய குசும்பனும், டிங்கிரி டிய்யாலே என்று இருக்கும் முடியைக் கோதியபடி இளவஞ்சியும் அரங்கத்திற்குள் நுழைகின்றார்கள். அரங்கத்தில் விசில் சப்தம் காதைப் பிளக்கின்றது)&lt;br /&gt;இ&lt;span style="font-weight: bold;"&gt;வ:&lt;/span&gt; @@@###$$$&lt;br /&gt;இ&lt;span style="font-weight: bold;"&gt;கு:&lt;/span&gt; !!!%%%&amp;&amp;amp;&amp;&lt;br /&gt;இ&lt;span style="font-weight: bold;"&gt;வ:&lt;/span&gt; ***&amp;&amp;amp;&amp;^^^&lt;br /&gt;இ&lt;span style="font-weight: bold;"&gt;கு:&lt;/span&gt; +++|||???&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; இவய்ங்க என்னா பேசிக்கிறாய்ங்க... சகிக்கலியே?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்:&lt;/span&gt; இனிமே உனக்கு கண்ணை மட்டும் கட்டாது. எல்லாமே கட்டும் பாரு&lt;br /&gt;இ&lt;span style="font-weight: bold;"&gt;வ:&lt;/span&gt; \\\---///&lt;br /&gt;இ&lt;span style="font-weight: bold;"&gt;கு:&lt;/span&gt; &lt;&lt;&lt;===&gt;&gt;&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; அடேய் சட்டுபுட்டுன்னு ஆடித் தொலைங்கடா&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்:&lt;/span&gt; இப்ப மட்டும் என்னா பண்றாங்க? இன்னும் வேற ஆடணுமா?&lt;br /&gt;(திருடா திருடி படத்தில் "மன்மத ராசா" பாடல் ஸ்பீக்கரில் எகிறுகின்றது. ஒரே புழுதிமயத்தில் என்ன நடக்கின்ரதென்றே யாருக்கும் தெரியவில்லை. ஆடியன்ஸும் கூட ஆடுகின்றனர்)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; மத்தவன் பேசுனது கூட கொஞ்சமாவது வெளங்குச்சி. ஆனா இந்த ஜோடிதான் சூப்பர் டோய்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்:&lt;/span&gt; இந்தாங்க மொதோ ரவுண்டுல வின்னர்ஸ் நீங்கதான். கொஞ்ச நேரத்துல கதி கலங்க அடிச்சுட்டீங்க. புடிங்க பரிசை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குழலி:&lt;/span&gt; ஆஹா தகுதி இல்லாதவனுங்கள ஜீரியில போடாதீங்கன்னு அப்பவே சொன்னேனடா. இப்பப் பாத்தியா ரிஸல்ட்டை. இதுக்குத்தான் நான் போட்டியிலேயே கலந்துக்குறதில்ல. போன போட்டியில நான் விட்ட பின்னூட்ட சுட்டி&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; இனிமே எவனாவது சுட்டி கொடுத்தீங்க சுண்டு விரல கடிச்சிப்பிடுவேன்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிகேஎஸ்:&lt;/span&gt; அதையும் நீங்கள்...&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; ஆமாம்ப்பா சொந்தப் பேருலேயே சொல்லிக்கிறேன். இல்லேன்னா குடிவேலுன்னு சொல்லிப்புடுவாய்ங்க&lt;br /&gt;தமிழ்&lt;span style="font-weight: bold;"&gt;பார்:&lt;/span&gt; ஏய்ய்ய்ய் திவ்யா எங்கடா? பைக்கை எடுங்க இசிஆர் போகணும்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; குடிச்சிப்பிட்டு ஓட்டாதீங்கடா எபைஆர் போட்டுடப் போறாங்க&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பத்ரி:&lt;/span&gt; .....&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடி:&lt;/span&gt; அய்யா இப்பவாவது ஏதாவது சொல்லுங்கய்யா...&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பத்ரி:&lt;/span&gt; .....&lt;br /&gt;&lt;br /&gt;(வெறுத்துப் போய் வடிவேலுவும், பார்த்திபனும் நடையைக் கட்டுகின்றார்கள். இரண்டாவது ஸீஸனுக்கு பல ஜோடிகள் தயாராவதாய் தகவல் இரவுக் கழுகாருக்கு குட்டிக் கழுகு எஸெமெஸ் அனுப்புகின்றது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-117085367671787543?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/117085367671787543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=117085367671787543' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/117085367671787543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/117085367671787543'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2007/02/blog-post.html' title='&lt;strong&gt;இவர்கள் சந்தித்தால்&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-117041619026609210</id><published>2007-02-02T03:29:00.000-08:00</published><updated>2007-02-02T03:50:14.713-08:00</updated><title type='text'>இணையக(கா)தை for Dummies</title><content type='html'>ஏதாவது ஒரு பதிவு போட்டு திரட்டியில் சேர்த்து விரட்டிப் பிடித்து, பின்னூட்டம்/விவாதக் குத்துகளில் மூழ்காவிட்டால் உறக்கம் வருவதில்லை என்று &lt;strong&gt;செந்தழல்&lt;/strong&gt; கண்களுடன் கொலைவெறியுடன் அலைபவரா நீங்கள்? கவலைபடாதீர்கள். இணையத்தில் நீங்கள் தனியரல்லர். வெறும் பதிவு போட்டு அவ்வாறு அலைவதை விட தத்துவார்த்தமான கதை, கவிதை, கட்டுரை எழுதிப்பாருங்கள். இணையத்தில் இலக்கியமில்லை என்று சொன்ன ஜெயமோகனே தன்னைத் திருத்திக் கொள்வார். நிற்க! எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? மண்டபத்தில் எழுதிக் கொடுப்பவரெல்லாம் இப்போது கிடையாது. ஏதோ என்னாலான கதை விடச் சில உதவிக் குறிப்புகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. கதை எழுதுவதற்கு முன் ஒரு குருவை மானசீகமாக செலக்ட் செய்யவும். சுஜாதா என்று ஓப்பனான பெயரை விட கநாசு, சிசுசெ, சுரா, பாரா, நபி, வெசா, இபா என்று இனிஷியல்களை அள்ளிப் போட்டால் பார்க்க பாந்தமாய் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. கதை எழுத உதவும் உத்திகளை விவரிக்கும் பொழுது பிக் பேங்ஸ், ஸ்டிரிங் தியரி, வார்ம் ஹோல், பிளாக் ஹோல், *** ஹோல் என்று கரடு முரடாக கோர்க்க வேண்டும். படிப்பவர் இதில் நீங்கள் எந்த யுக்தியையோ குயுக்தியாக பயன்படுத்தியது தெரியாமல் திக்கித் திணறி இறுதியில் "வாவ்" என்ற பாராட்டையோ "ஓவ்/உவ்வேக்" வாந்தியையோ பின்னூட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. கேரக்டர்களுக்கு பெயர் வைப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சுஜாதா சொல்வது போல "கேரக்டருக்கு உறவினர்/நண்பர் பெயரை வைக்கலாம் தப்பில்லை. ஆனால் அதுவே அச்சானால், படமாக வந்தால் அவர்களுடனான உங்கள் உறவு எவ்வாறு இருக்கும் என்று காரண்டி கிடையாது". கதையின் உயிரான கேரக்டரென்றால் "அ, ஆ, இ" என்று பெயர் வைக்கலாம். மெய்யான கேரக்டரென்றால் "க், ங், ச்..." என்று சேப்'ஆக விளையாடலாம். இடைப்பட்ட கேரக்டர்களுக்கே இருநூத்திப் பதினாறு ஆப்ஷன்ஸ் "க, ங, ச..." என்று இருக்கின்றது. ஆரிய கேரக்டர்களுக்கு "ஹ, ஹ், ஹா, ஷ, ஜ, ஸ்ரீ" இப்படி அழைக்கலாம். கணக்கு பண்ணுவோருக்கு இருக்கவே இருக்கு "1, 2, 3, ..." செந்தமிழில் கணக்குப் பண்ண "க, ச....". என்னை மாதிரி குசும்பு புடிச்ச காரெக்டரா இருந்தா "ஃ" என்று பெயரிடலாம். இப்படி வைத்தால் தேவையில்லா காண்ட்ரோவெர்ஸிகளைத் தவிர்க்கலாம். இருப்பினும் "ஒண்ணும் ஒண்ணும் இரண்டு" என்று ஒருவர் வலைப்பதிவு வைத்திருக்கின்றார் என்பதறியவும். அவர் சண்டைக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;4. அதெல்லாம் முடியாது நான் பேரு வைச்சே தீருவேன்னு அடம் பிடிப்பவரா நீங்கள்? தப்பித் தவறி கூட இணையத்திலிருப்பவரை காயப்படுத்தாதபடி OPML கோப்பை தி/விரட்டிகளிலிருந்து டௌன்லோடு செய்து, கண்ணில் வெளக்கெண்ணெய் விட்டு அங்கிருக்கும் வலைப்பதிவர்களின் பெயர்களை கவனமாகத் தவிர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. இனிஷியல்களால் செல்லமாக பெயர்கள்/நபர்கள் அழைக்கப்படலாம்/டுவார்கள் என்பதறிக. உதாரணமாக "குருவி கடிச்ச கொய்யாப்பழம்" என்று நீங்கள் எழுதினால் "என்னோட பெயர் குரு.வித்யா; செல்லமாக என்னை குருவி என்று அழைப்பார்கள். சிறிய வயதில் நான் கொய்யாப்பழம் திருடி அடி வாங்கியதை ஒருமுறை பதிவில் எழுதியிருந்தேன்; அதையே குறிப்பிட்டு என்னைக் கதையில் கிண்டலடிக்கின்றார் கதாசிரியர்" என்று யாராவது உங்கள் மீது பாயலாம். எச்சரிக்கை அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. குழூஉக்குறி, தற்குறிப்பேற்றுதல், வழக்குச் சொற்கள், இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் போன்றவற்றை முடிந்தால் தவிர்த்து விடவும். கூகுளேஸ்வரன் உதவியோடு அவைகள் எங்காவது எகிடுதகிடாக வலைப்பதிவில் வந்திருக்கின்றதா என்று பார்ப்பது அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் "சிக்கல் சண்முகசுந்தரமாகி" நலந்தானா என்று மற்றவரை பாட வைத்து விடும் அளவிற்கு அடிபடுவீர்கள். உங்களைச் சுற்றி அழகாக டான்ஸ் ஆடப்போவது பத்மினி இல்லையென்றும் உணர்க.&lt;br /&gt;&lt;br /&gt;7. நீங்கள் பார்த்தது, கேட்டது, படித்தது "பாகேப" எழுத ஒன்றும் வாரமலர் டீகப் முக அந்துமணியல்ல. கற்றதும், பெற்றதும் எழுத சுஜாதாவும் அல்ல. கடமைகள், காயங்கள் எழுத லட்சுமி நாராயணன் அல்ல. அவர்களையும் தாண்டி புனிதமானவர்கள். அதாவது "வலைப்பதிவர்கள்". ஆகையால் உங்கள் சொந்த சம்பவங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவையல்ல. "ஞாயிற்றுக் கிழமை பத்து மணிக்கு எழுந்து ஊத்தை வாயுடன் காப்பி குடித்தான்" என்று எழுதினால் "மவனே நானே என்னைத்தான் குசும்பு பண்றேன்னு உன்னைச் சம்மிப் புடுவேன்". கருத்துச் சுதந்திரமெல்லாம் படிக்கிறவாளுக்குத்தான். எழுதுறவாக்குக் கெடையாது என்று அறிதல் நலம் பயக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. சம்பவமே இல்லாமல் கதை எழுத எப்பிடி முடியும் என்று புத்திசாலித்தனமாக நீங்கள் கேட்கலாம். இப்ப வரும் கதைகள் ஆழமான சம்வம் சம்பந்தப்பட்டவை என்று நீங்கள் நம்பினால் எப்படி இணையத்தில் காலம் தள்ளப் போகின்றீர்களோ என்ற கவலைதான் வருகின்றது. கமர்ஷியல் படமெடுக்கச் சொன்னால் ஆவணப்படமெடுத்து சொந்தமாய் ஆப்படித்துக் கொள்வதற்கு ஒப்பான பாவகாரியமிது.&lt;br /&gt;&lt;br /&gt;9. எத்தனையோ இசங்களும், இயங்களும் இருக்கும் போது எல்லோரும் புரிந்து கொண்ட மாதிரி புருடா பாவனையில் பாவிக்கும் "பெண்ணியம்" என்றெல்லாம் எழுதி உடம்பை புண்ணாக்கிக் கொள்ளாமலிருப்பது புண்ணியம். இல்லை ஏதாவது இயத்தை யூஸ் பண்ணியே தீர வேண்டுமென்றால் காரீயம், காரியம், ஈயம் என்று எழுதி உங்களது இலக்கிய அரிப்பை சொறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;10. சரி மேற்கொண்ட புல்லட் பாயிண்ட்டுகளைக் கொண்டு ஒரு வழியாக கதை எழுதி விட்டீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பு என்ன வைப்பது என்று தலையப் பிய்த்துக் கொள்கின்றீர்களா? பழமொழி, கிழமொழியெல்லாம் வைத்து அதிரடியாக ஆட்டம் போடாதீர்கள். "கூடையும் இரண்டு காடைகளும்", "பாயும் தலையணை வாத்துகளும்", "பாயாவும் மூன்று பரோட்டாக்களும்" போன்ற தலைப்புகள் பொதுவாக எந்தப் பிரச்சினைகளையும் தராதவை. இருப்பினும் டோட்டல் சேப்டி சிங்காரம் நீங்களென்றால் "!, @, #, $, %, ^, &amp;, *, (, ), :-), ;-),..." போன்ற சிம்பல்களையே சிம்பாலிக்காக போட்டு விட்டால் குற்றமொன்றுமில்லை கொற்றவனே! &lt;br /&gt;&lt;br /&gt;கதை எழுதி உதை வாங்காமலிருக்க வாழ்த்துக்கள் !!!&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: இப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு கத எளுதத்தான் வேணுமான்னு கேட்டா அது "உங்கள் சாய்ஸ்". அட இது கூட நல்ல தலைப்பாக உங்களுகுத் தோன்றினால் "அட கஷ்டகாலமே" என்று என்னால் ஆதங்கப்படத்தான் முடியும். வர்ட்டா? ;-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-117041619026609210?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/117041619026609210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=117041619026609210' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/117041619026609210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/117041619026609210'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2007/02/for-dummies.html' title='&lt;strong&gt;இணையக(கா)தை for Dummies&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-117025299809596224</id><published>2007-01-31T06:15:00.000-08:00</published><updated>2007-01-31T06:26:45.343-08:00</updated><title type='text'>அன்புள்ள நைனாவுக்கு</title><content type='html'>ஏதோ பாரீன்ல நான் சந்தோஷமா இருக்கேன்னு நீ நெனைச்சா அது எங்குத்தமில்ல. நெஞ்சு கெடந்து ஒல கெணக்கா கொதிச்சுக் கெடக்கு. இப்போ இன்னா நடந்து போச்சுன்னு ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கிறேன்னு தாவாங்கொட்டையில கையை வைச்சிருப்பியே? சொல்றேன் கேளு...&lt;br /&gt;&lt;br /&gt;சாதிச் சட்டமைப்போட நாம காலந்தள்ளின காலமெல்லாம் எங்கே கரைஞ்சு போயிடுமோன்னு கலக்கமா இருக்குது நைனா. ஏதோ நாடா இழுத்தாலும் நஷ்டப்படாம, கைகோலன்னாலும் காலால நீ கால்கோள் போட்டுட்ட. பருத்திலேர்ந்து பட்டுக்குப் போனாலும் பாவு சப்ளையை கெட்டிக்கா பிடிச்சிக்கிட்டு நீயும் தாத்தாவும் இருந்த பொற்காலத்த நெனச்சி நெனச்சி எனக்கு வவுத்துல ஆசிட் எக்குத்தப்பா எகிறிப்போச்சி நைனா. அசிடிட்டி'ன்ன வொடனே சீமைச்சாராயத்தை உனக்கு நெனக்கத் தோணுமே? உன்னச் சொல்லி குத்தமில்ல ஆக்காங்.&lt;br /&gt;&lt;br /&gt;"எலேய் நாமெல்லாம் ஒரு காலத்துல கீழே கெடந்தோம்ல. இனிமே இப்பிடியே கெடக்கக்கூடாது. நல்லா நாலு எழுத்துப் படி"ன்னு நீ என்னோட சின்ன வயசுல பினாத்துனதெல்லாம் ஏதோ லோக்கல் சரக்கோட சைடு-எபெக்டுன்னு நான் நெனச்சிட்டு இருந்தேன். அப்புறமாத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளங்குனது. "நாலெழுத்து... அதயும் நல்லாப் படிச்சாத்தான் நம்மள அடக்குனவன நாம அடக்கலாம்"னு ஒரு வரி சொன்னாலும் திரு வரியா, அதையும் பூடகாச் சொன்ன பாரு...அது இப்பத்தான் வெளங்குனது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பப் பாத்து பிளாக்குல படிச்ச ஒரு பதிவோ, பின்னூட்டமோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது. ஒரு பாப்பான் (அட பிராமணாள் நைனா) லண்டன்ல எறங்கினானாம். அப்போ ஏர்போர்ட்டுல ஒரு பாலீஷ் போடறவனப் பாத்து ஒரே ஷாக்காம். ஏன்னா அவன் ஒரு வெள்ளைக்காரனாம். "ஏண்டாப்பா எங்களை 200 வருஷம் அடிமையா வைச்சிருந்தேல்ல வா இங்கன வந்து பூட்ஸைப் பிடிச்சி ஒரு பாலீஷ் போடு"ன்னு ஷ்டைலா பூடீஸைக் காமிச்சு அதையே போட்டாவாவும் புடிச்சிக்கிட்டானாம். இப்ப சொல்லு நைனா... அடிமையா இருந்தவன அடங்க வைக்கிறதும் பாப்பார யுக்திதானே? அப்ப நீ எனக்கு சின்ன வயசுல சொன்னது என்னா யுக்தி? ம்ம்ம்ம் அதுவும் கூட ஒரு பாப்பார யுக்திதான்னு எனக்குப் படுது. என்னத்தச் சொல்றது? இன்னிக்குப் பாப்பானை அடிக்கவும் பாப்பார யுக்திதான் பயன்படுது போல. அத்த வுடு. மேட்டரு என்னான்னா அந்த யுக்தியாலதான் இன்னிக்கு இம்பூட்டு கஷ்டமே. மேல சொல்றேன் கேளு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஒரு மார்க்கமா இந்தியாவுல படிச்சுக் கிளிச்சுப்புட்டு எக்குத் தப்பா பாரின் வந்தேன் பாரு... ஒரே போரு நைனா. அதுவும் தமிழ் ப்ளாக்கைப் படிச்சேன்னு வையி... கடிவாளம் பூட்ட குருத மாதிரி புத்தி ஒரே வழியிலதான் ஓடும் நைனா. கம்ப்யூட்டர் படிச்சவன் கூட இங்கன ப்ரோக்ராம் சரியா ஓடலேன்னு வையி... அந்த ப்ரோக்ராமை எழுதினவன் பாப்பான்னு வையிறான். இங்கன அந்த அளவுக்கு கிலி ஆட்டிப் படைக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;அட இவ்வளவு ஏன்? ஒரு வெள்ளைக்கார மேனேஜர் திட்டுனாக் கூட அட வெள்ளைக்காரனும் பாப்பான் மாதிரி பாரின்ல வந்தேறிகள்தானே அதான் திட்டுறான்ங்ற லெவலுக்கு புத்தி போகுது. ஒரே பேஜாரு நைனா.&lt;br /&gt;&lt;br /&gt;இங்க எல்லாப் பயலுவோலும் கொஞ்சமாவது படிச்சிருக்கானுங்க. அன்னிக்குப் பாருங்க ஹஷ்-பப்பி பூடீஸுல ஒரு சின்ன தையல் பிரிஞ்சு போச்சி. சக்கிலிமாரு யாராவது ஆப்படுவாளான்னு பாத்தா பெரிய ஷோரூமு வைச்சிக்கினு உக்காந்திருக்கானுங்க வெள்ளைக்காரனுங்க. ஒரே ஒரு கொடையை கமித்திக்கினு தேய்ஞ்ச கல்லுல ஓங்கி ஓங்கி அடிச்சுத் தைக்கிற ஆளுங்களே இங்க இல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அது சரி பாத்ரூம்பு கழுவ ஆளு ஆப்படுவானான்னு பாத்தா ஸ்பானீஷ் பாஷ பேசிக்கினு டப்பான்னாலும் காருல வரானுவ. அவனுக்கு கொடுக்குற காசுல நம்மூரூல நாலு தோட்டிமாருங்க குடும்பம் நட்டுக்கினு மாசத்துக்கு சாப்பிடும். ஒழியுதுன்னு போன்னு நானே கழுவி விட்டுக்கினேன். நம்புவியா நீ?&lt;br /&gt;&lt;br /&gt;நம்மூரு மாதிரி கான்கிரீட் கொட்டியா வீடு கட்டுறானுங்க இங்க? எல்லாமே தக்கைதான். கொஞ்சூண்டு மப்புல காரை பார்க் பண்றேன்னு பிரேக் அடிக்கிறதுக்கு பதில் ஆக்ஸிலேட்டரை அமுக்கிப்புட்டேன். காரு எகிறி தக்கை சுவத்தை பேத்துடிச்சி. சரி எவனாவது கொத்தமாரு மாட்டுவாளான்னு பாத்தா நெட்டைக் கொடைஞ்சதுல கடேசியா கெடைச்சானுங்க. சொவத்தை சரி பண்றதுக்கு நம்மூருல ஒரு வூடு கட்டுற செலவாச்சி நைனா. நம்மூருல நாள் கூலிக்கு எவ்வளவு நாதாரிங்க இருக்கானுங்க. சுங்கிடிச் சேலையில "சின்ன வீடா வரட்டுமான்னு" மேஸ்திரிய கலாய்க்கிற சித்தாளுங்க... ம்ஹூம் மருந்துக்கும் இங்கன கெடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறமா ஒருநாளு என்னோட மேனேஜர் வெள்ளைக்காரி சொல்லுதா... அவ வீட்டுக்கு அவதான் டைல்ஸ்லேர்ந்து, ஓடு வரைக்கும் பதிச்சாளாம். இந்தக் கொடுமையை எங்கன போயி சொல்றது? நாயி பின்னாடியே போயி பீயி அள்ளிப் போடறானுங்க. இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா? இவனுங்கள வுடு வெள்ளைக்காரன் துடைச்சிட்டுப் போறவன்னு வுட்டுடலாம். சரி இந்தூரு ஆளுங்க கிட்டதான் சாதி பாத்து வேலை பாக்கல. ஆனா படிச்சிப் போட்டு பாரின் வந்த நம்மாளுங்களாவது தன்னோட சாதியைக் காப்பாத்துறானா? அறவே கெடையாது நைனா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கம்ப்யூட்டர் வந்தாலும் வந்துது. எல்லாத்தையும் பொரட்டிப் போட்டுடும் போலருக்கு. பாரீன்ல இருக்கிறவன் அளும்பு தாங்க மிடியல நைனா!&lt;br /&gt;&lt;br /&gt;'பாட்லக்'குன்னு சொல்லிப்போட்டு கண்ட சாதிப்பயலுவோல்லாம் ஒண்ணா உக்காந்து வூட்டுல செஞ்ச சாப்பாட்டை பொதுவுல கூட்டாஞ்சோறுன்னு சாப்புடுறானுங்க. இதுல பாப்பானுங்களும் அடக்கம்னு சொல்லிக்கிறேன். நம்மூர்ல இந்தக் கொடுமையெல்லாம் நடக்குமா? &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்ல மறந்துட்டேனே... இவனுங்க எப்பிடி வேணாலும் கெட்டொழியட்டும். நம்ம சந்ததியையாவது சரியா வளக்க வேணாம்? நம்மோட சாதிப் பெருமையை நாளிக்கு அவனுங்க மூலம் ஊருக்கு உணர்த்த வேணாம்? வண்ணானுங்க புள்ளங்களுக்கு வெள்ளாவி போடச் சொல்லித் தாரதில்லை. சக்கிலியனுங்க செருப்பு தைக்க சொல்லித் தாரதில்லை. படையாச்சிங்கோ, மொதலிங்கோ, தோட்டிங்கோ, நாவிதங்கோ இப்பிடி எல்லா சாதிப்பயலுவோலும் புள்ளிங்கள படிப்புக்கு மட்டும் இல்லாம டான்ஸ் (டப்பாங்குத்து இல்ல நைனா பரதநாட்டியமாம்), பாட்டு (குத்துப்பாட்டு இல்லே நைனா கர்நாடகம், வெஸ்டர்ன் இப்பிடின்னு), கராத்தே, இன்ஸ்டுரூமெண்ட், செஸ்ஸுன்னு அனுப்பிக் கத்துக் குடுக்கிறானுவோ. தான் கெட்டழிஞ்சது போதாதுன்னு பச்சைப் புள்ளீங்க மனசுல பாப்பார வித்தைகளைக் கத்துக் குடுத்து நஞ்சைக் கலக்குறானுவ. பாரீன் வந்துட்டா என்ன? நமக்கு குலத்தொழில்தான் முக்கியம்னு மனசுல ஒரு வைராக்கியம் வேணாம்? எல்லாத்தையும் படிச்சிப்போட்டு இந்தப் புள்ளீங்கெல்லாம் நாளைக்கு வெள்ளைக்காரன்/ரி மாதிரி வளந்து சாதின்னா இன்னான்னு கேள்வி கேட்டா நம்ம மொகரையை எங்கன போயி வச்சிக்கிறது? அநியாயத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சிது நைனா! &lt;br /&gt;&lt;br /&gt;அதுனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். நீ நம்ம குலத்தொழிலை திரும்பி ஆரம்பிச்சிடு. நம்ம சாதியில பணக்காரப் பொண்ணாப் பாத்து கட்டி வைச்சிடு. நானும் நாலு புள்ளீங்களப் பெத்து கொலப்பெருமை அழியாம காப்பாத்துறேன். படிப்பு என்ன பெரிய படிப்பு? நமக்குத்தான் படிப்புலேர்ந்து, வேலையிலேர்ந்து, ப்ரோமோஷன் வரைக்கும் இன்னிக்கும் ரிஸர்வேஷன் இருக்கே. அதை வைச்சி எப்பிடியாவது அதுங்களும் வாழ்க்கையை கழிச்சிப்பிடும். &lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊரு இன்னும் அப்பிடியே "கட்டுக்கோப்பா" இருக்குங்ற நம்பிக்கை எனக்கு என்னிக்கும் உண்டு. சீக்கிரம் கெளம்பி வரேன். நீ என்னா சொல்ற?&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் பாரின் வந்தா கட்டுப்பெட்டியா இல்லாம கெட்டுப் போயிடுவேங்ற பயத்துல விசா எல்லாம் அப்ளை பண்ணல. அதுக்காக வெசனப்படாத. நமக்கு நம்ம பெருமைதான் என்னிக்கும் முக்கியம். சரிதானே நைனா?&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: &lt;br /&gt;&lt;br /&gt;1. இதுக்கு முன்னாடி நான் போட்ட போயிட்டு வாரேன்ங்ற போஸ்டைப் படிச்சிட்டியா? அதுக்கு மின்னாடியே இத எழுதியிருக்கேன். ரெண்டையும் ஒண்ணா படிச்சிப்போட்டு கொளப்பிக்காத. போஸ்டலோ, புளாக்கரோ சொதப்பிடிச்சின்னு நெனச்சிக்க.&lt;br /&gt;2. எம்புட்டு லெட்டரோட கடேசி பாராவை முன்னாடி போட்டுக்கிட்டு வேற எவனாவது பதில் கடுதாசி எழுதலாம். இது இண்டெர்நெட்டுல சகஜம்ன்னு புரிஞ்சிக்க.&lt;br /&gt;3. "அன்புள்ள" அப்பிடின்னு போட்டு எழுதுறதுதான் இப்ப பேஷன்ன்னு மொகத்தை மறைச்சிக்கினு எவனாவது கூவலாம். கண்டுக்காத. இது "அன்புள்ள" ஸீஸன்னு வேணா வைச்சுக்க.&lt;br /&gt;4. கொலசாமிங்க பூந்து வெளையாடலாம். பரவாயில்ல அடுத்த வாரம் படையல் போட்டுட்டாப் போச்சி&lt;br /&gt;5. டிஸ்கி: "நான் ஃபாரின்ல இருக்குற பிற்படுத்தப்பட்ட தமிழன். அது என்னவோ தெரில, பிளாக்கு எழுத ஆரம்பிசச்துல இருந்தே இப்படிதான் என்ன நான் இன்ட்ரட்யூஸ் செஞ்சிக்கிறது." -- நன்றி முகமூடி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-117025299809596224?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/117025299809596224/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=117025299809596224' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/117025299809596224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/117025299809596224'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2007/01/blog-post_31.html' title='&lt;strong&gt;அன்புள்ள நைனாவுக்கு&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-116972307013382057</id><published>2007-01-25T03:03:00.000-08:00</published><updated>2007-01-25T03:04:30.170-08:00</updated><title type='text'>ஸ்ஸப்பா கண்ணைக் கட்டுதே</title><content type='html'>உன் தலைமைபீடத்தில்&lt;br /&gt;நான் வைகோவா செஞ்சியா?&lt;br /&gt;நீ பொதுகுழுவென்றால்&lt;br /&gt;நான் சேலமா சென்னையா?&lt;br /&gt;என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் மதிமுகவைப் பார்த்து கபிலனின் லிஸ்டை உல்டாப் பாடலாய் குசும்பன் எழுத கிலியடித்துப் பொகின்றார்கள் வைகோவும் மற்றும் செய்தித் தொடர்பாளர் கேஎஸ்ஆர். "என்னோட நிலைமையைப் பார்த்தாயா ராதா? நேத்து மொளைச்ச வலைப்பூக்கள் கூட என்னையக் கிண்டல் பண்ற மாதிரிப் போச்சே?" என்று அவர் அழுது கொண்டே கறுப்புத் துண்டில் மூக்கு சிந்துகின்றார். அப்போது சடேரென்று ஒரு ஆட்டோவில் முகம் மறைத்த உருவம் இறங்குகின்றது. "அண்ணா மீட்டருக்கு மேல ஒண்ணுமே வேண்டாம். மேட்டர மட்டும் சுகுற்றா தாரேன்", என்றது.  ஓசியென்றால் பினாயிலையும் குடிக்கும் வீரத்தமிழனன்றோ நாம்! கிடைத்தவரையில் லாபமென்று நினைத்தபடி ஊம் கொட்டுகின்றார் வைகோ. "அண்ணாத்த மதிமுக லவ்ஸ் மீ; மதிமுக லவ்ஸ் மீ நாட்" அப்பிடின்னு செந்தமிழ்ல்ல அறிக்கை ஒண்ணு வுடுங்க. அதுல நீங்க மதிமுகவையும் திட்டணும். வெட்டிப் போட்ட திமுகவையும் திட்டி அழும்பு பண்ணணும். ஆனா நீங்க குறிப்பிட்டு யாரையும் திட்டுன மாதிரி தெரியப்படாது" என்கிறது மீட்டர். "என்னது என்னோட மதிமுகவையே திட்டுறதா?" வைகோ வாயைப் பிளக்கின்றார். "அட மாம்ஸே அங்கதான் உங்க கைங்கர்யம் இருக்கு. LG'யும், செஞ்சியும் இருக்கிற மதிமுகவைத் திட்டினேன் அப்பிடின்னு பிட்டைப் போட வேண்டியதுதான? வேணும்னா சொல்லுங்க நானே அறிக்கையை டிராப்ட் செஞ்சுத் தாரேன்" என்கின்றார் முருகேசன். "அடப்பாவிங்களா அரசியல் அஸ்தமனத்திற்கு நானே கால்கோளிடுவதா" என்று பதறியபடி பறக்கின்றார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யய்யோ LG பெருங்காயத்திற்கு என்ன ஆச்சு?" என்று பதறியபடி கோபாலைத் தள்ளிவிட்டுக் கொண்டு மூச்சிறைத்தபடி ஓடி வருகின்றார் துளசி. "என்னது LG பெருங்காயமா? நாசமாப் போச்சி. நாங்க சொன்னது L.Ganesan" திருத்துகின்றார் கேஎஸ்ஆர். "இல்லை துளசி சொன்னது சரிதான். LG உருவாக்கியது பெருங்காயம்தாம்" என்றார் வைகோ கவித்துவமாய். "அய்யய்யோ என் கணேசனுக்கு என்ன ஆச்சு?" என்றார் பிள்ளையார் பக்தையான துளசி. "நேக்கு பைத்தியமே பிடிக்கும் போலருக்கே. மத்த குழப்பத்தை விட இந்தம்மா கொழப்பறதை தாங்க முடியலியே. அட ராமச்சந்திரா", என்று கதறுகின்றார் கேஎஸ்ஆர். "இப்போது செஞ்சியையும் ஏன் இழுக்கின்றாய்? நீயும் அவர் கட்சியா?" என்று வைகோ எகிற, "அடடே ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு?" என்று துளசி வினவி விவகாரத்தை பெரிதாக்குமுன் கூட்டாக எஸ்கேப்பாகின்றார் கேஎஸ்ஆர்.&lt;br /&gt;&lt;br /&gt;"தலைவா நம்ம ராங் ரூட்டுல வந்துட்டோம் போலருக்கு; போர்க்களத்துள அடிக்கிற பொணவாடையைப் பாத்தா இது இன்பர்மேஷன் ஹைவே போலருக்கு; சொந்த செலவுல சூனியம் வைக்கிற ஆளுங்க இங்கன ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன். வாங்க வேற வழியா ஓடிப்போயிடலாம்" என்ற கேஎஸ்ஆரை மடக்கிய வைகோ "இன்பர்மேஷன் ஈஸ் பவர் என்றான் ஈஸ்ட் இந்தியத் தமிழன்; வந்ததுதான் வந்தோம் முழுதும் பார்த்து விடுவோம்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன் டூ திரீ போர் பைவ் ஒன்ஸ் ஐ காட் எ பிஷ் அலைவ்; சிக்ஸ் செவன் எயிட் நயன் டென் தென் த்ரூ இட் பேக் எகெய்ன்" என்று பாடியபடி வந்தவர் வைகோவைப் பார்த்து ஸ்டைலாய் "பாபாவின் கவுண்ட் டவுன் ஸ்டார்டர்ட்" என்று கர்ஜிக்கின்றார். "என்ன இழவுடா இது இங்கேயும் ஏற்கெனவே கட்சி பிரிஞ்சு கவுந்தடிச்சுக் கெடக்கும் நேரத்துல இந்தாளு வேற கவுண்ட் டவுன் போடுறானே; ஒருவேளை விஷயம் தெரிஞ்சவனோ?" என்று முனகியபடி வைகோ "எனக்கு பாபான்னா ரொம்ப உசிரு. அதுனாலதான் தெலுகு-கங்கைத் திட்டம் விட்டு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வர அவரோட திட்டம் போட்டேன். அத மாறன் மூலம் மோப்பம் புடிச்சி முந்திக்கிட்டார் அண்ணன் கருணாநிதி" என்றார். கேஎஸ்ஆரோ "அண்ணே நீங்க சொல்றது புட்டபர்த்தி பாபா. இது வேற பாபா" என்று காதைக் கடிக்கின்றார். "விஷயதானம் செய்யிறேன் வாருங்க. கட்சியில ஒன் டூ டென் யாருன்னு அடிக்கடி லிஸ்டை வெளியிட்டு ஜல்லியடிக்கணும். சென்னை காண்டாக்டைப் புடிச்சி முடிஞ்சா கில்லியிலயும் வரவழைக்கணும். வருஷத்துக்கு ஒரு முறை இல்லாம வாரத்துக்கு ஒரு முறை போட்டு அவனவனையும் வகுத்தால போக வைக்கணும். முடிஞ்சா தொண்டர்படை, பாதுகாப்புப்படை, அம்மாதுதி, சின்னம்மா அந்தாதி, மாறன் கலம்பகம்ன்னு கேட்டகிரி வாரியா மாத்தி மாத்தி லிஸ்டைப் போட்டு போற வர்றவனுக்கெல்லாம் பாலூத்தணும்" "அப்பிடி ஊத்தினா?" குழப்பாமானார் வைகோ. "அடப்போய்யா அரசியல் புரியாமப் பேசுற; பத்து பேரை நம்பர் ஒண்ணு நீதான்ன்னு கையைக் காட்டினா அத்தனைப் பேரும் உன் பாக்கெட்டுக்குள்ளே; தமிழனுக்கு நன்றி உணர்ச்சி பெருக்கெடுக்க தலீவான்னு கால்ல உழாட்டியும், கப்சிப்'ன்னாவது கெடப்பான்; நெட்டுல இந்த பிட்டு சூப்பரா வொர்க் அவுட் ஆவுது தல" என்று கேட்டதும் வைகோவிற்கு "நம்பர் ஒண்ணே" வந்துவிட அவசர அவசரமாய் அகல்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைவிடத்தில் சடாரென்று மொடர்ன் மோகினி ஒன்று தோன்ற சடர்ன் பிரேக் போடுகின்றார் வைகோ. "இவ்விடம் கட்சியடி கடிகளுக்கு நீதி வழங்கப்படும்" என்று மொடர்னாய் கொஞ்சினாள் கேர்ள். "ஆஹா நீதித் தேவையை தீர்க்க வந்த தேவதையே வா! சோனியா மட்டும் சட்டம் போடாவிட்டால் கட்சிக்கடி ஆழமாயிருந்திருக்கும். மன்மோகன் மட்டும் மட்டுறுத்தா விட்டால் பின்னூட்டம் இன்னும் மோசமாக இருந்திருக்கும்" என்று வைகோ உளறிக் கொட்ட காண்டாகின்றார் கேஎஸ். "பேஷனில்லா தமிழன் பெருமையாய்க் கேட்டது கண்டு, எண்ட நிகண்டான உங்கள் Tooth Paste பீய்ச்சல் Teething முன்னர் என்றும் சொல்லிக் கொல்லலாம். பிரச்சினை உங்களுடைய பாரபட்சமா? பாராபட்சமா?ன்னு ஒரு கால்லதான் தொங்குது மெல்லின வல்லினமாய். இதைபத்தி ஆறுமுகமாய் வந்து நாவலராய்ப் போனவரோ, ஆழமாய் உழுதுபோட்ட அ.முத்துலிங்கமோ தெளிவின்றி இருந்ததாலும் பிரச்சினை பெரிதாகியிருக்கலாமெண்டு இவ யோசிக்கிறா" என்று மொடர்ன் முடித்ததும் 'இதுக்கு வைகோ உளறலே சூப்பர்மா' என்று தலையாட்டித் தெறிக்கின்றார் கேஎஸ்.           &lt;br /&gt;&lt;br /&gt;"இஞ்ச பாருங்கோ" என்று இளம்பெண்ணை ஒத்த முகமூடி உருவம் திடீரெனக் குதிக்க "நான் அப்பவே சொன்னேனே நமக்கு நேரம் சரியில்லன்னு" என்று புலம்ப ஆரம்பிக்கின்றார் கேஸ். "மதிமுக மீது பரிச்சயமுண்டு எண்ட கேள்வியை பரீட்சிக்கவே சேலம் பொதுக்குழுவிற்கு சென்றேன். ஆனால் அங்கே மசால்வடை என்ற பஷணம் பரிமாறப்படாததால் வேறு பாரமேதுமின்றி நான் உலா வந்தது வேறு விதயம். அங்கு போனபோது வைகோ, எல்.கணேசன், செஞ்சி இராமச்சந்திரன், வையாபுரி, சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், நாஞ்சில் சம்பத் போன்றோரின் கைவண்ணங்கள் காணவே. ஆனால் பெருந்தலைகள் உருட்டும் ஆட்டம் இவை என்று என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்." என்று முடித்தவுடன் அய்யய்யோ பேஷனில்லாத தமிழனைக் கூட நம்பலாம் ஆனா Passion இல்லாத DJ தமிழன நம்பாதடோய்", என்று கதறுகின்றார் கேஎஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;யாமிருக்க பயமேனென்று அட்டெண்டெண்ஸ் போடுகின்றார் உஷா. "வைகோ நீங்க அருமையா அடிச்சு ஆடுறீங்க இருந்தாலும்..." என்று உஷா இழுத்ததும் அய்யய்யோ என்று அப்பாவியாய் விழிக்கின்றார் வைகோ. "மத்தியில மன்மோகனோட கூட்டணி. மாநிலத்தில் அம்மாவிடம் அடைக்கலம்... இப்பிடி மட்டும் அரசியல் பண்ணா பத்தாது. விழுப்புரத்தில் வி.சி. யோட கைகுலுக்கல்; கல்பாக்கத்தில் கம்யூனிஸ்ட்களோடு நடைப்பயணம்; மூணாறில் மூவேந்தர் கட்சியோடு மாநாடு; தேக்கடியில் தேமுதிகவோடு தேநீர் விருந்து; முட்டத்தில் முஸ்லீம் லீக்கோடு முகாம்; இப்பிடின்னு எல்லா இடத்துலேயும் அட்டெண்டெண்ஸ் போடோணும்; இவ்வளவு ஏன் இப்ப எந்த கட்சியில நீங்க இருக்கீங்கன்னு அவனவன் மண்டையைப் பிச்சிக்கணும். அப்பிடி செஞ்சீங்கன்னு வைங்க உங்கள விட்டு பிரிய நினைக்கிற ஆளுங்க எந்த கட்சியில போயி ஐக்கியமாகிறதுன்னு தெரியாம உங்களோடயே இருந்துடுவான்", என்றதும் "ஆஹா விட்டா நம்மள லாரல்-ஹார்டி ஆக்கி இண்டெர்நேஷனல் லெவல்ல சந்தி சிரிக்க வைச்சிடுவாங்க" என்றபடி இருக்குமிடம் தெரியாமல் மறைகின்றார்கள் வைகோவும், கே எஸ்ஸும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் அட்வைஸ் கொடுக்க நான், நீயென்று பலர் இணையத்தில் போட்டி போடுவதாகத் தகவல்....&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: சும்மா இருக்க வுட மாட்டேங்றாங்ணா... அதான் மேட்டருங்ணா...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-116972307013382057?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/116972307013382057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=116972307013382057' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116972307013382057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116972307013382057'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2007/01/blog-post_25.html' title='&lt;strong&gt;ஸ்ஸப்பா கண்ணைக் கட்டுதே&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-116858731407149552</id><published>2007-01-11T22:41:00.000-08:00</published><updated>2007-01-11T23:35:14.206-08:00</updated><title type='text'>இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பு</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/867565/road.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/115653/road.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;பசுமை நிறைந்த நினைவுகளே&lt;/strong&gt;&lt;/span&gt;" என்று பாடிப் பிரிய மனமில்லைதான். இருப்பினும் "&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;போகுமிடம் வெகுதூரமில்லை&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று பாட வருவதுதான் என்னுடைய இயல்பான &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;குசும்போ&lt;/span&gt;&lt;/strong&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவோம் வேறெதற்கு மறுபடியும் சந்திப்பதற்கா? &lt;strong&gt;&lt;span style="color:#663366;"&gt;ஆடிய கால்களையும், &lt;span style="color:#ff6600;"&gt;டைப்பிய கைகளையும்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;நிறுத்த முடியுமா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#999900;"&gt;225வரை&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அட்டெண்டன்ஸ்&lt;/span&gt;&lt;/strong&gt; போட்ட உள்ளங்களுக்கு &lt;span style="font-size:180%;color:#009900;"&gt;நன்றி!&lt;/span&gt; என்னால் காயம்பட்ட உள்ளங்களிடம் மனப்பூர்வமான &lt;span style="font-size:180%;color:#009900;"&gt;மன்னிப்பு!&lt;/span&gt; குறிப்பாக கிராஸ்பயரில் மாட்டிய &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இளவஞ்சி&lt;/span&gt;&lt;/strong&gt;யிடம் &lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color:#009900;"&gt;தனிப்பட்ட மன்னிப்பு&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எப்படியோ ஆரம்பித்தது இப்படியாக இளைப்பாற வேண்டியிருக்கின்றது. &lt;span style="color:#999900;"&gt;இளைப்பா இல்லை களைப்பா? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கண்டிப்பாகத் தெரியவில்லை. காலம் பதில் சொல்லட்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#993399;"&gt;&lt;strong&gt;வாழ்த்துக்கள் வளமாய் வாழ !!!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-116858731407149552?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/116858731407149552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=116858731407149552' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116858731407149552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116858731407149552'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2007/01/blog-post_11.html' title='&lt;strong&gt;இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பு&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-116841580842054068</id><published>2007-01-09T23:54:00.000-08:00</published><updated>2007-01-09T23:56:48.466-08:00</updated><title type='text'>லக்கியே லுக்கு</title><content type='html'>நம்ம லக்கு என்னிக்குமே நம்மள சரியானபடி லுக்கு விட்டதில்லை என்று வருத்தப்படும் வாலிப, வயோதிக அன்பர்களே! உலகில் நீங்கள் தனியாக இல்லை. எப்பிடி நாம பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது ஆப்போஸிட் சைடுலேயே பஸ்ஸுங்க போகுமே... அந்த மாதிரி நம்ம லக்கும் என்னிக்குமே ஆப்போஸிட் சைடுலதான் ஆப்படிக்கும். லுக்கு வுடாத நம்ம லக்குல சில கொஞ்சம் உங்க பார்வைக்கும்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஏர்போர்ட்டுல செக்-இன் பண்ற கியூ அனாகொண்டா பாம்பு மாதிரி கெடக்கும்; குண்டான ஆசாமி ஆடி அசைஞ்சி சாவகாசமா எல்லாரோட குலம், கோத்திரம் விசாரிச்சு நத்தை வேகத்தில் நகரும் போது சுர்ருன்னு கோவம் சுழிவரை ஏறும்ல. அப்பப்பாத்து கியூவைத் தாண்டி அடுத்த கியூவுக்கு போக வேண்டிய ஆளுங்க 'எக்ச்சூச்மீ'ன்னு கரீக்டா நம்ம முன்னாடி கிராஸ் பண்ணுவாங்க பாருங்க... சூப்பரா இருக்கும். ஏம்ப்பா இம்பூட்டு பேரு இருக்கும் போது அதெப்பிடி கரீக்டா வயிறு, லக்கேஜ் எல்லாத்தையும் என் மேல வைச்சி இடிச்சிட்டு வேற போறீங்களேடா... போங்க போங்க நல்லாயிருங்க என்று மனம் எரிந்து வாழ்த்தினாலும், அவனுங்க தொப்பைகளை திருப்பித் தைக்காம, வெறுமனே கிழிச்சு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணத் தோணுதே! நான் நார்மலாத்தான் இருக்கேனா? &lt;br /&gt;2. அடுத்தவருக்கு சேவை பண்றதையே கொளுகையா(?) வச்சி வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் நமக்கு எந்த பிளைட்டுல ஏறினாலும் மறக்காம திருப்பி திருப்பி சொல்ற வாசகம் ஒண்ணே ஒண்ணுதாங்க. 'கேபின் பிரஷர் கம்மியானா ஆக்சிஜன் மாஸ்க்கை மொதல்ல நீங்க போட்டுக்கிட்டு அப்புறம் அடுத்தவங்களுக்கு (ஏன் உங்க குழந்தைக்கே கூட) உதவுங்க'ன்னு சாக்லேட் குரல் ஸ்பீக்கரில் வழியும் போது எனக்கு பிரஷர் சும்மா ஜிவுஜிவுன்னு ஏறி அந்த சாக்லேட் தொண்டையை ஆசிட் ஊத்தி கழுவ விரும்புவது கொஞ்சம் ஓவரோ? &lt;br /&gt;3. பிளைட்டில முன்னாடி அளந்து ஊத்தப்பட்ட ஆல்கஹால், காஸ்ட் கட்டிங்கில் காணாமல் போன கடுப்பில் இருக்கும் போது, காசு கொடுத்து வாங்கிய வராட்டி சாண்ட்விச்சையாவது ஆசையாக கடிக்கலாம்னு பாத்தா, முன்சீட்டு ஆசாமி முன்னெச்சரிக்கை கொடுக்காமல் சடாரென்று சீட்டை பின்னுக்குத் தள்ளுவான் பாருங்க...சாண்ட்விச்சை வுட்டுட்டு அவனோட கொரவலைய கடிக்கும் கொலவெறியை எந்த கொலசாமிக்கு கொலவ போட்டுக் கூவுறது? &lt;br /&gt;4. "விமானத்தோட கதவுகள் மூடப்பட்டதும் செல்போனை ஆப் பண்ணுங்க"ன்னு குயிலாய் பணிப்பெண் கூவினாலும் "ம்ம்ம் என்னாது ஐஞ்சரை மணிக்கு, அதான் ஸார் 'சாடே சார் பஜே' கரெக்டா வந்துடறேன்னு சொல்லிடு" என்று கழுத்து நரம்பு முறுக்கேறியபடி சாமியாடி சத்தம் கொடுக்கிறவனைப் பாத்தா உங்களுக்கு என்னாத் தோணுங்ணா? நேக்கோ 'சாடே சார் பஜே'ன்னா தமிழ்ல நாலரை மணிடா பன்னாடை; ஹிந்தி தெரியலேன்னா வுட்டுடான்னு கத்திக் கொண்டே குத்தும் குத்தில் செல்போன் தொண்டைக்குழிக்குள் செருகிக் கொள்ள வேண்டுமென்று நான் நினைப்பது அதீத ஆசையா?&lt;br /&gt;5. டேக்-ஆப் போது காது ஜவ்வு கன்னத்தைப் பாக்குற ஆசையோட ஆட்டம் போடும். முன்னாடியாவது எச்சி கூட்டி முழுங்க பப்பரமுட்டாயி தருவானுங்க. எஸ்ஸென்ஷியல் சர்வீஸ் வேணுமின்னா 'எச்ட்ரா மால்' வெட்டுற காலத்துல காதுல பஞ்சுக்கும் காசு அழவேண்டிய காரணத்தால் புள்ளைங்கள அழ விடுறானுங்க பெத்தவனுங்க சிலபேர். அப்புறமா எவனுமே சீந்தாத பிளைட் இன்பர்மேஷன் கார்டை எடுத்து வைத்துக் கொண்டு "ஹையா ஜாலி டாடி பிளைட் அப்பிடியே விழுந்தா, லைப்ஜாக்கெட் போட்டுண்டு, பிளேன் விங்குல ஸ்லைட் பண்ணி, போட்டுல போலாமே?" என்று குழந்தைகள் மங்களகரமாகக் கூறி மாஞ்சாவை செக் பண்ணும் சுபவேளையில் "இல்லடா கண்ணா இந்த செக்டர்ல, வழியில ஓஷனே கிடையாது. அதுனால போட்டுல போக முடியாது"ன்னு அப்பன் பொது அறிவைக் காட்டிக் கலக்கும்போது, எமர்ஜென்ஸி எக்ஸிட்டைத் தொறந்து அந்தாளை எமலோகம் அனுப்ப அவாவாக உள்ளது என்னவகை? &lt;br /&gt;6. அவசர அவசரத்துக்கு ஒண்ணுலேர்ந்து பத்து வரை எண்ணி ஆத்திரத்தை வேணா அடக்கலாம். ஆனா பிளைட்டுல எடுத்துட்டுப் போகக்கூடாதென்ற சட்டத்தால் ஐஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி வாங்கின அரை லிட்டர் பிஸ்லரியை செக்யூரிட்டி செக்கப்போ அவசர அவசரமா குடிச்சதால முட்டிக்கிட்டு வர்ற மூச்சாவை  அடக்கி வைக்க முடியுமா? உடம்புல இதுவரை ஏறின உஷ்ணம் நீரையும் கடுப்பாய் வெளியேற்றுமேங்ற அனுமானத்துடன், சன்னமா அடக்கி இறக்கலாமெனும் எண்ணத்துடன், ரெஸ்ட்ரூமை அணுகினால்... முன்னாடி போன நாதாரி கரெக்டா கண்ட இடத்தையும் நாஸ்தியாக்கிருப்பான்... நாத்தம் கொமட்ட அவன் செஞ்சதை க்ளீன் பண்ணிட்டு, சைடுல நம்ம வேலையை முடிக்கிறதுக்குள்ள 'டொக் டொக்'ன்னு கதவைத் தட்டுவானுங்க பாருங்க... நாம வெளியே வரும்போது அவனுங்க வுடுற லுக்கு வேற இருக்கே... என்னமோ கவர்மெண்டு பஸ்ஸுல டிக்கெட் எடுக்கச் சொன்ன கண்டக்டரை முறைச்சுப் பாக்குற டிராபிக் போலீஸ் பார்வை பணால்ங்கண்ணா... இந்த மொள்ளமாறீங்களை பெறந்த மேனியாக்கி பெட்ரோல் பாம் போடத் தோணுதே... நியாயந்தானே?&lt;br /&gt;7. பறக்கும் நேரத்தையாவது பதுவிசா பயன்படுத்தலாமேன்னு ஆசை ஆசையாய் லேப்டாப்பை எடுத்து பதிவொன்றை நொட்டிக் கொண்டிருக்கும் போது, ஒட்டகச்சிவிங்கியாய் ஒரு மணி நேரம் கழுத்தை அசையாமல் எட்டிப் பார்த்த பக்கத்து சீட்காரன் "Oooh you can type in Tamil? ஆனா ஏன் இப்பிடி புரியாத மாதிரி எழுதுறீங்க?"ன்னு பதிவு பப்ளிஷ் ஆகுமுன்னரே இலவச பின்னூட்டம் விட்டு சதாய்க்கும் போது என்ன செய்யலாம்? மொன்னக் கத்தியால் ஹலால்தான் தீர்வுன்னு நாஞ் சொல்றேன். நீங்க என்ன ஷொல்றேள்?&lt;br /&gt;8. ஐதர் காலத்து படத்தை, காசு கொடுத்து இயர்போன் வாங்கிப் பார்க்க வேண்டுமா என்ற அலுப்பில், செத்த நாழி கண்ணை மூடி ரெஸ்ட் எடுக்கலாமுன்னு பாத்தா, போர்டபிள் சிடி பிளேயரைப் போட்டுக் கொண்டு அரதப் பழசு கோவிந்தா பாடலை "Mumy Dady ஓ மம்மி மம்மி ஓ டாடி டாடி"ன்னு உலகத்துக்கே கேக்குற மாதிரி சீட்டு நுனிக்கு வந்து பாடுறவனை ஏன் என்னால ரசிக்க முடியல? ஒருவேளை நாப்பது வயசு அனுபவ குனத்தை அடைந்து விட்டேனோ? இல்லே அந்தப் பிளேயரைப் பிடுங்கி, சிடியை வெளியே எடுத்து கிரெடிட் கார்டை தேய்க்கிற மாதிரி அவனோட பின்புறத்தில் அந்த அந்தரங்க ஏரியாவுல "ஸ்வைப்" பண்ண கை பரபரங்குதே... இது இயல்பான ரியாக்ஷனா?&lt;br /&gt;9. சாக்லேட் குரலில் இனித்தாள்; குயிலின் கூவலில் கொஞ்சினாள்; மிஞ்சியதென்ன? ஏமாற்றம் வெறுப்பு கலந்து "பிளைட் நின்ன பின்னாடி சீட்டு பெல்ட்டைக் கயட்டி, அப்பாலிக்கா மேலே இருக்கிற லக்கேஜை எடுங்கடா எடுபட்ட பயலுவளா"ன்னு கொஞ்சம் டீசன்ஸி கலந்து சொன்னாலும், பிளைட் பிரேக் போடுறதுக்குள்ள எகிறிக் குதிக்கும் மக்கள்ஸை என்னான்னு சொல்வேனுங்கோ? வெளிநாட்டுல ஒயுங்கா கியூவுல நிக்கிற இதே 'பாடு'ங்க இந்தியாவுல செய்யிற சேட்டை இருக்கே? ஜனநாயகம்னு சொல்வானுங்க... இவனுங்களை சந்தியில மவனே ஜட்டியோட ஓடவிட்டு 'பொளிச்சு வைச்சு அடி'ன்னு ஞான் பறைஞ்சது சரிதன்னே ஸாரே?&lt;br /&gt;10. 'குட்டைப்  பாவாடை விளக்குக'ன்னு கேட்டா நடிகை ஷ்ரேயான்னு இப்போ சிம்பிளாச் சொல்லிடலாம். அது அவாளோட விருப்பம்; போட்டுண்டு வரா. ஆனா வேற வழியில்லாம குட்டைக்கு சூப்பர்லேட்டிவ் டிகிரியாய் உலா வரும் பிரைவேட் விமானப் பணிப் பெண்களைக் கண்டால் பாவம் ஸாரே! அவாளோட ஏர்போர்ட்-ஹோட்டல் கம்யூடேஷனனுக்கு கூட இப்போ ஏர்லைன்ஸ் காசு தர்றதில்ல. அவாஅவா சொந்தக் காசுலதானாம் கம்யூடேஷன், கருமாந்திரம் கூட. கிடைச்ச பைக்குல பில்லியன் ரைடுல கஷ்டமாய் ஸ்கர்ட்டை இழுத்துவிட்டு இழுத்துவிட்டு அவர்கள் போகும்போது கிங்பிஷர் மல்லையாவுக்கு ராவோட "ராவா" Vagir பீரு கொடுத்து மட்டையாக்கும்ங்ற பீலிங் என்னைப் பொறுத்தவரை "Best கண்ணா Best". என்ன ஓகேவா?&lt;br /&gt;11. எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு நிம்மதியாப் போலாமுன்னு ஆட்டோ புடிச்சா அங்கயும் தொடருது அஷ்டமத்து சனி. 'ஸார் செல்வி சீரியல் பாத்தீங்களா? தாமரை செத்ததை போட்டோவுல மாலை போட்டுத்தானே காமிச்சாங்க? பாடியைக் காட்டல சார். அரசியிலாவது காட்டுவாங்களா ஸார்?'ன்னும்போது இவன் அப்பாவியா கேக்குறானா? இல்லே அங்கதமாக் கேக்குறானான்னு தெரிஞ்சுக்க முடியாம ஒரு தவிப்பு வரும் பாருங்க... ஆட்டோவோட ஸ்டார்டிங் ராடை பிடுங்கி எடுத்து அப்பிடியே வெவகாரமான இடத்துல சொருகத் தோணுதே... நான் ரொம்ப முன்கோபியா?&lt;br /&gt;&lt;br /&gt;எப்பிடியோங்க... 'ஏர் பயணம் ஹேர் ரைஸிங்'னாங்க. ஒரு பயனத்துலேயே உடம்புல எல்லா மசுரும் கஞ்சி போட்ட காக்கி யுனிபாரமா ஆகிப்போச்சுதுங்ணா. இது தீர ஒரே வழி லக்கி என்னை லுக்கு வுடறுதுதான். இல்லே மவனே ஒரு லேடி லக்குகிட்ட போயிடுவேன் ஆமா. ஹிஹிஹி அது மட்டும் மாட்டேன்... என்னா நமக்கு மட்டுமில்ல நம்ம லக்குக்கு கூட ஆப்படிக்கும் வல்லமையான ஒரே ஆளு லேடிதானுங்களே !!!&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: இப்பதிவிற்கும் லக்கிலுக் என்ற பதிவருக்கும் சம்பந்தமேதுமில்லை! ஹப்பாட கொஞ்சம் நிம்மதி!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-116841580842054068?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/116841580842054068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=116841580842054068' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116841580842054068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116841580842054068'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2007/01/blog-post_09.html' title='&lt;strong&gt;லக்கியே லுக்கு&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-116799126512046663</id><published>2007-01-05T01:59:00.000-08:00</published><updated>2007-01-05T02:01:05.593-08:00</updated><title type='text'>டாப் டௌன் பத்து</title><content type='html'>என்னாங்கடா அல்லாரும் டாப் பத்துன்னு பட்டயக் கெளப்பும்போது நீ மட்டும் டாப் டௌன் பத்துன்னு கத்துறியே கஸுமாலங்றேளா? நமக்கு டாப் டூ டௌன் குசும்புதானுங்களே... இதோ 2006 டாப் டௌன் டென் அவார்ட்ஸ்...&lt;br /&gt;&lt;br /&gt;10. எட்டுப்பட்டி ராசா: பத்ரின்னா ஆருன்னே தெரியாத ஆளுங்க இருக்க முடியாது. இவுரு பொழுது போகாம பதிவு போடுறாரா இல்லே பொழுதைப் போக்குறதுக்கு பதிவு போடுறாரான்னு பலருக்கு கொயப்பம் இன்னும் இருக்கு. பிரச்சினையைப் போர்வையாப் போட்டு தூங்கற நம்ம மேரி ஆளுங்க இடையில கான்ரோவர்ஸின்னா ஸ்பெல்லிங் கூட தெரியாதும்பார் நம்ம பத்ரி ஸாரு. அப்பிடியிருக்கறச்சே எல்லாப் பிரச்சினைக்கும் அவர இழுத்து நீ ஜட்ஜா இரு, நீயே தீர்ப்புச் சொல்லுன்னு இணையத்துல இவர கட்டாய நாட்டாமையா ஆக்குறாங்க மக்கள்ஸ். இவுரோ சுத்தியலில்லாத நீதிபதியா இருக்க விரும்பாட்டியும், கையில சொம்பைக் கொடுத்து "எட்டுப்பட்டி ராசா" ஆக்கிட்டாங்கோ. புது வருஷத்துல இவர கண்டிப்பா பதினெட்டுப் பட்டிக்கும் ராசா ஆக்கிடுங்கப்பா. புண்ணியமாப் போகும். இதோ உங்களுக்காக சரத்குமார் வடிவேலுவுக்கு பெண் பார்க்கப் போன நகைச்சுவைக் காட்சி...&lt;br /&gt;"(நீட்டி முழங்குறார்) ஐய்யா பத்ரி ஐய்யா! உங்ககிட்ட பிராது கொடுக்க பீர் வாயன் டமிள் பார்டெண்டர் வந்திருக்காக. வீரமான வன்னியன் வந்திருக்காக. சைக்கிள் கேப்புல வீரமணி வந்திருக்காக. எவர்கிரீன் இளைஞன் டோண்டு வந்திருக்காக. ஜெர்ஸிப் பசு திவ்யா வந்திருக்காக. இன்னும் அனானிமஸா அம்பது பேர் வந்திருக்காக. பத்ரி ஸார் கொஞ்சம் இப்பிடி வர்ரீயளா?" (கணப்பொழுதில் மின்னலாய்த் தோன்றி மறைகின்றார் பத்ரி)&lt;br /&gt;9. புதுப்பேட்டை கண்ணன்: பிரச்சினைன்னா மின்னலாய் மறையும் பத்ரி பத்தாவது இடத்துலேன்னா, பிரச்சினைக்கு பின்னாடி எப்பவுமே இருக்குறவர் பிகேஎஸ்'ன்னு நெட்டுல பிட்டப் போடுறாய்ங்க. எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னா எல்லாப் பிரச்சினைப் புகழும் பிகேஎஸ்'க்கேன்னு சொல்றாங்கோ. இணையத்துல ஒருத்தன் இன்னொருத்தன போட்டுச் சாத்துனா அதுக்கும் இந்த பிகே"ஏசு" தான் காரணம்; அவருக்கு இவருதான் உந்துசக்தி; பிந்து சக்தி'ன்னு எச்ட்"ராவா"ஒளர்றாங்கோ. இவர வைச்சு பிரபலமான 2006 சொலவடை "ஆமை புகுந்த வீடும், பிகேஎஸ்ஸு பின்னூட்டம் உட்ட பதிவும் உருப்படாது". இதோ இவருக்காக இவரை இணையத்தில் மிகவும் விரும்பும் இரு நண்பர்களான சொனா சனாவும், சுனா மூனாவும் 'சூச்சூ'வென மியூசிக் போட்டு கோரஸாய்ப் பாடுகின்றார்கள்:&lt;br /&gt;"எங்கும் இணையத்தில் உனைத் தேடி&lt;br /&gt;இரவும் பகலும் அலைகின்றார்&lt;br /&gt;எங்கும் உளது உன் வேலையாம்&lt;br /&gt;எனினும் குருடர் காண்பாரோ?&lt;br /&gt;எங்கும் ஒலிப்பது உன் குரலாம்&lt;br /&gt;எனினும் செவிடர் கேட்பாரோ?&lt;br /&gt;எங்கும் எதிலும் எப்போதும்&lt;br /&gt;எல்லாமான பிகேஎஸ்ஸே"&lt;br /&gt;8. பாசமலர்: இணையத்துல நேசமுடன் வெங்கடேஷ் கழண்டு போனாலும், பாசம் குறையாம வளர்க்கும் எங்கள் இணைய அக்கா துளசி கோபால் எட்டாவது இடத்தில். ஒருத்தர் பட விமர்சனம் எழுதினா ஹீரோவுக்கு என்னாச்சும்பார். கொஞ்சம் கசமுசான்னா எல்லாரும் ஒரு குடும்பம்ன்னு நெனைச்சிருந்தேன்ம்பார். பிரச்சினை வெடிச்சு அடங்கிப் போனவுடனே 'ஓ! இதுதானா விஷயம்'னு வெகுளியாக் கேப்பார். இவரு இந்த வருஷம் இன்னும் நெறைய ஊருக்கு டூரு போகணும். நெறைய பதிவுகள் போட்டு பேரும் பின்னூட்டமுமாய் வாழ வாழ்த்துவோம். இதோ இவருக்காக முதல் மரியாதை படத்திலிருந்து ராசாவே உன்னை நம்பி என்ற பாடலின் உல்டா:&lt;br /&gt;அக்காவே உன்னை நம்பி&lt;br /&gt;இந்த இணைய உலகு இருக்குதுங்க&lt;br /&gt;பல பின்னூட்டந்தான் போட்டுட்டீங்க&lt;br /&gt;அவை உசுர ரொம்ப எடுக்குதுங்க&lt;br /&gt;பல புரியிற பதிவை&lt;br /&gt;நாங்க பாடுபட்டு எழுத&lt;br /&gt;அது புரியாத பதிவா?&lt;br /&gt;உங்க பின்னூட்டப் பிழையா?&lt;br /&gt;7. இம்சை அரசன் கடலூர் புலிகேசி: இவரோட அங்கத உணர்ச்சி அதீதமாக பொங்கி வழிவதை ஸமீபத்தில் பலரும் படித்து மகிழ்ந்தனர். இமேஜூ, டேமேஜு'ன்னு குதிப்பார். மரம் வளரும்னா தண்ணிய ஊத்தலாம். ஆனா இணையத்துல உங்க இமேஜு வளருமின்னா இந்த கடலூர் கண்ணாயிரம்  சொல்றதக் கேளுங்க; அப்பிடியேFullலரிச்சுப் போவீங்க; "ஊட்டுப் பொண்டுகளையெல்லாம் அசிங்க அசிங்கமாத் திட்டி சுய பின்னூட்டம் போட்டுக்கணுமாம்". பாவம் ஒரு சங்கத் தலைவரா இருந்துகிட்டு இவரு இமேஜு டேமாஜாச்சுன்னு வைச்சுக்குங்க... இவரு வூட்டுப் பொண்ணுங்களுக்கு கஷ்ட திசைதான் போங்க. இவர் இன்னும் பல காமெடிப் பதிவுகளுடன் கனஜோராய்த் தொடர புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஒரு சின்ன பாடல்:&lt;br /&gt;Fullலாங்குழலி கொடுத்த கடலூராரே&lt;br /&gt;எங்கள் புரு"சோ"த்தமன் புகழ் பாடுங்களேன்&lt;br /&gt;விழுப்புரத்தில் வெட்டுப் பட்ட தெருமரங்களே&lt;br /&gt;எங்கள் கடலூர் காட்டான் சா"கசங்களை"ப் பாடுங்களேன்&lt;br /&gt;6. மிஸ்டர் பஞ்சாபகேசன்: சேதியைச் சூடாத் தரேன்; சுவையாத் தரேன்னு கலக்கிக்கிட்டு இருப்பவர் இவருதான்னு ஆப்பண்ணா கைகாட்ட வுயுந்து அட்சிக்கினு நானில்லே அதுன்னு அலறும் ஆசாமி ஆறாவது இடத்தில். அது சரி இணையத்துல தகவலத் துழாவுறதென்ன அவ்வளவு கஷ்டமான விஷயமா என்னா? சங்கரா சங்கரா !!! சரி நீரே இட்லிவடையாகவும் ஆகுக! ஒன்றும் குடி முழுகி விடப் போவதில்லை! இல்லை ஐந்தவதாரத்தில் ஒரு ஓரமாய் நீவிர் இருப்பதாய்க் கூறினாலும் அடியேனுக்கு ஓகேதான். இவருக்காக ஆப்பண்ணாவின் ஸ்பெஷல் பாட்டு:&lt;br /&gt;ஓரொண்ணு ஒண்ணு&lt;br /&gt;ஈரெண்டு மேல்கைண்டு&lt;br /&gt;புரிஞ்சிக்கடா என்னோட பிரெண்டு&lt;br /&gt;பேருனக்கு ரெண்டு&lt;br /&gt;கரும்பு கையில உண்டு&lt;br /&gt;பஞ்ச பாண்டவரு ரோலு கூட உண்டு&lt;br /&gt;5. முருகேசன் In திருவிளையாடல் ஆரம்பம்: கடகடா குடுகுடு பாஷயில, கலக்கல் தலப்பாக்கட்டு பிரியாணியில மாட்டுன கல்லு மாதிரி மேட்டருக்கு மேல மீட்டரு போடுற இந்த செந்திலாண்டவர் ஐந்தாவது இடத்தில். பேரில்லாதவரெல்லாம் பெயரிலி என்ற காலம் போயி, அழும்பு ஆர்ப்பாட்டத்துக்கெல்லாம் அடியேன்தான் காரணமென்று சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் மாமனிதர்களை நினைத்தால் சிரிப்பாய் சிரிக்கத் தோன்றுகின்றது. பன்மொழி வித்தகரே! உம்மைப்பற்றி எழுதியதற்காக &lt;br /&gt;மீட்டருக்கு மேலப் போட்டுக் குடுக்காததால&lt;br /&gt;மேட்டர் கொடுக்காம இருந்துடாதீங்கண்ணா!!!&lt;br /&gt;4. பத்ரகாளி : கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்துச்சாம்'ங்ற மாதிரி இந்த மாமி போற இடத்துலெல்லாம் ஒரே ஜிங்கா டான்ஸ் போட, பின்னாடியே ஓடற பார்டிங்க இருக்குதுங்கோ. நாலாவது இடத்துல இருந்தாலும் இவரு எப்ப வேணாலும் மொதோ இடத்தை பிடிக்கலாம். இவருக்கு என்னா பிரச்சினைன்னா தான் இப்போ இணையத்துல எந்த கூட்டணியில இருக்குறோங்றதக் கூட இவரு முடிவு செய்ய முடியறதில்ல. நீங்க இப்போ இந்தக்கட்சிதான்னு முன்னாடி சொன்ன அதே பார்ட்டியே முடிவு செய்யுது. ஆஹா என்னா ஜனநாயகம் என்னா ஜனநாயகம்? மாமியும் ஸ்மைலி போடறாங்க; அப்புறம் அதையே முறுக்கி அழுவாச்சி காட்டுறாங்க. நம்ம வைரமுத்து ஸார் கூட இவங்க கதையை 'அழுவாச்சி காவியம்'ன்னு எழுத யோசிக்கிறாராம். இதோ இவருக்காக ஒரு பின்னூட்ட ஜிங்கா டான்ஸ் பாட்டு:&lt;br /&gt;கேட்டேளா இங்கே&lt;br /&gt;பதிவப் பாத்தேளா அங்கே&lt;br /&gt;எதையோ நெனைச்சி&lt;br /&gt;அதையே நெனைச்சேனா?&lt;br /&gt;இணையமக்கள் மனசு போல இருப்பேன்&lt;br /&gt;வேறெதுக்கு நுனிப்புல்லா இருக்கேன்?&lt;br /&gt;வாங்கோணா&lt;br /&gt;பின்னூட்டம்&lt;br /&gt;தாங்கோணா&lt;br /&gt;3. The Mask : 'எப்பிடியிருந்தா நான் இப்பிடி ஆயிட்டேனே'ங்ற விவேக் மாதிரி மொடங்கிப் போயி மூணாவது இடத்துல முகமூடி இருக்காரு. நேரில் ஆஜானுபாகுவாய் (நன்றி: டோண்டு ஸார்) இருந்தாலும், வருடி வருடி காய்த்துப் போன கரங்கள் (நன்றி: மூக்கனார்) கொண்டவராய் இருப்பார் என்று நினைத்தால் மனிதர் கை ஸாப்ட்டாய்த்தான் இருக்கின்றது. புச்சா அட்ச்சு ஆடாம, டௌன் பத்து For Dummies'ன்னு புளிச்சுப் போன பதிவுகளாய்ப் போடுறதுக்கு பின்னாலயும் புதுப்பேட்டை கண்ணன்தான் என்று ஊர்க்குருவியொன்று உச்சுக் கொட்டுகின்றது. அட ராமா ராமா!!! இவருக்கு காணாமல் போன ஏஜெண்ட் ஞானபீடம் ஒருமுறை பதிவிலிட்ட மாஸ்க் பாட்டை நீங்களே போட்டு கேட்டுக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;2. கண்டதை (கட்&amp;பேஸ்ட்) செய்கின்றேன்: ஒன்று இரண்டு மூன்றென்று பாடுவெனக் கட்டளையிடக் கந்தன் இல்லாவிட்டாலும், ஒ'ள'வையாராய் கண்டதுக்கும் நம்பர் போட்டாலும் போட்டார்... இவருக்கு நான் ஒரு நம்பர் போடாம இருக்க முடியுமா? இந்தா புடிங்க இரண்டாவது இடம். கண்டநாள் முதல் கடுப்பான திருமவுண்ட்டன் அடிகளாரின் 'Babble'ஆய் கவிதை ஒன்று இவருக்காக:&lt;br /&gt;BaBa Blaksheep&lt;br /&gt;Have You any Soup?&lt;br /&gt;Yes Sir Yes Sir&lt;br /&gt;Ten Cheap Soup(s)&lt;br /&gt;Nine for my Masters&lt;br /&gt;One for myself&lt;br /&gt;None for the bloggers&lt;br /&gt;who really worth the slot&lt;br /&gt;1. மொதோ இடத்தை யாருக்குத் தர்றதுன்னு டைம் மேக'ஜின்' கணக்கா ரோசிச்சுப் பாத்ததுல மேல உள்ள ஆளுங்களைத் தவிர்த்து மத்த அல்லாரும் இந்த இடத்துக்கு ஒத்து வர்றாங்க. பார்ப்பன ஈயம், பித்தளை, துத்தநாகம், ஈழம், இலங்கை, உள்குத்து, பின்னூட்டக் கயமை, போலி, கொலசாமி என்று சொந்த செலவில் சூனியம் செய்து கொள்ளும் நம்மள விட்டா மொதோ இடத்தை யாருக்கு வுட்டுத் தர்றது?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாருக்கும் லேட்டானாலும் லேட்டஸ்ட்டா பு(கு)த்தாண்டு வாழ்த்துக்களோடு ச்சீய் யூ !!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-116799126512046663?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/116799126512046663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=116799126512046663' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116799126512046663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116799126512046663'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2007/01/blog-post.html' title='&lt;strong&gt;டாப் டௌன் பத்து&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-116668657616146369</id><published>2006-12-20T23:23:00.000-08:00</published><updated>2006-12-20T23:38:33.610-08:00</updated><title type='text'>குசும்பன் கிராக்கர்ஸ்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/94578/elephant.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/580429/elephant.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(மூட்ஸ் காண்டம் ஹிந்தி விளம்பரம்)&lt;br /&gt;டாக்டர்: யே கியா ஹூவா? கைய்ஸே ஹூவா? (இது என்ன நடந்தது? எப்படி நடந்தது?)&lt;br /&gt;யானை: அட அத ஏன் கேக்கறீங்க டாக்டர்? பைக்ல போகும்போது மூட்ஸ் காண்டம் வேணுமின்னு தும்பிக்கையால காதைத் திருகிட்டா? அதான்&lt;br /&gt;எதுத்தாப்புல வந்த லாரியில மோதிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/632906/rooster%20chick.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/168088/rooster%20chick.jpg" border="0" /&gt;&lt;/a&gt; சிக்கன் வைக்கச் சொல்லி அடிச்ச கணவனை ஜெயில்ல போட்டு வாரத்திற்கு ரெண்டு தடவ சிக்கன் போடுறாங்களாமே? சிக்கனையே&lt;br /&gt;அடிச்ச இந்த சேவலுக்கு என்ன தண்டனை யுவர் ஹானர்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/331723/hens.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/771083/hens.jpg" border="0" /&gt;&lt;/a&gt; (சேவல் பண்ணைக்காரனைப் பார்த்து) ஏதோ ஒரு சம்சாரத்தைக் கட்டிக்கிட்டு இவ்வளவு அலுத்துக்கிறானே? என் நெலைமையை&lt;br /&gt;என்னிக்காவது நெனைச்சிப் பாத்தானா?&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/366948/HairRais.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/353737/HairRais.jpg" border="0" /&gt;&lt;/a&gt; புல்லரிக்கும் தத்துவம்: கார்த்திகை மாதத்தில் எப்போது ஒரு பெண்நாய் நள்ளிரவில் கூட சுதந்திரமாக நடமாட முடிகின்றதோ அப்போதுதான் நமக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாய் கருத முடியும்.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/467629/CatFish.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/645823/CatFish.jpg" border="0" /&gt;&lt;/a&gt; நீதிபதி: நீ ஏன் தொட்டியிலிருந்த அந்த மீனைச் சாப்பிட்டாய்?&lt;br /&gt;பூனை: Cat Fish'ன்னு போட்டிருந்ததே எசமான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/597181/101Dalmatians.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/301212/101Dalmatians.jpg" border="0" /&gt;&lt;/a&gt; என்னதான் தமிழ்ல தலைப்பு வைச்சா வரிவிலக்குன்னாலும், 101 Dalmations படத்துக்கு 101 புள்ளி ராசாக்கள்'ன்னு பேரு வைக்கிறது&lt;br /&gt;கொஞ்சம் ஓவருங்க...&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-116668657616146369?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/116668657616146369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=116668657616146369' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116668657616146369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116668657616146369'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/12/blog-post_20.html' title='&lt;strong&gt;குசும்பன் கிராக்கர்ஸ்&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-116659341419981973</id><published>2006-12-19T21:24:00.000-08:00</published><updated>2006-12-19T21:43:34.233-08:00</updated><title type='text'>கணக்கு பண்ணுவோமா</title><content type='html'>நேக்கு ஸமீபத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கணக்குப் போடுவதில் இஷ்டமே கெடையாது. இம்பூட்டு ஏன் கணக்கு பண்றதுல கூட கஷ்டப்படுறவன் நானாக்கும். பின்னே இப்பிடியெல்லாம் கணக்குப் பண்ணுனா நாடு தாங்குமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/360390/x.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/67841/x.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/758125/Square.gif"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/67627/Square.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/850901/Sin.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/82086/Sin.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/429/429/1600/536367/limit.gif"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/429/429/320/372576/limit.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு.&lt;/strong&gt; கணக்கு பண்ண உதவிய தோழிக்கு நன்றி :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-116659341419981973?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/116659341419981973/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=116659341419981973' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116659341419981973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116659341419981973'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/12/blog-post_19.html' title='&lt;strong&gt;கணக்கு பண்ணுவோமா&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-116549657399674943</id><published>2006-12-07T04:59:00.000-08:00</published><updated>2006-12-07T05:02:54.030-08:00</updated><title type='text'>குழந்தைகள் நேரம்</title><content type='html'>ஸன் டிவியில் அனிதா குப்புசாமி நடாத்தும் நிகழ்ச்சியினை ஸமீபத்தில் காணும் பாக்கியம் கிட்டியது. குட்டீஸ் பல்வேறு ஆடை அலங்காரங்களுடன், மழலை மொழியில் பேட்டி கொடுக்க, அடடே இது நன்றாக இருக்கின்றதே சில பிரபலங்களை வரவழைத்து குசும்பு நேரமாக்க்கினோம். இதோ முதல் குழந்தைப் பிரபலம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனிதா&lt;/strong&gt;: வாங்க வாங்க கிரேக் சேப்பல். நீங்க போட்டிருக்கிறது கோமாளி வேஷமா?&lt;br /&gt;&lt;strong&gt;சேப்பல்&lt;/strong&gt;: ஆமாங்க&lt;br /&gt;அ: சரி நீங்க என்ன செய்யப் போறீங்க? ஓகோ பாட்டுப் பாடப் போறீங்களா?&lt;br /&gt;சே:&lt;br /&gt;கோச்சாய் பிறக்க வைத்தான்; எங்களை&lt;br /&gt;கோமாவில் இருக்க வைத்தான்&lt;br /&gt;கோச்சாய் பிறக்க வைத்தான்; எங்களை&lt;br /&gt;கோமாளி ஆக்கி விட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் தோற்பார்&lt;br /&gt;டெஸ்ட்டில் தோற்பார்&lt;br /&gt;ஒவ்வொரு மேட்ச்சும் துயரம்&lt;br /&gt;ஜெயித்தால் ஓடும்&lt;br /&gt;தோற்றால் வாடும்&lt;br /&gt;இதுதான் கோச்சின் வாழ்க்கை&lt;br /&gt;இதுதான் கோச்சின் வாழ்க்கை&lt;br /&gt;&lt;br /&gt;(ஓ'வென்று கதறி மன்னிக்கவும் ஓ'&lt;strong&gt;வென்று&lt;/strong&gt;' என்பதில் கூட சேப்பல் வெல்லவில்லை... கதறுகின்றார். அடுத்ததாக...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனிதா&lt;/strong&gt;: அடடே என்.சொக்கனா வாங்க வாங்க. என்னது லெட்டர் பேடும் கையுமா? ஓகோ எழுத்தாளர் வேடமா?&lt;br /&gt;&lt;strong&gt;சொக்கன்&lt;/strong&gt;: வேடமில்லை மேடம். இதுதான் ஒரிஜினலே.&lt;br /&gt;அ: அப்படியா? நீங்க சொன்னா சரிதான். இப்ப என்ன பண்ணப் போறீங்க.&lt;br /&gt;சொ: நானா. நானொரு கடிதம் வாசிக்கப் போகின்றேன். (கலைஞரின் கரகர குரலில்)&lt;br /&gt;"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே! தினமொரு கவிதை மூலம் உங்களைச் சந்தித்து வந்த என்னை நிந்தித்து இணையத்தில் எழுதி விட்டார்கள் என்பதறிந்து நீ எவ்வாறெல்லாம் துடிதுடித்திருப்பாயென்று எண்ணி எண்ணி மாய்ந்து போகின்றேன். அச்சுலகமென்னை அரவணைத்து ஆண்டுகள் சிலவானதால் இணையத்தில் நானொதுங்கி நாட்கள் பலவானதை நீயறிவாயென்றாலும், காற்றில் காகித வாட்கள் வீசப்படுவதைக் கண்டு நான் அஞ்சிவிடப்போவதில்லை என்பதை எண்ணிப் பார்த்து நீ கண் துஞ்சலாம். கண்ணில் படும் மதங்களையெல்லாம் காதலித்து வந்த இந்த வேசமில்லா தாசனுக்கு துவேசம் பட்டம் கட்டினாரே அய்யகோ! இதை விண்ணும், மண்ணும் தாங்காதே என்று நீ இறைஞ்சுவது என் காதிற்கு கேட்டது. நேற்று இணையத்தை மேய்கையிலே இன்று இருக்கிறதோ இல்லையோ அக்பர் கண்ட "&lt;strong&gt;&lt;span style="color:#cc6600;"&gt;தீன்-இலாஹி&lt;/span&gt;&lt;/strong&gt;" மதத்தைக் கூட நான் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். எதிர்காலத்தில், இனி வரும் காலத்தில் உதிக்கப் போகும் மதங்களைக் காதலிக்கக் கூட என் இரும்பு இதயத்தில் இடமுண்டு என்று கூறிக் கொண்டு விடை பெறுகின்றேன். நன்றி. வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;(அனிதா மைக்கை அவசர அவசரமாக உருவிக் கொள்ள அடுத்தவர் உதயம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனிதா&lt;/strong&gt;: வாங்க வாங்க என்ன திருவோடும் கையுமா? நீங்க என்ன பிச்சைக்காரர் வேடமா?&lt;br /&gt;&lt;strong&gt;ஈவிகேஎஸ் இளங்கோவன்&lt;/strong&gt;: ஸாரி மேடம். நான் ஒரு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காரன்.&lt;br /&gt;அ: (ஆஹா சன் டிவியில் தனக்கு ஆப்படிக்கப் போகின்றார் என நடுங்குகியபடி) நீங்க என்ன செய்யப் போறீங்க?&lt;br /&gt;இ: வழக்கமான பஜனைப் பாட்டுதான் மேடம். (திருவோட்டை ஆட்டியபடி)&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரே கலைஞரே&lt;br /&gt;கபடி ஆடும் கலைஞரே&lt;br /&gt;ஆட்சியில் நீ&lt;br /&gt;எந்த வகை கூறு&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியிலே ரெண்டுவகை&lt;br /&gt;மந்திரியுண்டு வாரியமுண்டு&lt;br /&gt;ரெண்டில் நீ எந்தவகை கூறு&lt;br /&gt;&lt;br /&gt;(பேக்கிரௌண்டில் கலைஞர் வாய்ஸ்; கபடி என்பது அவர் ஆட்டம். ஆட்சியில் பங்கில்லை என்பது எம் நாட்டம். இளங்கோவன் அழுதபடி "அம்மா ஆஆஆ அம்மா" என்று கண்ணைக் கசக்க வாசன் என்னும் குழந்தை சாந்தப்படுத்துகின்றது. இன்னுமொரு இணையப் பிரபலம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனிதா&lt;/strong&gt;: ஓ என்னது கையில் விளக்கோடு வருகின்றீர்களே... நீங்கள் கைவிளக்கேந்திய காரிகையா?&lt;br /&gt;&lt;strong&gt;மு.சுந்தரமூர்த்தி&lt;/strong&gt;: (இன்னொரு கையால் நடுங்கியபடி மைக் பிடித்து சுற்று முற்றும் நோக்குகின்றார்)&lt;br /&gt;அ: ஏன் இப்பிடி நடுங்கிறீங்க?&lt;br /&gt;சு: பயம். எதைக் கண்டாலும், கேட்டாலும், படித்தாலும் பயம்.&lt;br /&gt;அ: என்னங்க நீங்க? ஸ்டூடியோ லைட் வெளிச்சத்திலேயும் "விளக்கோட" அலையறீங்களே... பிறகென்ன பயம்? வீர...&lt;br /&gt;சு: (தடாலடியாய் குறுக்கிட்டு) என்னது வீரமணியா? எங்கே எங்கே?&lt;br /&gt;அ: அட வீரத்தோடு இருக்கச் சொன்னேங்க. இப்பிடி திரா...&lt;br /&gt;சு: என்னது திராவிடமா? தமிழா? தமிழ் மட்டுமல்ல எனக்கு கன்னடம் தெரியும். தெலுங்கு தெரியும். (மூச்சிரைக்கின்றது)&lt;br /&gt;அ: திராபையா இருக்குறீங்களேன்னு சொல்ல விடாம தடுக்கிறீங்களே...சாக்ரடீஸ் என்ன சொன்னார் தெரியுமா?&lt;br /&gt;சு: அய்யய்யோ இது திட்டமிட்ட சதி. எனக்கு சாக்ரடீஸ் தெரியாது. டயாபடீஸ் தான் தெரியும். கொஞ்சம் கொஞ்சம் ஆர்க்கிமிடீஸ் தெரியும்.&lt;br /&gt;அ: சூர்ய...&lt;br /&gt;சு: நாசமாய்ப் போச்சி. என்கிட்ட எப்பவோ படிச்ச சூர்யகலாவை ஏன் இங்க இழுக்கறீங்க?&lt;br /&gt;அ: அட தேவுடா? நான் சூர்யனுக்கே விளக்கு பிடிப்பீங்க போலிருக்கே அப்பிடின்னு சொல்ல வந்தேன். ஆமாம் உங்க &lt;a href="http://annakannan-interviews.blogspot.com/2005/07/blog-post_112281265152036747.html?"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஊரு MLA பேராவது&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;தெரியுமா ?&lt;br /&gt;சு: ஹிஹிஹி அதான் சூர்யகலா விஷயமா? என்னது MLA'வா? (மறுபடியும் நடுங்க ஆரம்பிக்க... அனிதா வாழ்க்கையையே வெறுக்கின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;(பிளாஷ் லைட்டுகள் மின்ன மின்ன "ரேம்ப்" என்றில் ரெமோவுடன் மின்னலுடன் கேட் வாக் செய்கின்றார் ஒருவர்)&lt;br /&gt;கொஞ்சம் பருத்தி&lt;br /&gt;கொஞ்சம் கஞ்சி&lt;br /&gt;ஒன்றாய் சேர்த்தால்&lt;br /&gt;கைத்தறி புடவை&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் வேஷம்&lt;br /&gt;கொஞ்சம் ராயல்&lt;br /&gt;ஒன்றாய்ச் சேர்த்தால்&lt;br /&gt;எந்தன் வாழ்க்கை&lt;br /&gt;&lt;br /&gt;வசுந்த ராஜே ஏஏஏஏஏ&lt;br /&gt;வசுந்த ராஜே ஏஏஏஏஏ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனிதா&lt;/strong&gt;: வாங்க வாங்க நீங்க என்ன மலைக்கா அரோரா கானா?&lt;br /&gt;&lt;strong&gt;வசுந்தரேஜே சிந்தியா&lt;/strong&gt;: இல்லீங்க மேடம். நான்தான் முதலமைச்சர்.&lt;br /&gt;அ: என்னது தெலுங்கு பட டைட்டில் மாதிரி இருக்கே?&lt;br /&gt;வ: மன்னிக்கணும். "நான்தாண்டி முதலமைச்சர்"&lt;br /&gt;அ: என்னாது?&lt;br /&gt;வ: மன்னிக்கணும். அப்டீன்னாதான் தெலுங்கு பட டைட்டில்ன்னு சொல்ல வந்தேன். நானொரு பாட்டுப் பாடப் போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"காந்தி மகான் என்ற&lt;br /&gt;காலைக்கதிரவன்&lt;br /&gt;கைத்தறி அணிந்து&lt;br /&gt;உலவச் சொன்னான்"&lt;br /&gt;&lt;br /&gt;அ: ஆனால் காந்தியென்றால் RSS'ற்கு பிடிக்காதே மேடம்.&lt;br /&gt;வ: (தெலுங்கு வில்லி பாணியில்) ஏஏஏஏய்ய்ய்ய்ய் இசுக்கு (என்று எகிற அடுத்த பிரபலம் திரையில் தோன்றுகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;(கால்கரி சிவாவின் பத்து நாள் முள் தாடியுடன், கோர்த்துப் பின்னப்பட்ட தலைமுடிக் கற்றைகளுடன் சிம்பு)&lt;br /&gt;&lt;strong&gt;அனிதா&lt;/strong&gt;: வாங்க நீங்க யாரு? ரேப்பிசைப் பாடகரா?&lt;br /&gt;&lt;strong&gt;சிம்பு&lt;/strong&gt;: நாந்தாங்க சிம்பு. எங்கிட்ட வேண்டாம் வம்பு. நான் பத்து பிகரைப் பாத்தேன். மூணை ரவுண்ட் கட்டினேன். ஆனா ஒண்ணுகிட்ட ஒதை பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லூஸுப் பெண்ணே லூஸ¤ப் பெண்ணே லூஸுப் பெண்ணே&lt;br /&gt;லூஸுலதான் என்னைய உட்டே&lt;br /&gt;லூஸா சுத்துறேன்&lt;br /&gt;&lt;br /&gt;யம்மாடி ஆத்தாடி ஒன்னய எனக்குத் தர்றியாடி&lt;br /&gt;கடிச்ச ஒதட்ட கடிப்போமா?&lt;br /&gt;கிழிச்ச கையைக் கிழிப்போமா?&lt;br /&gt;ஏ யம்மா யம்மா யம்மம்மா&lt;br /&gt;&lt;br /&gt;(என்றவுடன் "குழந்தைகளை எண்ணி கட் செய்யப்படுகின்றார் சிம்பு. அடுத்து கலக்கல் காஸ்ட்யூமில் 60 வயது மதிக்கத்தகுந்த ஒருவர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனிதா&lt;/strong&gt;: என்னது ஜில்லுன்னு புறப்பட்டு வந்திருக்கீங்களே... அதென்ன சட்டையில யாரு இப்பிடி ஹோலி விளையாடி இருக்காங்க?&lt;br /&gt;&lt;strong&gt;டோண்டு&lt;/strong&gt;: நான்தான் டோண்டு. சட்டையில இவ்வளவு விளையாடி இருக்காங்கன்னா நானொரு தமிழ் வலைப்பதிவரென்று அர்த்தம்.&lt;br /&gt;அ: (குழம்பியபடி) அப்படியா?&lt;br /&gt;டோ: ஏன் சந்தேகமிருந்தால் எலிக்குட்டியை ஹைபர் லின்க்கின் மேல் வைத்துப் பார்த்தால் என் பிளாக்கர் எண் தெரியும். இதை உண்மையான டோண்டுதான் கூறினான் என்பதற்காக எனது பின்னூட்டப்பதிவிலும் நகலாய் இடுகின்றேன்.&lt;br /&gt;அ: என்னாது எலிக்குட்டியா?&lt;br /&gt;டோ: இப்படித்தான் ஸமீபத்தில் ஒரு டெலிமார்க்கெட்டிங் பிகரொன்று...&lt;br /&gt;அ: (டென்ஷனாகின்றார்) வேறென்ன சொல்லப் போகின்றீர்கள்?&lt;br /&gt;டோ: எனது கன்சூமர்களைக் கவர்வது எப்படி என்று பதிவிட்டதற்கு மொத்தமாய் முப்பது பின்னூட்டங்களே வந்தது. ஆனால் அந்தப் பதிவிற்கு ஏறக்குறைய...&lt;br /&gt;&lt;br /&gt;(உடனே வெளியிலிருந்து ஒருவர் ஓடி வந்து " என்ன டோண்டு ஸார் இங்க வந்துட்டீங்க? வலைப்பதிவர் சந்திப்பு பக்கத்து ஹோட்டல்ல", என்று சொன்னவுடன் தனது கருத்துக்களை எந்த இடமானாலும் ஆணித்தரமாய் வைத்து விட்ட திருப்தியுடன் டோண்டு விடை பெறுகின்றார்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-116549657399674943?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/116549657399674943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=116549657399674943' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116549657399674943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/116549657399674943'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/12/blog-post.html' title='&lt;strong&gt;குழந்தைகள் நேரம்&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115899095080664105</id><published>2006-09-22T22:49:00.000-07:00</published><updated>2006-09-22T22:55:50.846-07:00</updated><title type='text'>அமெரிக்க லிங்கம்</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Thing of Beauty is joy&lt;/span&gt; (&lt;span style="color:#990000;"&gt;&lt;em&gt;NOT&lt;/em&gt;&lt;/span&gt;) &lt;span style="color:#000099;"&gt;forever&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/Lingam.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/Lingam.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உண்மை அசிங்கமானது என்பது அம்மணத்தின் அழகு. அறியத்தந்த &lt;span style="color:#3333ff;"&gt;அமெரிக்க லிங்கத்திற்கு&lt;/span&gt; நன்றி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ரென்சன்&lt;/span&gt; ஜாஸ்தியானால் &lt;/strong&gt;&lt;a href="http://www.anyindian.com/product_info.php?products_id=11001&amp;osCsid=c97ec7625675fa0c0aa33785956cfa3a"&gt;&lt;strong&gt;இங்கே&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt; செல்லவும். &lt;span style="color:#993399;"&gt;ஸ்டாக்&lt;/span&gt;கும் இருந்தால் பொஸ்தகம் வாங்கிப் படிக்கவும்... :-)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பி.கு.&lt;/span&gt; போட்டோ &lt;span style="color:#993399;"&gt;கொப்பிரைட்&lt;/span&gt; நானாக்கும். க்கும். சும்மா அப்புறம் &lt;span style="color:#cc6600;"&gt;பொரட்டு&lt;/span&gt; &lt;span style="color:#000066;"&gt;திருட்டு&lt;/span&gt;ப்பட்டம் யாரும் கட்ட முடியாதாக்கும். &lt;span style="color:#330033;"&gt;;-)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-115899095080664105?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/115899095080664105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=115899095080664105' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115899095080664105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115899095080664105'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/09/blog-post_22.html' title='&lt;strong&gt;அமெரிக்க லிங்கம்&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115837442609877629</id><published>2006-09-15T19:39:00.000-07:00</published><updated>2006-09-15T19:51:08.556-07:00</updated><title type='text'>பாவேந்தர்கள்</title><content type='html'>கதை திரைக்கதை டைரக்ஷனுக்கு அடுத்தபடி நமது இணையவாதிகள் பாடல்களுக்குத் தாவுவதை தவிர்க்கவா முடியும்? இதோ கோலிவுட்டில் டைரிக்கட்டுகளோடும், கத்தை காகிதங்களோடும் நமது பேவரிட் இணைய பாடலாசிரியர்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;மு. சுந்தரமூர்த்தி (&lt;strong&gt;முசு&lt;/strong&gt;): ஸார் அருமையான தத்துவப் பாடல் கைவசமிருக்கு&lt;br /&gt;கங்கை அமரன் (&lt;strong&gt;கஅ&lt;/strong&gt;): இப்ப நான் படமே எடுக்கிறதில்லையேப்பா&lt;br /&gt;முசு: அதனாலென்ன ஸார் பாட்டைக் கேளுங்க&lt;br /&gt;கஅ: (மனதிற்குள்) என்ன எழவாப் போச்சி...&lt;br /&gt;&lt;strong&gt;முசு:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;மேதை மேதை&lt;br /&gt;ஊரெல்லாம் மேதை &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;டண்டநக்கர அட டண்டநக்கர&lt;br /&gt;மேதை மேதை அவர் &lt;span style="color:#cc6600;"&gt;கிரேக்க&lt;/span&gt; மேதை&lt;br /&gt;டண்டநக்கர அட டண்டநக்கர&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கஅ: சூப்பர். '&lt;strong&gt;சலம்பாட்டக்காரன்&lt;/strong&gt;'ன்னு ஒரு படமெடுத்தா யூஸ் பண்ணிக்கிறேன். கிரேக்க மேதைன்னா அது &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சாக்ரடீஸ்&lt;/span&gt;&lt;/strong&gt;தானே?&lt;br /&gt;(&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சாக்ரடீஸ் பேரைக் கேட்டவுடன் முசு சடாரென "யு" டர்ன் போட்டு மறைய, காரணம் தெரியாமல் கஅ விழிக்கின்றார்&lt;/span&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்டன் பாலா (&lt;strong&gt;பாபா&lt;/strong&gt;): சார் பாரின் டச்சோட பாடல்களைத் தரேன் ஸார்&lt;br /&gt;&lt;strong&gt;ஷங்கர்&lt;/strong&gt;: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சிவாஜி படம் முடிய இன்னும் டயம் இருக்கு. ஒரு &lt;span style="color:#cc0000;"&gt;ஐந்தாண்டுகளுக்கு&lt;/span&gt; அப்புறம் வாயேன்&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;strong&gt;பாபா:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அன்பிரேக் மை ஹார்ட்&lt;br /&gt;நீயொரு ஸ்பேர் பார்ட்&lt;br /&gt;அண்டூ மை பாஸ்ட்&lt;br /&gt;நான்தான் எவர் லாஸ்ட்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;ஷங்கர்: (பிரமித்து) ஆஹா அருமையான தமிழ்ப் பாட்டு. சிவாஜிக்கு ஐஸ்வர்யாராய் இப்பக் கூட ரெடின்னாலும், உடனே ஷ்ரேயாவைத் தூக்கிட்டு ரஜினிக்கு இந்தப் பாட்டைப் போட்டுடலாம். பத்தாயிரம் அடி கிராபிக்ச்ஸுல போட்டு பின்னிடலாம். ஆனா &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ரஜினிக்கு லாஸ்ட்'ன்னா பிடிக்காதே&lt;/span&gt;&lt;/strong&gt;? கொஞ்சம் மாத்திப் &lt;span style="color:#333300;"&gt;&lt;strong&gt;பாடறீங்களா ஸாரி போடறீங்களா&lt;/strong&gt;&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;strong&gt;பாபா:&lt;/strong&gt; ஓ தாராளமா போட்டுடலாமே...&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அண்டூ மை வொர்ஸ்ட்&lt;br /&gt;நான்தான் எவர் பெஸ்ட்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஷங்கர்:&lt;/strong&gt; ஐய்யோ ஐய்யோ பின்றீயேப்பா...நீதான் இண்டஸ்ட்ரியோட லேட்டஸ்ட் வைரமுத்து. பின்னி பெடலெடுப்போம்ப்பா பாபா&lt;br /&gt;(பாபா'விற்கு உல்டா'ப் பாடலுக்கே இப்படியாவென ஜன்னி வராத குறை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமச்சந்திரன் உஷா&lt;/strong&gt;: வணக்கம் ஸார்&lt;br /&gt;&lt;strong&gt;கௌதம்&lt;/strong&gt;: அடடே வாங்க வாங்க. &lt;span style="color:#cc6600;"&gt;&lt;strong&gt;தாமரை&lt;/strong&gt;&lt;/span&gt;தான் உசிரெடுக்க வந்தாங்களோன்னு பயந்தே போயிட்டேன். என்ன விஷயம்?&lt;br /&gt;&lt;strong&gt;உஷா:&lt;/strong&gt; இல்லீங்க நானும் பாடல்கள் வடிப்பேன். அதான் ஸாம்பிள் சொல்லி சான்ஸ் கேக்கலாமுன்னு...&lt;br /&gt;&lt;strong&gt;கௌதம்:&lt;/strong&gt; (அடப்பாவிங்களா விட மாட்டீங்களே என்ற நறநறத்தபடி) அப்பிடியா &lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;வடிங்களேன் ஸாரி படிங்களேன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உஷா&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;காட்சிப் பிழைபோலே&lt;br /&gt;இணையத்தில்&lt;br /&gt;சாட்சிப் பிழையானேன்&lt;br /&gt;கோபம் வருகின்றதே&lt;br /&gt;என்மேல்&lt;br /&gt;கோபம் வருகின்றதே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;(அய்யய்யோ &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;தாமரை ஜூனியர்&lt;/span&gt;&lt;/strong&gt; வந்துட்டாங்க என்று ஜூட் விடுகின்றார் கௌதம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கால்கரி சிவா:&lt;/strong&gt; (நாலுநாள் தாடியுடன் அசல் கவிஞராய்) அன்பர்களுக்கு நமஸ்காரம்&lt;br /&gt;&lt;strong&gt;ஜேடி-ஜெர்ரி:&lt;/strong&gt; யாருப்பா நீ?&lt;br /&gt;&lt;strong&gt;சிவா:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஜில்லென்று ஒரு ஜிகர்தண்டா&lt;/span&gt;&lt;/strong&gt; மாதிரி ஒரு பாட்டு ஸார். கேளுங்க...&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இணையம் செஞ்ச தப்புல&lt;br /&gt;ராத்திரி அடிச்ச மப்புல&lt;br /&gt;போட்டிருக்கேண்டி&lt;br /&gt;பதிவு போட்டிருக்கேண்டி&lt;br /&gt;&lt;br /&gt;சௌதியத்தான் வெட்டிக்கோ&lt;br /&gt;ஷேக்கையெல்லாம் திட்டிக்கோ&lt;br /&gt;என்னை மட்டும் ஒட்டிக்கோ&lt;br /&gt;பின்னூட்டத்த தட்டிக்கோ&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணோரம் அச்சம் காட்டவா?&lt;br /&gt;அப்புறமா மிச்சம் காட்டவா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;(ஜிகர்தண்டாவே இப்பிடின்னா என்று வாயைப் பிளந்தபடி ஜேடி-ஜெர்ரி கிர்ரடிக்கின்றனர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரோஸாவசந்த்:&lt;/strong&gt; (கொஞ்சம் நிலவு பாடலை ஹம் செய்தபடி) வணக்கம் ஐயா. என் பாடலைக் கேட்கின்றீர்களா?&lt;br /&gt;&lt;strong&gt;மணிரத்தினம்:&lt;/strong&gt; (ஜெர்க்காகி) என்னது வந்ததுமே கச்சேரிய ஆரம்பிக்கிங்றீங்களே? யாரு நீங்க?&lt;br /&gt;&lt;strong&gt;ரோஸா:&lt;/strong&gt; (மனதிற்குள் ஹீம் காலத்தின் கட்டாயம். &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;வந்தேறி&lt;/span&gt;&lt;/strong&gt;களுக்குள்ளேயே கேள்விகள் கேட்கின்றார்) அதுதான் எம் பாணி&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333399;"&gt;கொஞ்சம் வெறுப்பு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333399;"&gt;கொஞ்சம் குரோதம்&lt;br /&gt;ஒன்றாய்ச் சேர்த்தால்&lt;br /&gt;எந்தன் நெஞ்சம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333399;"&gt;கொஞ்சம் மனிதன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333399;"&gt;கொஞ்சம் மிருகம்&lt;br /&gt;ஒன்றாய்ச் சேர்த்தால்&lt;br /&gt;ஆளவந்தான்&lt;br /&gt;(கோரஸ் குரலில்)&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;ஆளவந்தான்&lt;/span&gt; ன்ன்ன் அது &lt;span style="color:#990000;"&gt;நாந்தான்&lt;/span&gt; ன்ன்ன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;மணி: ஆஹா ஆஹா ஆஹா குரு படத்தில் பிட்டைப் போட்டுட வேண்டியதுதான். ஆனா இதை &lt;strong&gt;Rock&lt;/strong&gt; இசையில் போடலாமா? இல்லை &lt;strong&gt;Rap&lt;/strong&gt;'பா ஆக்கிடலாமா?&lt;br /&gt;ரோஸா: என்னது &lt;strong&gt;ரேப்பா&lt;/strong&gt;? மவனே உன்னய &lt;strong&gt;அறுக்ககாம&lt;/strong&gt; விடமாட்டேன்&lt;br /&gt;(ரோஸா &lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;பிளேடு&lt;/span&gt;&lt;/strong&gt;டன் மணிரத்தினத்தைத் துரத்த, மணி எஸ்கேப் ஆகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆஸாத் பாய்:&lt;/strong&gt; மிஷ்கின் பாய் சலாம் குலாமு&lt;br /&gt;&lt;strong&gt;மிஷ்கின்:&lt;/strong&gt; அய்த்தலக்கடி ஆஸாத் பாய்&lt;br /&gt;&lt;strong&gt;ஆஸாத்:&lt;/strong&gt; சூப்பர் கானா கைவசமிருக்கு போட்டுத் தாக்கிடலாமா?&lt;br /&gt;&lt;strong&gt;மிஷ்கின்:&lt;/strong&gt; (வேண்டான்னா விட்டுடவா போறீங்க) குத்துங்க பாய்&lt;br /&gt;&lt;strong&gt;ஆஸாத்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எணையத்துல போடாதீங்க சண்டைங்கோ&lt;br /&gt;சண்டையில ஒடையிறது மண்டைங்கோ&lt;br /&gt;மனுசனுக்கு தேவயில்ல மதமுங்கோ&lt;br /&gt;பூவாவுக்கு முக்குறோங்க நிதமுங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூவில அடிக்கிறாங்க லூட்டிங்கோ&lt;br /&gt;மரத்தடியும் நாறடிக்கும் பார்ட்டிங்கோ&lt;br /&gt;வலைதிரட்டி வாங்கிட்டாங்க &lt;span style="color:#993399;"&gt;சேட்டு&lt;/span&gt;ங்கோ&lt;br /&gt;எப்பவுமே நெலைச்சி நிக்கும்....&lt;br /&gt;என்னோட பாட்டுங்கோ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;(மிஷ்கின் ராவாக கிடைத்த சரக்கை அடித்து விட்டு ஆஸாத் பாயுடன் குத்தாட்டம் போடுகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பத்ரி:&lt;/strong&gt; (கொஞ்சம் பயத்துடன்) ஸார் உள்ளே வரலாமா?&lt;br /&gt;&lt;strong&gt;கமல்:&lt;/strong&gt; (கனைத்தபடி) அதான் வந்துட்டீங்களே (ட்ரேட்மார்க் சிரிப்பு) சொல்லுங்க&lt;br /&gt;&lt;strong&gt;பத்ரி:&lt;/strong&gt; ஒரு நல்ல பாட்டு. அத உங்கள விட்டா அருமையா திரையில கொண்டுவர ஆளேயில்ல&lt;br /&gt;&lt;strong&gt;கமல்:&lt;/strong&gt; இந்தப் பிரபஞ்சத்துல நாமெல்லாம் ஒரு அணுவை விட சாதாரணமானவங்க. ஆப்பிரிக்கக் கவிஞன் சொல்றான்..&lt;br /&gt;&lt;strong&gt;பத்ரி:&lt;/strong&gt; (அவசர அவசரமாக)&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உன்னை நெனைச்சே &lt;span style="color:#009900;"&gt;பெட்டிஷன்&lt;/span&gt; போட்டேன்&lt;br /&gt;தங்கமே ஞானத் தங்கமே&lt;br /&gt;உன்னை நெனைச்சே &lt;span style="color:#009900;"&gt;நல்லது&lt;/span&gt; செஞ்சேன்&lt;br /&gt;தங்கமே ஞானத் தங்கமே&lt;br /&gt;&lt;br /&gt;என் &lt;span style="color:#009900;"&gt;குணம்&lt;/span&gt; தெரிஞ்சாத்தான்&lt;br /&gt;என் &lt;span style="color:#009900;"&gt;மனமே&lt;/span&gt; புரியும்&lt;br /&gt;அந்த மனம் போல் சிலபேர்&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;சொந்த&lt;/span&gt; வாழ்க்கையும் இருக்கும்&lt;br /&gt;உணர்ந்தேன் நான்&lt;br /&gt;&lt;/span&gt;கமல்:&lt;/strong&gt; ரொம்ப &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அடிபட்டிருக்கீங்க&lt;/span&gt;&lt;/strong&gt; போலருக்கு. இதாங்க சவால். &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;ஆரோகணம் சரியா இருக்கு. ஆனா அவரோகணத்த கொஞ்சம் டச்சப் செய்யணும். செஞ்சுடலாம். இதக் கானடா'வுல செய்யச் சொல்லி ரஹ்மானக் கேக்கலாம். இல்ல கீரவாணியாப் போட்டுலலாமா?&lt;br /&gt;&lt;/span&gt;பத்ரி:&lt;/strong&gt; ரஹ்மானோ கீரவாணியோ ரெண்டு பேருமே நல்ல மியூஸிக் பண்றாங்க. நீங்களே டிசைட் பண்ணிடுங்களேன்&lt;br /&gt;&lt;strong&gt;கமல்:&lt;/strong&gt; தப்புப் பண்றீங்க நான் சொன்னது கீரவாணி 21ஆவது மேளகர்த்தா இராகம். அதாவது 72 தாய் இராகங்களில் ஒன்று. அதுல பாருங்க அவரோகணம்...&lt;br /&gt;&lt;strong&gt;பத்ரி:&lt;/strong&gt; (இடைமறித்து) &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த நூல் பிடித்து பின்னர் எழுதுகின்றேன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கமல்:&lt;/strong&gt; (இணைய அரசியல் புரியாமல்) என்ன எனக்கே நூல் விடுறீங்களா? நான் எத்தனை நூல் விட்டிருப்பேன்? சரி அத விடுங்க. &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நம்மவர்&lt;/span&gt;&lt;/strong&gt; மாதிரி சூப்பர் சப்ஜெக்ட். படம் பேரு &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;நல்லவர்&lt;/span&gt;&lt;/strong&gt;. அட... இங்க பாருங்க சப்ஜெக்ட்டுக்கு ஏத்த மாதிரி நீங்க இருக்கீங்க. ஹீரோவா உங்களயே போட்டுடலாம். நம்ம கலைப்புலி தாணு தயாரிப்புல 100 கோடி புரடக்ஷனுல பூஜை போட்டுடுவோம். என்ன சொல்றீங்க?&lt;br /&gt;(ஒரு சேஞ்ச்சுக்காக இப்போது பத்ரி தெறிக்கின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;(மற்ற பாவேந்தர்கள் நான் நானென்று இன்னும் ரேஷன் கடைக் கியூவாய் அணி வகுக்க எனக்கோ ஸ்ஸப்பா இப்பவே கண்ணக் கட்டுது. அதனால இப்போதைக்கு அப்பீட்டு.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-115837442609877629?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/115837442609877629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=115837442609877629' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115837442609877629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115837442609877629'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/09/blog-post.html' title='&lt;strong&gt;பாவேந்தர்கள்&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115768986409073881</id><published>2006-09-07T21:24:00.000-07:00</published><updated>2006-09-07T21:31:04.136-07:00</updated><title type='text'>You Non-Sensed Me</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;டேய் &lt;span style="color:#3333ff;"&gt;சுந்தரமூர்த்தி&lt;/span&gt;. தப்பு பண்ற. வேணாம். ஓடிப்போயிடு. என்னால முடியலடா யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்&lt;/span&gt;&lt;/strong&gt;(அட தப்பா எடுத்துக்காதீங்க பாஸு... வேட்டையாடு விளையாடு வில்லன் ஞாபகத்தில் வெறும் நையாண்டிதான் இது :-)&lt;br /&gt;&lt;br /&gt;(இது &lt;strong&gt;&lt;a href="http://kumizh.blogspot.com/2006/09/blog-post.html"&gt;நவீன மெக்கார்த்தியிசம்&lt;/a&gt;&lt;/strong&gt;'ன்னு  டாக்டரு சுந்தரமூர்த்தியின் இடுகைக்கு யாம் தீப்பெட்டி சேம்பிளாய் அனுப்பிய பின்னூட்டம். பிரசுரிக்கப்படுமோ/ படாதோ, எனது பதிவில் சேமித்துக் கொள்கின்றேன். &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;தலைப்பு உபயம்&lt;/span&gt;&lt;/strong&gt;: &lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;வலைப்பதிவின் தந்தை&lt;/span&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;அடடே &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;குடியாத்தம் முனிரத்னம் சுந்தர மூர்த்தியா&lt;/span&gt;&lt;/strong&gt;? ஒரு வேளை &lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;நம்மவரா&lt;/span&gt;&lt;/strong&gt;? அது சரி சொம்மா இருக்காம பங்காளியே வம்புச் சண்டைக்கு வந்தா, அத்த வுடுறது வொமக்கு மரியாத இல்லீயேப்பு... நம்ம &lt;strong&gt;&lt;span style="color:#333399;"&gt;சூர்யகலா&lt;/span&gt;&lt;/strong&gt;வ ரொம்பக் கேட்டதா சொல்லுங்க... காசா பணமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருப்போ, &lt;span style="color:#cc0000;"&gt;அய்யனாரோ&lt;/span&gt;, &lt;span style="color:#006600;"&gt;அடைக்கலம் காத்தவரோ&lt;/span&gt;, &lt;span style="color:#3333ff;"&gt;எல்லைச் சாமியோ&lt;/span&gt; கொல தெய்வத்துக்கு கொலவ போட்டு, பட்டையக் கெளப்புவோமா? மும்மூர்த்தியில இப்போ &lt;span style="color:#3333ff;"&gt;குசும்பனும்&lt;/span&gt; பிரஸெண்ட் ஸார்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;உமக்குத்தான் எத்'&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;துணை&lt;/span&gt;&lt;/strong&gt;'(!) நல்ல நண்பர்கள்? ஹிஹி &lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;பெயர்களை இப்போது வெளியிட வேண்டாமென்று அவர்களே சொல்லியிருப்பார்களே&lt;/span&gt;&lt;/strong&gt;? அட ஆம்பளைச் சிங்கமே... உமது &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அவ்காத்&lt;/span&gt;&lt;/strong&gt; (ஹிந்தியில கேட்டு தெரிஞ்சுக்கோ) என்ன? என்னமோ உம்மப் பத்தி அவதூறு பரப்பி என்ன அவனவன் மில்லியனர் ஆயிட்டானா? இல்ல இப்ப (உ)நம்ம புஷ்ஷு மாதிரி ஸ்டண்ட் அடிச்சாவாவது டெமாக்ரெட் கட்சி காங்கிரஸ் எலக்ஷன்ல தோக்கப் போவுது. உம்மப் பத்தி ஸ்டண்ட் அடிச்சா என்னா தேறும்? காலணா தேறுமா? ஸ்ஸப்பா என்னா இமேஜ் பில்டப்பு அப்பு? காலங்காத்தாலேயே கண்ணக் கட்டுதே! ரஜினியின் சிவாஜி படம் கூடத் தோத்துப் போகும். ஏண்டாப்பா டாக்டரு இப்பிடி எம்மாம் பேரு கெளம்பியிருக்கீக?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;*த்தா... SHIT*** ஒரு அளவில்ல... அடங்குங்கடா&lt;/span&gt;&lt;/strong&gt; (ஸாரி மறுபடி வேட்டையாடு விளையாடுதான்... :)&lt;br /&gt;&lt;br /&gt;பங்காளி எப்ப நம்ம உம்ம நையாண்டி கச்சேரி செஞ்சோம்? ஓகோ 'சுனா முனா'ன்னா? அட குசும்பன் அகராதி தெரிஞ்சவாளை கேட்டுப் பாக்க வேண்டியதுதானே? 'சுனா முனா'ன்னா என்னானு? அத்த முழி பேத்தா 'சூ** மூடு'ன்னு அர்த்தம். அப்பிடின்னா உம்மோட மொத பேருலேயே (first name) தகறாரா? &lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;வலைப்பூவின் தந்தை தனிமெயிலில் சொன்ன மாதிரி "&lt;span style="font-size:180%;color:#990000;"&gt;You Non-sensed Me&lt;/span&gt;"!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;வொனக்கு செவக்குமாரு மேல காண்டுன்னா அத்த அவரண்ட நேரா காமி நெஞ்சில மாஞ்சா இர்ந்தா. அத்த வுட்டுப் போட்டு திண்ணை, மும்மூர்த்தி, முகமூடின்னு ஏன் பப்ளிக்கா கழியிற? கேஸு போடுவேன்னு செவக்குமாரு சொன்னா பாஸிஸம். இப்போ நீ பண்றது என்னா? மெக்கார்த்தியிஸம்'ன்னு இன்னோரு பேரா? அடடே என்னே "நகை"முரண். விக்குதுபா. கோலி சோடா ஒண்ணு கொடுபா.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்துல வெள்ளாட்டா சொல்வா. "எந்த நேரத்துல ஒங்கொப்பன் கோமணம் அவுத்தானோ?"ன்னு. அத்தயே டவுனுல "உன்னப் பெத்ததுக்கு பதில் உங்கப்பா செகண்ட் ஷோ போயிருக்கலாமுன்னு". என்னா வக்கீலைப் பாத்தேன்னு பயமுறுத்துறியா பங்காளி? இப்ப சொல்றேன் கேளு. உன்னோட டேட்டா-பேஸை அனாலிஸிஸ் பண்ணிப் பண்ணி பெர்ஸாக்கிட்டே இரு. ஆனா உம்மையிலேயே நீ முன்ரத்னத்திற்கு மரியாத செலுத்தணுமின்னா எம்மேலயும் கேசு போடு. என் அப்பன் பெயரோட அடையாளத்தோட பங்காளி நானும் வரேண்டாப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் வீரமணிக்கும் என்னா தொடர்பு? நீ உன் இனிசியலுக்கு சொந்தக்காரன்னா நீ புரணி பேசுனத நிரூபி. இதுல என்னாடாப்பா ஹேஷ்யம் உனக்கு? பொட்டை மாதிரி எதுக்கு &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சந்துல சாடை&lt;/span&gt;&lt;/strong&gt; பேசுற?&lt;br /&gt;&lt;br /&gt;வேறு சில நண்பர்களை சீண்டிய போது பங்காளி உன்னையும் சீண்டினேனா? அது சரி வீரமணியோடு எனக்கு என்னா சம்பந்தம்டாப்பா? நேரா சொல்லேண்டாப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;மும்மூர்த்திகளா? ஓ கர்னாடிக் டமாஸ் ட்ரூஸ் கேட்டு காலில் விழுந்த போது சொன்னதா? அப்ப எல்லாம் ஒரே ரூட் போட்டு கிளம்பியிருக்கேள்'னு சொல்லுங்க. அட '&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;பேடிமூர்த்தி&lt;/span&gt;&lt;/strong&gt;'ங்களா... நாய் வாலை நிமித்தவே முடியாது போலிருக்கே...&lt;br /&gt;&lt;br /&gt;பங்காளி நீ எக்கேடோ கெட்டுப் போ... கூடவே ஃபெட்னா (FETNA)வயும் இழுத்துட்டுப் போ... நேக்கு கிஞ்சித்தும் அக்கறையில்லை. ஆனா "ஃபெட்னாவின் முன்னாள் நிர்வாகி ஒருவர் மீது சட்டத்தின் கரம் பாய்ந்திருக்கிறது"ன்னு அவரோட பேரு கூடக் குறிப்பிட முடியாத கபோதியாப் போயிட்டியே பங்காளி... இப்ப பாரு எனக்கு பயமில்லேன்னு சொல்லிக்கிட்டே எனக்கும் ஃபெட்னாவுக்கும் அவ்வளவு சம்பந்தமில்லேன்னு சொல்லிக்கிட்டே பம்முற... ஏண்டாப்பா? இப்ப வொனக்கு கன்னடமும், தெலுங்கும் பேசத் தெரியுங்ற வரலாற்றுச் செய்தியை வொலகுக்குச் சொல்ற... அப்ப பச்சத் திராவிடன் இல்லியா நீ? ஏண்டி பேக்கு? மீக்கு சுந்தர தெலுகு ஒஸ்துந்தா? மல்லி மலயாளம் தெலுஸா? ஹைதராபாத் வெல்லி அக்கட கொத்திகா ஹிந்தி, உருது நேர்ச்சுகோ... தராவத்து பெத்தாபுரம் எல்லி... (அக்கட ஏமி சேஸ்தாமெண்ட்டே மீக்கு தெலுசுகதா... :-) அடப் பாருங்க மறுபடியும் நையாண்டி... மல்ட்டி லாங்குவேஜில்...&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி சொந்த பேரு, ஊரு பேருல எழுதுறேன்னு டகால்ட்டி வேல காட்டுறதே பொழப்பாப் போச்சிப்பா... ஒன்ன மாதிரி பொட்டத் தனமா அவனா இவன் இவனா அவன்'ன்னு நான் கேட்டிருக்கேனா? அப்பிடி ஹேஷ்யம் கெளப்பின ஒருத்தன நாக்க புடிக்கிற மாதிரி கேட்டேன். அந்தாளு இன்னமும் தன்னோட ஆண்மையை சுய பரிசோதனை செஞ்சிட்டிருக்காரு போல. இப்ப பங்காளி நீ கெளம்பியிருக்க. மொதல்ல எனக்கும் வீரமணிக்கும் என்னா தொடர்பு'ன்னு சொல்லு. இல்லேன்னா கேஸைப் போடு. டேட்டா-பேஸு அது இதுன்னு கழுத்தறுக்காத. ஊரு பேரு நாறுது பாரு...&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னய நான் என்னிக்குமே சீந்தாதப்ப, என்னய ஒரு பங்காளியா மதிச்சு பதிவு போட்டிருக்கே... நன்னி... என்னிக்குமே நான் பயந்து ஓடினதில்ல... வா பங்காளி... ஆட்டைய தொடருவோம்... சிக்கன்-குனியா வந்த சீக்காளி மாதிரி இல்லாம நேரடியா மோது... இல்லியா வாயையும், அத்தயும் மூடிண்டு இரு... &lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;ஷேமம்&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-115768986409073881?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/115768986409073881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=115768986409073881' title='131 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115768986409073881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115768986409073881'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/09/you-non-sensed-me.html' title='&lt;strong&gt;You Non-Sensed Me&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>131</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115636810901149268</id><published>2006-08-23T14:04:00.000-07:00</published><updated>2006-08-23T14:21:49.653-07:00</updated><title type='text'>கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் 2</title><content type='html'>(பொதுவா ஸீகுவல்' பத்தி எனக்குப் பெரிய அபிப்பிராயம் கிடையாது. இருப்பினும் சுஜாதா சொல்றமாதிரி &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;15 நிமிடப் புகழ்&lt;/span&gt;&lt;/strong&gt; யாரை விட்டது? :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003333;"&gt;தருமி:&lt;/span&gt;&lt;/strong&gt; (பேக்கிரௌண்டில் &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;திகில்&lt;/span&gt;&lt;/strong&gt; மியூஸிக்) மதுரை பக்கத்துல ஒரு குக்கிராமம். சின்ன வயசுல நம்ம ஹீரோ அழகர் ஆத்துல இறங்குறத பாக்குறதுக்காகப் போனபோது தவறி அழகருக்கு பதிலா ஆத்துல வுழுந்துடுறாரு. &lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;ப்ரீஸ்&lt;/span&gt;&lt;/strong&gt;. அப்புறம் குளோசப்புல அந்தக் குழந்தை ஆத்துல மூழ்குறது மாதிரி காட்டுறோம். &lt;strong&gt;&lt;span style="color:#003333;"&gt;கட். &lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;பிளாஷ்பேக் ஓவர்&lt;/span&gt;&lt;/strong&gt;. இதுனால நம்ம வளர்ந்து விட்ட அந்த ஹீரோவுக்கு &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்ற ஒன்லைனர்தான் கதையே&lt;/span&gt;&lt;/strong&gt;. &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இதுனால ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்த கொடுமைக்காக இப்ப இன்னும் வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்பிடி ஹீரோ பழி வாங்குறார்ங்கிறது ஸ்டோரி பில்டப்&lt;/span&gt;&lt;/strong&gt;. எப்பிடி? இந்த மாதிரி தத்துவ படங்களுக்கு &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கமலஹாசனை&lt;/span&gt;&lt;/strong&gt; விட்டா வேற யாரு இருக்கா? &lt;span style="font-size:130%;color:#009900;"&gt;&lt;strong&gt;This Dude Kamal&lt;/strong&gt;&lt;/span&gt;... என்று அவர் உணர்ச்சி வசப்பட ("பேராஸிரியர் ஸார் ஏன் இப்பிடி என்னைய வதைக்கிறீங்க?" என்று குணா போல் ஸவுண்ட் விட்டபடி பேராஸிரியர் ஞானசம்பந்தத்திடம் அடைக்கலமாகின்றார் கமல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;டோண்டு:&lt;/span&gt;&lt;/strong&gt; (நள்ளிரவு வரை விழித்திருந்து பதிவு போட்டதில் கண்கள் சிவப்பாக இருக்கின்றது) நமக்கும் பீதியைக் கிளப்பத் தெரியும். ஆனா இப்ப அடிதடி ஸீஸனாக்கும். நம்ம ஹீரோ தன்னோட காரில் (அதாவது வாடகைக்காரெல்லாம் அவருடைய கார்தான்) செல்லும் போது செல்பேசி கிணுகிணுக்கிறது. ஒரு &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;டெலிமார்க்கெட்டிங் பிகர்&lt;/span&gt;&lt;/strong&gt; "&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;லோனு வாங்கலையோ லோனு&lt;/span&gt;&lt;/strong&gt;"ன்னு திருவிளையாடல் சிவாஜி கணக்காக கூவ, கோவம் வந்த ஹீரோ "&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;டெலிராணியே எனக்கு போன்போடாத நீ; ஜென்ம ஜென்மமாய் இதுக்கு கட்டுப்பட்டு நீ&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று கலாய்க்கின்றார். பாடலை எழுதிய &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஜயராமனுக்கு&lt;/span&gt;&lt;/strong&gt; நன்றி. இப்படியே பெண்கள் எவ்வாறு &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பாதுகாப்பாக&lt;/span&gt;&lt;/strong&gt; இருக்க வேண்டிய அவசியத்தையும் ஆங்காங்கே ஹீரோ வலியுறுத்துவான். மசாலாவிற்கு குறைவேயில்லை. &lt;strong&gt;&lt;span style="color:#666600;"&gt;'ஏங்க சிவஞானம்ஜி உங்களோட போலியைப் பிடிச்சு ஒரு கிளுகிளுப் பாடல் எழுதி வாங்கிட்டீங்கன்னா, அரேபியப் பாலைவனத்துல, கால்கரி சிவா உதவியோட படமாக்கிடலாம் என்ன சொல்றீங்க&lt;/span&gt;&lt;/strong&gt;?'( &lt;strong&gt;&lt;span style="color:#003333;"&gt;சிவஞானம்ஜி உடல் முடியாத நிலையிலும் ஓடி எஸ்கேப்பாகின்றார்&lt;/span&gt;&lt;/strong&gt;). அப்படியே &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இஸ்ரேல்-லெபனான்&lt;/span&gt;&lt;/strong&gt; பார்டர்ல ஒரு சண்டைக் காட்சிக்கு &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;வஜ்ரா&lt;/span&gt;&lt;/strong&gt; இருக்கவே இருக்காரு. என்னது மியூசிக்கா? அதுக்குதான் நம்ம &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிமுலேஷன்&lt;/span&gt;&lt;/strong&gt; இருக்கவே இருக்காரே...அடப்போங்க ஸார் ஹீரோவுக்கு &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;விவேக்&lt;/span&gt;&lt;/strong&gt;க வுட்டா ஜனங்களுக்கு அட்வைஸ் கொடுக்க வேற யாரு இருக்கா? (அடப்பாவிங்களா... இம்சை அரசன் மாதிரி காமெடி பண்ணலாமுன்னு பாத்தா, டாக்குமெண்டரி போட்டு கவுத்துடுவானுங்களேன்னு விஸ்க்கென்று எஸ்கேப்பாகின்றார் விவேக்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஜொள்ளுப்பாண்டி:&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;எனது பணி இளசுங்கள கவருவதே&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற உன்னத நோக்கோடு ஹீரோவின் பயணம் &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பஸ்ஸாடாப்பில்&lt;/span&gt;&lt;/strong&gt; தொடங்குகின்றது. &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;காடு, மேடு, கழனி, கஞ்சித்தொட்டி&lt;/span&gt;&lt;/strong&gt; என்று போகுமிடங்களிலெல்லாம் அவனுக்கு மவுசு. முதலில் காட்டில் ஒரு &lt;strong&gt;கரலாக்கட்டை&lt;/strong&gt; பெண் காதலிக்கின்றாள். அதன்பின் மேட்டில் ஒரு &lt;strong&gt;திம்ஸுக்கட்டை&lt;/strong&gt;. அப்புறம் கழனியில் ஒரு &lt;strong&gt;நாட்டுக்கட்டை&lt;/strong&gt;. அப்புறம் கஞ்சித்தொட்டியில் ஒரு &lt;strong&gt;செமகட்டை&lt;/strong&gt; என்று &lt;strong&gt;பட்டை&lt;/strong&gt;யக் கிளப்பும் ரோல். இது போதாதென்று வெளிநாடுகளுக்குச் சென்று &lt;strong&gt;வெள்ளைக்கட்டை&lt;/strong&gt;களோடும் விளையாடுகின்றார். கொசுறாக &lt;strong&gt;மாடல்கட்டை&lt;/strong&gt;களையும் கொஞ்சுகின்றார். இப்படம் மட்டும் வெளிவரட்டும். அப்புறம் அடுத்த &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;மன்மதனாய்&lt;/span&gt;&lt;/strong&gt; நாந்தான் பேசப்படுவேன். பாத்தீங்களா மன்மதன் நாந்தான்னா &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நயாந்தாரா&lt;/span&gt;&lt;/strong&gt; யாருன்னு கேக்கிறீங்களே...ஹிஹிஹி? ('&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஙௌக்காமக்கா&lt;/span&gt;&lt;/strong&gt;'வென கதை கேட்ட இணையமக்கள் '&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;உருட்டுக்கட்டை&lt;/span&gt;&lt;/strong&gt;'யுடன் துரத்த ஜொள்ளுப்பாண்டி அப்ஸ்காண்ட்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;காசி:&lt;/span&gt;&lt;/strong&gt; நாளைய சமுதாயம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்னத்தில் இன்றைய வரலாறுகளைப் பதிய வேண்டுமென்னும் &lt;strong&gt;தாக&lt;/strong&gt;முள்ளவன் என் ஹீரோ. &lt;strong&gt;தாப&lt;/strong&gt;முள்ளவன் என் ஹீரோ (உடனே பத்து பேர் கை தட்டுகின்றார்கள்). எல்லாவற்றையும் ஒரே இடத்தில் திரட்டி, வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் உன்னத முயற்சியில், &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;வில்லன்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; குறுக்கிடுகின்றார்கள். "&lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் இதுவொரு தமிழ்மாலைப் பொழுது&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று ஹீரோ பாடுகின்றார். வில்லன்களின் எல்லா கேள்விகட்கும் "&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;மௌனமே காதலாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும்&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று சொல்லிச் செல்லும் '&lt;strong&gt;மௌனி&lt;/strong&gt;'தான் என் ஹீரோ (கைத்தட்டல் அடங்க மறுக்கின்றது). இறுதியில் வெறுத்துப் போய் "&lt;strong&gt;&lt;span style="color:#666600;"&gt;சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று பாடிவிட்டு, நித்தியசோதனை என்ற வரலாறு எழுதிவிட்டு, திரட்டியதை விற்று விடுகின்றான் ஹீரோ வெறும் தவசதானியங்களுக்கு (கேட்போரின் விசும்பொலி). இறுதியில் "&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்பா&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று ஹீரோ அமைதி காண ஐய்யப்பனிடம் செல்வதாய் படம் முடிகின்றது. ஹீரோவா நம்ம சேரனைப் போட்டுடலாம். என்ன அழும்கட்டத்தில் மட்டும் முகத்தை மூடிவிட்டால் போதும். மத்தபடி பொருத்தமான கேரக்டர். (ஐயப்பனோ "என்னால &lt;strong&gt;பணிக்கர் பிரஸ்னத்துக்குக்&lt;/strong&gt; கூட தீர்வு சொல்ல முடியும். ஆனா இந்த &lt;strong&gt;நித்தியப் பிரச்சினைக்கு&lt;/strong&gt;?" என்று கூறிவிட்டு புலி மீதேறி கிலியுடன் அடர்ந்த காட்டுக்குள் ஐக்கியமாகின்றார். இனி படத்தில் நடிக்கவே மாட்டேனென்று அரசியலில் புகுந்து விடுகின்றார் சேரன்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வஜ்ரா ஷங்கர்:&lt;/span&gt;&lt;/strong&gt; நீங்க நெனைச்ச மாதிரியே படம் இஸ்ரேலைச் சுத்திச் சுத்தி வருது. நீளமான அடுக்கு வசனங்களை, புள்ளி விவரத்தோடு அள்ளித் தெளிச்சி அசத்திப்புடுவோம்ல. "&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஹைபா, ஹதேரா, ஆக்கோ மீது கத்யூஷா ராக்கெட்டுகள் விட்டு விட்டு &lt;span style="font-size:130%;"&gt;Peace Peace&lt;/span&gt; என்று பேசுகின்றாயா? மவனே பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்&lt;/span&gt;&lt;/strong&gt;"ன்னு அடித்தொண்டையியில ஹீரோ கத்துறதுலேர்ந்து ஸ்கிரீன் பிளே ஆரம்பம். &lt;strong&gt;ஸமீபகாலமா சுமார் 2000 ஆண்டுகளா&lt;/strong&gt; இஸ்ரேலியர்கள் படும் துன்பத்தை நம்ம &lt;strong&gt;டோண்டு&lt;/strong&gt;வின் உதவியில் அப்பிடியே தத்ரூபமாக் காமிக்கிறோம். என்னாது அப்ப வில்லனுக்கு யாரு வசன உதவியா? அட வெளங்காப்பயலுகளா... நம்ம &lt;strong&gt;நிலமெல்லாம் ரத்தம்&lt;/strong&gt; எழுதின &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பாரா&lt;/span&gt;&lt;/strong&gt;'தான். ஹீரோவா இவ்வளவு &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;புள்ளி விவரங்களை அடுக்கத் தெரிஞ்ச ஒரே ஆளு நம்ம விஜயகாந்த்தான்&lt;/span&gt;&lt;/strong&gt;. &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;வில்லனாய் அடி வாங்க சோப்ளாங்கி நம்ம லெபனான் சாரி சாரி லியாகத் அலிகான்&lt;/span&gt;&lt;/strong&gt;. படம் பேரா ஆக்காங் '&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இஸ்ரேல்புரி&lt;/span&gt;&lt;/strong&gt;' (தர்மபுரி படம் நட்டுக்கிட்டாலும் சரி இவனுங்க நம்மளோட அரசியல் வாழ்வையே அஸ்தமிக்க யோசிக்கிறாங்களே என்று தனது உதவியாளர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டு விட்டு ஓடி ஒளிகிறார் கேப்டன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;கைபுள்ள:&lt;/span&gt;&lt;/strong&gt; "&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;என்னடாது இதுவரைக்கும் பிஞ்ச கதையாக் கேட்டு காது பஞ்சராகிப் போச்சே, இன்னும் நம்ம கடிக்கக் கைபுள்ளய காணோமின்னுதான்ன பாக்குறீங்க? என்னடா இவன் சின்னப்பயதானேன்னு தானே நெனப்பு. ரேஸ்கல்ஸ்&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று ஓப்பனிங்கிலேயே பிட்டைப் போட்டு நுழைகின்றான் இம்சை அரசன். அட அதாங்க நம்ம ஹீரோ வடிவேலு. &lt;strong&gt;வில்லனா ஒரு சேஞ்ச்சுக்கு நம்ம பார்த்திபன்&lt;/strong&gt;. வலைப்பதிவு முடமான பார்த்திபனிடம், "&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;ஏண்டா&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வா&lt;/span&gt;.மாணிகண்டனுக்கு ஆப்போஸிட்டா எழுதுறது யாருன்னு தெரியுமா&lt;/strong&gt;&lt;/span&gt;?" என்று கேட்பார். முழிக்கும் பார்த்திபனிடம் "&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;Go&lt;/span&gt;. ராகவன்டா என் வென்ரு&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று பொடனியில ஒண்ணு குடுக்குறதுக்கு இணையமே குலுங்கும். கல்யாணம் பண்ண வேண்டுமென்ற பார்த்திபனிடம் "&lt;strong&gt;எப்பேர்ப்பட்ட பொண்ணு வேணும்&lt;/strong&gt;?" என்று வினவுவார். "ஏதோ &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;வத்தலோ, தொத்தலோ&lt;/span&gt;&lt;/strong&gt;" என்பார் பார்த்திபன். "&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வத்தல்னா அது சரி. அது ஒன் ரேஞ்சு. அதென்னடா தொத்தல்&lt;/span&gt;&lt;/strong&gt;?" என்று மறுபடியும் ஒரு அடி. "&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;தொத்தல்னா அடி என்னத்துக்கு? அவ்வ்வ்வ்வ்வ்&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று பதுங்கும் பார்த்திபனைப் பார்த்து சவடாலாய் "&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;டேய் தொத்தல்னா அது ஆப்பத்துக்கும், அல்வாவுக்கும் பொறந்த ஹைபிரிட்டுடா. ஒன் முகத்துக்கு &lt;span style="color:#cc0000;"&gt;தொத்தலா&lt;/span&gt; கேக்குது. இப்பிடியே பஸ் புடிச்சு துபாய்க்கு ஓடிப்போயிடு&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று விரட்டும் போது உலகமே சிரிப்புச் சுனாமியில மூழ்கிடும்ல. என்னாது ஹீரோயினா மடிப்பு அம்ஸாவா... என்னது சின்னப்புள்ளத்தனமாயிருக்கு போயி மல்லிகா ஷெராவத்த அள்ளிட்டு வாடாங்கோவ்...(போலி கைப்புள்ள அலப்பரை தாங்க முடியாமல் வடிவேலு "அவனா நீயென்றபடி" வாய் பிளந்து நிற்கின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;(நீளம் தாங்க முடியலீப்பா... படிச்சுட்டு சொல்லுங்க அடுத்த முயற்சி செய்யலாம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-115636810901149268?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/115636810901149268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=115636810901149268' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115636810901149268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115636810901149268'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/08/2.html' title='&lt;strong&gt;கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் 2&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115627821040747581</id><published>2006-08-22T13:02:00.000-07:00</published><updated>2006-08-22T13:23:30.523-07:00</updated><title type='text'>கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சுஜாதா, மதன், கிரேஸி மோகன், பாலகுமாரன், எஸ்.ரா, ஜெயமோஹன்&lt;/span&gt;&lt;/strong&gt; போன்ற (ந)அச்சு ஊடக வித்துவான்களையே கோலிவுட் தத்தெடுத்துக் கொள்கின்றதே என்று &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நான்&lt;/span&gt;&lt;/strong&gt; ஆதங்கப்படாத நாளே இல்லை எனலாம். ஏன் இணைய எழுத்தாளர்களுக்கு கதை விடத் தெரியாதா? இதோ இணைய ஜாம்பவான்கள் கதை விடத் தயாராகின்றார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ரஜினி ராம்கி&lt;/span&gt;&lt;/strong&gt;: ஒரு அருமையான கதை கைவசம் இருக்கு. சொல்றேன் கேளுங்க. திருக்குவளைன்னு ஒரு சின்ன ஊரு. நம்ம கதாநாயகன் அங்கதான் பிறக்கிறார். அப்புறம் அஞ்சு வயசுல &lt;strong&gt;&lt;span style="color:#cc6600;"&gt;புளிப்பு முட்டாய்&lt;/span&gt;&lt;/strong&gt; வாங்கித்தராத தகப்பனை எதிர்க்க, &lt;strong&gt;தண்டவாளத்தில் தலைவைத்துப் படுக்க&lt;/strong&gt; ஒரு புரட்சியாளன் உருவாகின்றான். பின்னர் அவனே அரசியலில் நுழைந்து ஐந்து முறை முதலமைச்சராகவும் ஆகின்றான். இதுல ரஜினி ஸார்&lt;br /&gt;நடிச்சா கண்டிப்பா படம் பிளாட்டினம் ஜூப்ளிதான். வில்லனா சோக'&lt;strong&gt;தாஸ்&lt;/strong&gt;'ங்ற கேரக்டருல பிரகாஷ்ராஜைப் போட்டு பெண்டைக் கழட்டலாம். படத்தோட ரெண்டு ஹீரோயின்ஸ் யாரு யாருன்னு தலைவர் முடிவு செஞ்சுட்டா போதும். நாளைக்கே படத்த ஆரம்பிச்சுடலாம். (அவசர அவசரமாக சத்திக்கு எஸ்.எம்.எஸ் பறக்க, படித்துப் பார்த்த ரஜினி பதற்றமாகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;பி.கே.எஸ்:&lt;/span&gt;&lt;/strong&gt; ஹே ஹே ஹே கொஞ்சம் நிறுத்துப்பா. இது சரித்திரப் படங்களின் காலம். கோலிவுட் இம்சை அரசனிலிருந்து, ஹாலிவுட் பைரேட்ஸ் வரை பார்த்துத் தெளியவேண்டுமென்று எனக்கு இளவதிலேயே போதித்த ஆசானை அன்புடன் நினைத்துப் பார்த்து, மனதில் வியக்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்க்கும் வாய்ப்புப் பெற்றவன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ரஜினி ராம்கி:&lt;/strong&gt;&lt;/span&gt; ஏங்க அங்கங்க ஒரு புல்ஸ்டாப் போடுங்க. பாருங்க எப்பிடி மூச்சு வாங்குது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;பி.கே.எஸ்:&lt;/span&gt;&lt;/strong&gt; சரி. கதைக்கு வருவோம். குஜராத் என்கின்ற பிற்படுத்தப்பட்ட மாநிலத்தில் நமது கதாநாயகன் பிறந்து, வளர்ந்து பின்னாளில் ஆதிக்க சக்தியை எதிர்க்கும் &lt;strong&gt;அகிம்சைத் தலைவரா&lt;/strong&gt; அவதாரமெடுக்கின்றார். ஹீரோவா யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனா உண்மையான &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஹீரோ யாருன்னா படத்துக்கு வசனம் எழுதப்போகும் ஜெயக்காந்தன்தான்&lt;/span&gt;&lt;/strong&gt;. (விஷயம் கேள்விப்பட்டு ஜெர்க்காகின்றார் ஜெயக்காந்தன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;முகமூடி:&lt;/span&gt;&lt;/strong&gt; ஆளாளுக்கு இப்பிடி கதை வுட்டுக்கிட்டு இருந்தா எப்பிடி? நான் சொல்றதை கொஞ்சம் &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கேளுங்க. கோயம்பேடுலேர்ந்து கொசப்பேட்டைக்கு போற 12-B பல்லவனை, வண்டலூர்லேர்ந்து தப்பிச்சு வந்த குரங்குக் கூட்டம் ஒண்ணு கடத்துது. அந்த பஸ்ஸை நம்ம கதாநாயகன் எப்பிடி காப்பாத்துறார்ன்னு சொல்றோம். சும்மா &lt;span style="color:#cc0000;"&gt;ஸ்பீடு-3&lt;/span&gt; மாதிரி பேசப்படப்போற படமிது. ஹீரோவா &lt;span style="color:#000000;"&gt;விஷால&lt;/span&gt; பேசி முடிச்சிடலாம். அவருதான் இண்டஸ்டிரியில கறுப்பா இருக்காரு. என்ன வழவழன்னு ஒரு மொட்டையப் போட்டோமின்னா நம்மூரு &lt;span style="color:#ff6600;"&gt;'சாமுவேல் ஜாக்ஸன்'&lt;/span&gt; அவருதான்&lt;/span&gt;&lt;/strong&gt;. அப்பிடியே நம்ம இராம.நாராயணனைப் பிடிச்சு டைரக்டராப் போட்டுட்டா போதும். சும்மா ஜிவ்வுன்னு எல்லா செண்டர்லேயும் கூட்டம் கூடுமில்ல. (விஷால் உடனடியாக சிலப்பதிகாரம் பட ஷெட்யூலிலிருந்து காணாமல் போய்விட்டதாக செய்தி பிளாஷாகின்றது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பி.கே.எஸ்.&lt;/span&gt;&lt;/strong&gt; (மனதிற்குள்) அடப்பாவி &lt;strong&gt;Snakes in the Plane'னை&lt;/strong&gt; மடிச்சிப் போட்டு கத வுடுறனுங்களே...&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;முகமூடி:&lt;/span&gt;&lt;/strong&gt; (உணர்ந்தவராக மனதிற்குள்) ஆமாமா இவரோடது மட்டும் ஒரிஜினலா என்ன? காந்திய அப்பிடியே உல்டா பண்ணி டகால்டி காட்டுறானுங்களே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;ரோஸாவசந்த்:&lt;/span&gt;&lt;/strong&gt; கதை என்ற பதத்திற்கே அர்த்தம் தெரியாத அனர்த்தங்களுடன் இனிப் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற பொதுப்புத்தி கொஞ்சம் வந்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஒருப் பிரச்சினையுமில்லை என்றாலும் அதைச் சொல்லி உங்களுக்கு விளக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால் வெறும் விவாதக்கூத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் விஷயத்திற்கு வருகின்றேன்.&lt;br /&gt;ஹீரோ ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்கு அடிக்கடி சென்று மதுபானம் அருந்துபவர். ஆனால் அங்கேயும் தமிழ் வளர்க்கும் ஆர்வலர் அவர். &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;'பார்லி-வடிநீர்'&lt;/span&gt;&lt;/strong&gt; என்றுதான் ஆர்டரே கொடுக்கும் திராவிடர் அவர். &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சைடு டிஷ்ஷாக பீப்-சுக்கா சாப்பிடும் இந்துமத எதிர்ப்பாளர் அவர்&lt;/span&gt;&lt;/strong&gt;. எதை எதிர்க்க வேண்டுமென்றாலும் '&lt;strong&gt;பாஸிஸமென்ற&lt;/strong&gt;' துண்டைப் பாங்குடன் போடுபவர். இவற்றை எதிர்க்கும் வில்லனின் ஆண்குறியை அறுத்து விடும் அளவிற்கு நமது ஹீரோவிற்கு &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குவாட்டர் அடித்தால் (சே-)குவாராவை&lt;/span&gt;&lt;/strong&gt; விடக் கோபம் வரும். வில்லனாக நமது &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;சிம்பு&lt;/strong&gt;&lt;/span&gt;வைப் போட்டு விடலாம். வில்லனின் அடியாளாய் விடாது கருப்புவை போட்டு விடலாம். என்னது ஹீரோ யாரா? அடத் தாயோ&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt;ங்களா? என் படத்துல என்னை விட வேற யாருடா ஹீரோவா நடிக்க முடியும்? போயி புரடியூசர கொண்டுவாடா பொறம்போக்கு... (பட விஷயம் கேள்விப்பட்ட சிம்பு நயன்தாராவிடம் அடைக்கலமாகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விடாது கருப்பு:&lt;/strong&gt; சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். ரோஸாவசந்த் என்னும் பொட்டி பூர்ஷ்வா தனது படத்தில் என்னை வில்லனின் அடியாளாய்ப் போட திட்டமிட்டிருக்கின்றார் என்று. இவரை &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;ராயர் காமெடி கிளப் என்ற படத்தில் திரு.மலை என்பவர் ஓட ஓட விரட்டி அடித்த காட்சிதான்&lt;br /&gt;ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றது&lt;/span&gt;&lt;/strong&gt;. ஏய் வெட்டி பூர்ஷ்வாவே... எனது கதையைக் கேள். வில்லன் ஒரு பாம்பே ரிட்டர்ன் தீவிரவாதி. ஹீரோ போலீஸ் கமிஷனர். ஆனால் தலையில் அடிபட்டதால் தீவிரவாதியின் போன் நம்பர், மெயில் ஐடி போன்றவற்றை பச்சை குத்தி அலைகின்றார். கடைசியில் வில்லனை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகின்றார். படத்தின் பெயர் &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;'கஜினி காக்க&lt;/span&gt;&lt;/strong&gt;'. &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;கடைசியில் ட்விஸ்டாக அந்த தீவிரவாதி ஒரு &lt;span style="color:#ff0000;"&gt;பார்ப்பனர்&lt;/span&gt; என்று க்ளோஸப்புல காட்டுறோம்&lt;/span&gt;&lt;/strong&gt;. கத எப்பிடி? ஹலோ வில்லனா யாரு நடிக்கிறாரா? அது நம்ம பொட்டி பூர்ஷ்வாதான். அந்தாளே ஹீரோவா நடிக்கும் போது என்னோட படத்துல நாந்தான் ஹீரோன்னு முடிவே பண்ணியாச்சு. சரி சரி பணப் பொட்டிய எடுங்க. ஷூட்டிங்கிற்கு லேட்டாச்சு... (விஷயம் கேள்விப்பட்ட ரோஸாவஸந்த் காண்டாகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ராமச்சந்திரன் உஷா:&lt;/span&gt;&lt;/strong&gt; அடடே எல்லாரும் சினிமாக் கதை வுடுறீங்களா? என்னோட கதையில ஹீரோவே ஹீரோயின்தாங்க. அவங்க பாம்பேல இருக்கிற ஸ்லம் ஏரியாவப் பாத்துட்டு கண்ணீர் வுடுவாங்க. திடீர்னு அநீதிக்கு எதிரா சவுண்ட் குடுப்பாங்க. போராடுவாங்க. &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆனா போராடுற மாதிரி தெரியாமப் பாத்துகுவாங்க&lt;/span&gt;&lt;/strong&gt;. கேள்வி கேப்பாங்க. கதை எழுதுவாங்க. விஷய தானம் செய்வாங்க. மொத்தத்துல அவங்க ஒரு &lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;'ஆல்-இன்-&lt;/span&gt;&lt;/strong&gt;ஆல்' அழகுராணி. ஜான்ஸி ராணிக்கு அடுத்தபடி பேச வைக்கிற &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;புரட்சிப் பெண்&lt;/span&gt;&lt;/strong&gt; கேரக்டர். என்ன கேட்டீங்க? ஹீரோ யாரா? ஒரு நிமிஷம் இருங்க... வீட்டுக்காரரை கேட்டுட்டு வந்துடறேன். (வீட்டுக்காரர் கேள்விப்பட்டு மூர்ச்சையாகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இட்லிவடை:&lt;/span&gt;&lt;/strong&gt; பிரச்சினையே இல்லாம பிரச்சினையை உருவாக்கிற படம் என்னோடது. &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கதை, வசனம், களம் பற்றி கவலையேப் பட வேண்டாம். துக்ளக், கல்கி, குமுதம், ராணி, கல்கண்டு'ன்னு ஸ்கேன் பண்ணியே ஒப்பேத்திடலாம்&lt;/span&gt;&lt;/strong&gt;. ஹீரோவ ஒரு கூட்டமே நடிக்குது. &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;பிரபல எழுத்தாளர் ஒருவர். பிரபலமாகத் துடிக்கும் புதுமுக எழுத்தாளர் ஒருவர். ஸமீபத்தில் கல்யாணமான இனிக்கும் ஒருவர். இன்னும் கொஞ்சம் வழுக்கை அகலமானால் ரன்வேயே போடலாமென்று போலியாரால் புகழப்பட்ட ஒருவர். இவர் தவிர்த்து போலி ஸாமியாராய் உலா வரும் எக்ஸ்ட்ரா ஹீரோ ஒருவர்.&lt;/span&gt;&lt;/strong&gt; படத்தின் டைட்டில் "&lt;strong&gt;&lt;span style="color:#003333;"&gt;பஞ்ச பாண்டவர்&lt;/span&gt;&lt;/strong&gt;". அடுத்த எலக்ஷனுக்குள்ள ரிலீஸ். படத்தோட பேருலதான் பஞ்சமே தவிர, மத்தபடி நெட்டுல ஹிட்டுதான் எப்பவுமே. (விஷயம் லீக்காக எஞ்சிய கோயிஞ்சாமிகள் எஸ்கேப் ஆகின்றார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மயிலாடுதுறை சிவா:&lt;/span&gt;&lt;/strong&gt; இப்ப எவன் மக்களுக்காக படம் எடுக்கிறான்? நான் சொல்றேன் பாருங்க. பிற்படுத்தப்பட்டாலும் மிகவும் பிற்பட்டதாய் தன்னை அறிவித்து, ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டோரை அடித்து வீழ்த்தினாலும், தற்போது அசத்தும் ஆங்கிலத்தில் பேசுபவர் நம் ஹீரோ. &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;புரட்சி என்ற பெயரில் திராவிட கலாச்சாரத்தையே கோட்டு சூட்டால் அடித்து வேட்டியையே கடாசியவர்&lt;/span&gt;&lt;/strong&gt;. மரத்தை வெட்டி பசுமை மாநிலம் காண்பவன் என் ஹீரோ. இந்தப் படம் மட்டும் ரிலீஸாகட்டும் 'படப்பெட்டியை கடத்தியவர்' என்ற பட்டம் மறைந்து 'படப்பெட்டி ஓட்டியவர்' என்ற பட்டம்தான் நிலைக்கும். என்னது ஹீரோவா யாரா? நம்ம அமைச்சர் அன்புமணிதான். முன்னாடி மாறனைப் போடலான்னு தான் நெனைச்சேன். ஆனா அவரு '&lt;strong&gt;டாட்டா&lt;/strong&gt;' காட்டிட்டாரு. (இது வேற வம்பா என்று அன்புமணி அப்பீட் ஆகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;குழலி:&lt;/span&gt;&lt;/strong&gt; ஆஹா ஆஹா... இது நடவாதா என்று நான் நடக்காத காலம் முதலாக எண்ணி எண்ணி எண்ணம் மாளாதிருந்த காலம் போய் இன்று திராவிடன் நான்தானென்று அடையாளம் கண்ட திருநாளிது. இதற்காக நான் என் 'மதி'க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வாளாவிருந்த என்னை வால் நட்சத்திரமாக்கி வானில் உலவவிட்டாயே... &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;'வாலாகினானும் நொந்து நூலாகவில்லையே'&lt;/span&gt;&lt;/strong&gt; என்று வைரமுத்து வரிகளோடு எனது ஹீரோ அறிமுகமாகின்றான். "&lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;அறிந்த முகத்திற்கே அறிமுகமா? வெட்டிய மரம் வேர்தான் பிடிக்குமா?&lt;/span&gt;&lt;/strong&gt;" என்ற பஞ்ச் டயலாக்கோடு பீடி பிடிக்கும் பெருமாளை அறை விட்டு மீண்டும் அறிமுகமாகின்றார் ஹீரோ. &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;'என்னோடு ஜெயங்கொண்டம் கலா தியேட்டருக்கு வந்தாயா? படப்பொட்டி கடத்தினாயா? இல்லை விருத்தாசலம்-சென்னைச் சாலையில் மரம் வெட்டிப் போட்டாயா? யாரைக் கேட்கின்றாய் திராவிடன் யாரென்று?&lt;/span&gt;&lt;/strong&gt;' என்று காது கிழியும் பஞ்ச் டயலாக்குகளை அய்யா மாலடிமை எழுதிக் கொடுத்திருக்கும் பட்சத்தில் படம் எல்லா செண்டர்லேயும் ஹிட்டுதான். (மாலடிமை அய்யா மயக்கம் போட்டு விழுகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துளசி கோபால்:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;'என்ன நடக்குது இங்க?&lt;/span&gt;&lt;/strong&gt;' அப்பிடின்னு டைட்டிலோட நம்ம படம் ஆரம்பிக்குது. ஒரு பழத்திற்காக உலகை சுற்ற நான் ரெடின்னு ஹார்லி-டேவிட்ஸன் பைக்கில் இரண்டாம் பிள்ளை முர்ஹேன் அமர்ந்து படபடக்க. மூத்தபிள்ளை பீள்யாரோ "&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;Ma, Dad World - World Dad,Ma&lt;/span&gt;&lt;/strong&gt;"டா என்று பஞ்ச் கொடுத்து பழம் வாங்க ஒரே கிளாப்ஸ். ஹார்லி டேவிட்ஸன் பைக் மெக்கானிக்கா (காதல் முருகன் புகழ்) பரத் நம்ம மூர்ஹேன் கேரக்டர். (ஆனா பீள்யாரா யாரைப் போடலாமென்று குழப்பத்துடன் அவர் கோபாலைக் கேட்க அவர் விழுந்தடித்து ஓடுகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இராமகி:&lt;/span&gt;&lt;/strong&gt; பலுக்கிப் பெருக்குதல் நம் கலை. எந்த வார்த்தைக்கும் தமிழ் வேருண்டு என்பதை திராவிடன் அறிவான். உதாரணமாக "கேட்டை" என்பது "கேட்" ஆகி, அதுவே பலுக்கிப் பெருகி வடமொழியில் தவறாக "கேட்ஸ்" ஆனது. ஆகையால் பெயரில் "கேட்ஸ்" உள்ளவரெல்லாம் பிறப்பிலில்லாவிடினும் திராவிடன்தான் போன்ற புரட்சிக்கருத்துகளை எடுத்துச் சொல்கின்றான் என் நாயகன். இந்த எனது களக்கருத்தையே அமெரிக்கர்கள் சுட்டு "&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000066;"&gt;My Big Fat Greek Wedding&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று எடுத்து விட்டார்கள். &lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;இதில் '&lt;span style="color:#cc0000;"&gt;மை&lt;/span&gt;' என்ற வார்த்தை '&lt;span style="color:#006600;"&gt;மசி&lt;/span&gt;' என்பதிலிருந்து மருவி, '&lt;span style="color:#009900;"&gt;பிசின்&lt;/span&gt;' எனக் கிளைத்ததால், பேசாமல் '&lt;span style="color:#006600;"&gt;அசின்&lt;/span&gt;'னே நாயகியாகட்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.&lt;/span&gt;&lt;/strong&gt; தம்பி &lt;span style="color:#330000;"&gt;&lt;strong&gt;தேனப்பன்தான்&lt;/strong&gt;&lt;/span&gt; ப்ரொட்யூசர். (ஏற்கெனவே மண்டை உருளும் தயாரிப்பாளர் தேனப்பன் இனி சினிமா பக்கமே தலைவைக்க மாட்டேன் என்று பிள்ளையார்பட்டி ஓடி விடுகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சின்னவன்:&lt;/span&gt;&lt;/strong&gt; "சின்னவா சின்னவா மன்னாதி மன்னனல்லவா" என்ற பாடலுடன் கலாய்க்கும் பார்ட்டியாக அறிமுகமானலும் என் ஹீரோவிற்குள்ளேயும் ஒரு &lt;strong&gt;அந்நியன்&lt;/strong&gt; அடங்கிக் கிடக்கின்றான். &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒரு பிரச்சினையில் பொங்கியெழுந்து பத்து பெயர்களில் தசாவதாரம் எடுத்து அநியாயத்தைத் தட்டிக் கேட்கின்றான்&lt;/span&gt;&lt;/strong&gt;. &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அந்நியன் ஷங்கர் போல கிராபிக்ஸ் டகால்டி இல்லாமல் ஒரே &lt;span style="color:#009900;"&gt;ஐபி அடையாளத்துடன்&lt;/span&gt; எனது ஹீரோ எளிமையாக வலம்வர ஒருநாள் கருங்காலிகளால் காட்டிக் கொடுக்கப்படுகின்றான்&lt;/span&gt;&lt;/strong&gt;. அநீதிக்கு எதிரான வேடத்திற்கு தண்டையனையா என்று வெறுத்துப் போய் "போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்" என்ற வைதேகி காத்திருந்தாள் பட டயலாக் பேசிவிட்டு கேமராவுடன் &lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;ஆப்பாயில், ஆம்லெட்டு&lt;/span&gt;&lt;/strong&gt; என்று படமாய் சுட்டுத் தள்ளுவதாய் படம் முடிகின்றது. இந்த ரோலுக்கு பொருத்தமானவர் நம்ம தனுஷ்தான். ஏன்னா அவரு கோவப்பட்டாதான் சகிக்காது. அப்புறம் ஹீரோயினா? இராமகி படத்துல நடிக்கலேன்னா நம்ம அசினுதான்... (தனுஷ் 'மாமா இமாலயாஸுக்கு டபுள் டிக்கெட் போடுங்க' என்றபடி ரஜினி காலைப் பிடிக்கின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;(இப்போதைக்கு ஒரு டஜன்தான் என்றாலும் பலருடைய எண்ணங்களும் கைவசமுள்ளன. சினிமா இண்டஸ்ட்ரிபடி நல்ல சகுனம் பாத்துட்டு வாரன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-115627821040747581?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/115627821040747581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=115627821040747581' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115627821040747581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115627821040747581'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/08/blog-post.html' title='&lt;strong&gt;கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115431223119225025</id><published>2006-07-30T19:10:00.001-07:00</published><updated>2006-07-30T19:40:01.543-07:00</updated><title type='text'>பேசாத பேச்செல்லாம் பேசவந்தார்</title><content type='html'>எவ்வளவு நாள்தான் குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டுவது? சரி ஊரையும் அடித்து ஒரு உலை வைப்போமே என்று கிளம்பியபோது நம்ம கண்ணகி கண்ணில் மாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/kannaki.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/kannaki.jpg" border="0" /&gt;&lt;/a&gt; 'என்னங்க மறுபடி மெரீனாவுல ஹாயா கடற்கரை காத்து வாங்குறீங்க போலருக்கு?' என்று ஆரம்பித்தேன்.&lt;br /&gt;'ஆமாம் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்'ன்னு பாடற மாதிரியா கடற்கரை இருக்கு? அதுவும் &lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;ராத்திரியாச்சுன்னே இங்கே நிற்பதற்கு எனக்கே பயமாக இருக்கிறது&lt;/span&gt;&lt;/strong&gt;. பேசாம குடோனிலேயே இருந்திருக்கலாம் போல...&lt;br /&gt;'எப்பிடியோ வரவிருந்த இன்னொரு சுனாமிய தடுத்துட்டீங்க போலருக்கே?'&lt;br /&gt;'அடப்பாவிங்களா இந்த &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பகுத்தறிவு ஆளுங்களோட ரோதனை&lt;/span&gt;&lt;/strong&gt; தாங்க முடியலப்பா!'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/sivaji.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/sivaji.jpg" border="0" /&gt;&lt;/a&gt; பேசிக்கொண்டிருந்தபோதே நடிகர் திலகம் சிவாஜி தென்பட்டார். அழுதழுது கண்களெல்லாம் ரத்தச் சிவப்பாய் தோன்றின.&lt;br /&gt;'என்னங்க ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடேசியில உங்களையும் கடிச்சிட்டாங்க போலருக்கு?'&lt;br /&gt;'அட அத ஏன்பா கேக்குற? தமிழுக்கு என்ன சேவை செய்தேன்? அப்பிடின்னு &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜாதி&lt;/span&gt;&lt;/strong&gt; சொல்லி அடிக்கிறாங்கப்பா... இவங்க முன்னேற்றத்திற்காக &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;தமுமு&lt;/span&gt;&lt;/strong&gt; ஆரம்பிச்சு கையில இருந்த &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;மோதிரத்தக்&lt;/span&gt;&lt;/strong&gt; கூட இழந்தேன். எல்லாரும் கேட்டாங்க முன்னேற்றத்துலேயே முன்னணி இருக்கேன்னு... அட தமிழனுக்கு ஒரு முன்னேற்றம் பத்தாதுன்னுதன் ரெண்டு வச்சி கச்சி நடத்தினேன். ஹூம் எல்லாம் என் நேரம்' என்றபடி &lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;'ஜிஞ்ஞினக்கா சின்னக்கிளி சிரிக்கும் பச்சக்கிளி&lt;/span&gt;&lt;/strong&gt;' என்ற சோக கீதம் இசைக்க ஆரம்பித்தார் செவாலியே. உண்மைக் கலைஞனுக்கே இந்த கதியென்றால் நான் எம்மாத்திரம் என்று நொந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/siva.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/siva.jpg" border="0" /&gt;&lt;/a&gt; சைடில் &lt;strong&gt;&lt;span style="color:#cc6600;"&gt;'சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா'&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற பாடல் ஒலிக்க சிவன் சைடு வாக்கில் நடந்து போய்க் கொண்டிருந்தார்.&lt;br /&gt;'என்ன மிஸ்டர் சிவன் நலமா?' என்றேன்&lt;br /&gt;'அட நீ வேற குசும்பா... &lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;சிதம்பரசாமியான என்னை விட இப்ப ஆறுமுகச்சாமிதான் பேமஸ்'. பேசாம அவரோட சிலையை &lt;span style="color:#660000;"&gt;சித்சபையில&lt;/span&gt; வைச்சுடலாம்'&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;'ஓஹோ &lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;சிற்றம்பலத்தைத்தானே&lt;/span&gt;&lt;/strong&gt; சொல்றீங்க?'&lt;br /&gt;'அதான் வலைப்பதிவுல ஆர்க்கிடெக்சர் படமே போட்டிருந்தாங்களே. இப்போ எது பொன்னம்பலம்'னு கூட எனக்கே தெரியாது.'&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;'என்னது அப்ப பொன்னம்பலம் நீங்க இல்லியா&lt;/span&gt;&lt;/strong&gt;?'&lt;br /&gt;(சிவன் டென்ஷனாகிறார்)&lt;br /&gt;'சரி சரி சபிச்சுடாதீங்க வரேன் என்று நழுவினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு திடீரென &lt;strong&gt;&lt;span style="color:#6666cc;"&gt;'யப்பா யப்பா அய்யப்பா கண்ணுல பிரஸ்னம் காட்டப்பா'&lt;/span&gt;&lt;/strong&gt; உச்சஸ்தாதியில் அலறியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/aiyappan.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/aiyappan.jpg" border="0" /&gt;&lt;/a&gt; 'வாங்க லார்டு அய்யப்பன். எப்பிடி இருக்கீங்க? ஆமாம் &lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;புலி&lt;/span&gt;&lt;/strong&gt; எங்க கூட்டிட்டு வரலியா' என்று கிண்டினேன்.&lt;br /&gt;'ஏம்ப்பா புலியப் பத்தி பேசி கிலி ஏத்துற? &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பொடாவுல புடிச்சி கிடிச்சு போட்டுடப் போறாங்க. இப்பதான் தம்பி படம் 110 நாள் விழாவுல கலந்த கையோட வரேன். அதான் புலிய கொஞ்ச நாளைக்கு ப்ளூ கிராஸுல கொடுத்துட்டு வந்திருக்கேன்'&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;'என்ன &lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;கோடம்பாக்கத்துக்கு நீங்களும் வந்திருக்கீங்க? உங்க தேவஸம் போர்டு தலைமை தந்திரி மோகனகண்டரு சொல்லி வந்தீங்களா&lt;/span&gt;&lt;/strong&gt;?'&lt;br /&gt;'அய்யப்ப சாமிக்கு இருக்குற மரியாதையே தவணை முறையில ஏலம் போடுறாங்க குசும்பா. இப்பதான் பிரஸ்னம் பிரச்சினை பின்னே போனது. மறுபடி &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;மோகனரோட மோகப் பிரச்சினை. &lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கல்லும் முள்ளும் மெத்தையாய் நடந்து வர என் உண்மை பக்தர்களை நினைத்து ஆறுதலடைகின்றேன்'&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;'&lt;strong&gt;ஜெய&lt;/strong&gt;...'&lt;br /&gt;'என்னது மறுபடி &lt;span style="color:#666600;"&gt;ஜெயமாலா பிரச்சினையா&lt;/span&gt;? ஆளை வுடு சாமி'&lt;br /&gt;'இல்லீங்க ஐய்யப்பன். &lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;ஜெயம் என்றும் உங்களுக்கேன்னு&lt;/strong&gt;&lt;/span&gt; சொல்ல வந்தேன்'&lt;br /&gt;அய்யப்பன் ஆசுவாசமாகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் மாறுகின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;உடலினை உறுதி செய்&lt;br /&gt;ஏறு போல் நட&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;நேர்ப்படப் பேசு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நையப்புடை&lt;br /&gt;நினைப்பது முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/parithi.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/parithi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;'யாரது யாரது &lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;தம்பி படப்பாடலை&lt;/span&gt;&lt;/strong&gt; பா(போ)டுறது? உடனே ஆப் பண்ணுங்க' என்று பதறுகின்றார் அமைச்சர் &lt;span style="color:#006600;"&gt;பரிதி இளம்வழுதி&lt;/span&gt;.&lt;br /&gt;'ஏங்க அது தம்பி படப்பாடல் இல்லீங்க &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பாரதியார் பாட்டு'&lt;/span&gt;&lt;/strong&gt; என்றேன்.&lt;br /&gt;'என்னது ஏங்கிட்டயே குசும்பா? ஏற்கெனவே நான் தம்பி பட 110 நாள் விழாவுல கலந்துகிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கேன். நீ வேற?'&lt;br /&gt;'அதான் சொல்லிட்டீங்களே. நான் யாரோட பேச்சையும் கேக்கலேன்னு'&lt;br /&gt;'தவறு. நான் தலைவர், தளபதி பேச்சை மட்டுமே கேட்பேன்'&lt;br /&gt;'அப்போ கேக்கலைன்னு பேட்டி கொடுத்தீங்களே?'&lt;br /&gt;'யோவ் அது மீட்டிங்லயா..."&lt;br /&gt;'அப்போ தலைவரையோ, தளபதியையோ மீட் பண்ணினாலும் அவங்க பேச்சை கேக்க மாட்டீங்க அப்பிடித்தானே?'&lt;br /&gt;'யப்பா தாவு தீந்து போச்சி ஆளை வுடு'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/kalainjar.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/kalainjar.jpg" border="0" /&gt;&lt;/a&gt; அப்போதுதான் கலை வாக்கிங் முடித்து கலைஞர் திரும்புகின்றார்.&lt;br /&gt;'தல கலக்கிட்டீங்க. கலர் டிவி, அரிசி, ரெண்டு முட்டை'ன்னு கலக்குறீங்களே?'&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333300;"&gt;'செப்பிஞ்சே நேனு சேஸ்த்தானு. சேஸிஞ்சே நேனு செப்தானு என்றான் பெத்தராயுடுவில் என் தம்பி ரஜினி&lt;/span&gt;&lt;/strong&gt;. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குமென்று நான் அதை சுவீகரித்துக் கொண்டேன்'&lt;br /&gt;'மிடாஸே யாருக்கு சொந்தம்னு கண்டு பிடிச்ச உங்களுக்கு சிறுதாவூர் பங்களா மட்டும் யாருதுன்னு கண்டுபிடிக்க முடியலியாக்கும்? உங்களோட முன்னாள் தம்பிகளான வைகோ, திருமா ரெண்டு பேரும் அது ஜெ'வோடது இல்லேன்னு சர்ட்டிபிகேட் கொடுக்கிறாங்க?'&lt;br /&gt;'நான் கேட்கும் கேள்வியிலேயே பொதிந்துள்ள பதிலை உடன்பிறப்புகள் அறிவார்கள்'&lt;br /&gt;'சட்டசபையை வாஸ்துபடி திருத்தியமைத்துள்ளாய் ஜெ கூறும் குற்றச்சாட்டு குறித்து?'&lt;br /&gt;'மஞ்சள் துண்டால்' முகத்தை துடைத்தபடி 'பட்ஜெட் கூட்டத்தொடர் நலமாய் முடிந்ததிலிருந்து தெரியவில்லையா குசும்பா? மற்றபடி வாஸ்து பார்த்தது யாரென்று கண்ணகிக்கே தெரியும். வரட்டுமா?'&lt;br /&gt;&lt;br /&gt;'கண்ணகி என்ன சொல்றீங்க?'ன்னு கேட்கத் திரும்பினால் அவர் &lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;சிலையாய் சமைந்து விட்டிருந்தார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-115431223119225025?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/115431223119225025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=115431223119225025' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115431223119225025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115431223119225025'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/07/blog-post_115431223119225025.html' title='&lt;strong&gt;பேசாத பேச்செல்லாம் பேசவந்தார்&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115420347971104776</id><published>2006-07-29T13:00:00.000-07:00</published><updated>2006-07-29T13:40:56.226-07:00</updated><title type='text'>தேன்கூடு அரசியல்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/bee7.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/bee7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கூட்டு வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக தேன்கூட்டைத்தான் கூறுவர். ஆனால் அங்கே நடக்கும் அரசியலைப் பற்றி வலைப்பதிவர்கள் கூட பேசமாட்டேன் என்றிருப்பதுதான் &lt;strong&gt;விந்தையிலும் விந்தை&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஒரு &lt;a href="http://bhaarathi.net/sundara/?p=280"&gt;தகவல்&lt;/a&gt; படிச்சேன். அது என்னன்னா, தேனை புண்ணுக்கு மருந்தா வச்சுக் கட்டலாமாம். ஏன்னா தேனால கூட &lt;strong&gt;free'யா radicals&lt;/strong&gt; உண்டாக்க முடியுமாம். என்ன கொடுமை பாத்தீங்களா? இங்கிலீஷுல வீக்கான நான் ஆங்கில திசாரஸ எடுத்துப் பாத்தா ரேடிகல்'னா அடிப்படை தீவிரவாதமுன்னு சொல்லுது. கொஞ்சம் சத்தமா சொன்னா தேன்கூட்டுக்கே தடாவோ பொடாவோ போட்டுடுவாங்க போலக்கீது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/bee2.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/bee2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அத்தோட விட்டுர்றதா? தேனுக்கு மட்டும் ஏனிப்படி தீவிரவத குணமுன்னு படிக்கப் போக, தேனீக்களைப் பத்தி நாம் அந்தக்காலத்துல படிச்சது மறந்து போயி ஒண்ணுமே தெரியாம இருந்துச்சா, சரி &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;தேன்கூட்டை&lt;/span&gt;&lt;/strong&gt;யும் ஒரு கையி பாத்துரலாம்னு முடிவு செஞ்சேன். படிக்கப் படிக்க ஒரே ஆச்சரியம். உங்களுக்கும் இருக்கணுமே... இதைப்பற்றி காட்சியைக்கூட கனவாய்க் கண்டு எழுத்தாய் வடிக்கும் &lt;strong&gt;&lt;span style="color:#666600;"&gt;சுந்தரவடிவேல்&lt;/span&gt;&lt;/strong&gt; எழுதவேண்டுமே என்று நினைத்தேன். அவர் ஏமாற்றவில்லை. நானும் ஏமாறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'தேன்' இலவச தீவிரவாதத்தை (&lt;strong&gt;free radicals&lt;/strong&gt;) ஊக்குவிக்கின்றது என்ற ஊகமே தவறு என்கின்றார் இணையத்தில் எழுதும் பிரபல &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;டாக்டர் சுந்தரவடிவேல்&lt;/span&gt;&lt;/strong&gt;. அதைப் பற்றி டில்லியிலிருந்து இயங்கும் 40 ‘&lt;a href="http://bhaarathi.net/sundara/?p=278"&gt;&lt;strong&gt;தேசிய’(national)&lt;/strong&gt;&lt;/a&gt; தேன்கூடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிலும் உயர்ந்த 10 தேன்கூடுகளில் இருந்தபடி அந்தந்த தேனெடுக்கும் கூடுகளின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த தேனீக்களின் மதம், சாதி, பால் உட்பட பல விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இத்தேன்கூடுகளின் பட்டியலலைப் பிறகு தருகின்றேன் என்று மார் தட்டும் அவர், இவற்றில் 37 தேன்கூடுகளிலிருந்து பல விபரங்கள் கிடைத்ததையும் பட்டியலிடுகின்றார். ஆண்டாண்டு காலமாய் மனுதர்மத்தைக் கொண்டு அதர்மம் செய்யும் பிராமணீய சூழ்ச்சி மனித வாழ்க்கைக்கு மட்டும்தான் உண்டு என்று சொல்பவர்கள் கவனிக்கவும். ஒவ்வொரு தேன் கூட்டுலயும் மூனு வகை தேனீக்க இருக்கும். ஒரு 50,000 வேலைக்காரத் தேனீக்கள், ஒரு ராணி அப்புறம் 300-3000 ஆண் தேனீக்கள். இங்கேதான் &lt;strong&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;தேன்கூடு வர்ணாசிரமம்&lt;/span&gt;&lt;/strong&gt; ஒளிந்திருக்கின்றது என்கின்றார் சுந்தரவடிவேல்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், "வேலைக்காரத் தேனீக்கள் எல்லாரும் பொண்ணுங்களாம். ஆனா முட்டையிடவோ, புணரவோ முடியாது. ஏன்னா ராணித் தேனீகிட்டயிருந்து வர்ற ஒரு சுரப்பை (pheromone) இவங்க சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க, இந்தச் சுரப்பு இவங்களை முட்டையிடாம வச்சிருக்கும். இந்தச் சுரப்புலேருந்து வர்ற வாசனைதான் அவுங்கவுங்க கூட்டை அடையாளம் கண்டுக்க உதவுது. வேற கூட்டுக்கு மாறிப் போமாட்டாங்க, அப்புடிப் போனா அங்க வேற வாசம், கொட்டு வாங்க வேண்டியதுதான்" என்ற கொடுமையையும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;தேன்துளி&lt;/span&gt;&lt;/strong&gt; என்னும் பத்மா அரவிந்த் என்ற வலைப்பதிவாளரின் கருத்தைக் கேட்டேன். வழக்கம் போல அனைத்து செய்திக்கும் &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;/strong&gt; கூறும் நல்லவரான அவர் இச்செய்திக்கும் நன்றி கூறி ஆரம்பித்தார், "&lt;span style="color:#000099;"&gt;இது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது. என்ன கருத்துக் கூறுவது என்று நான் குழம்பியிருந்த வேளையில் நான் கூற நினைத்ததை என்னை விடத் தெளிவாக சுந்தரவடிவேல் கூறி விட்டார். நன்றி&lt;/span&gt;" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் வேலைக்கார தேனீக்கள் பெண்களாய் மட்டும் இருக்க வேண்டும்? இது குறித்து &lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அச்சு ஊடகத்திலும்&lt;/span&gt;&lt;/strong&gt; புகுந்து புறப்பட்ட பிரபல வலைப்பதிவரான ராமச்சந்திரன் உஷாவைக் கேட்டோம். "அட அத ஏன் கேக்குறீங்க... என்னைப் பொறுத்தவரை &lt;a href="http://nunippul.blogspot.com/2006/07/blog-post_03.html"&gt;&lt;strong&gt;ஒரு சம்பவம் ஒரு முடிவுதாங்க&lt;/strong&gt;&lt;/a&gt;. மேலும் ஒரு சம்பவத்துக்கு ஒரு கேள்வி கேக்கலாமுன்னுதான் மொதல்ல இருந்தேன்" என்று சஸ்பென்ஸோடு அவர் தொடர முயல அவரது &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;விஷயதானத்துக்கு&lt;/span&gt;&lt;/strong&gt; நன்றி சொல்லிப் புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;&lt;span style="color:#00cccc;"&gt;தேனீக்கூட்டமே ஒரு விபச்சாரக் கூட்&lt;/span&gt;&lt;span style="color:#00cccc;"&gt;டம்&lt;/span&gt;&lt;/strong&gt;", என்று காட்டமாக ஆரம்பித்தார் இணைய சமூக நீதிக்காவலரான கார்த்திக் &lt;strong&gt;ட&lt;/strong&gt;(ர)&lt;strong&gt;மாஸ்&lt;/strong&gt;. இதற்கு சான்றாக கையிலிருந்த ஸ்கேன் செய்யப்பட்ட &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;வால்மார்ட் டிஷ்யூ பேப்பரைக்&lt;/span&gt;&lt;/strong&gt; காட்டினார். "&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;வேலை செய்ய வேண்டுமாம். அதுவும் பெண்களாம். ஆனால் புணரக் கூட முடியாதாம்; இதிலிருந்தே தெரியவில்லையா இது பிராமணீய அவாள் சூழ்ச்சி&lt;/span&gt;&lt;/strong&gt;", என்று தனது நீதியை நிலை நாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மெல்ல ஆரம்பித்தார் அருணா ஸ்ரிநிவாசன். ராணித்தேனிதான் மத்த வேலைக்கார தேனீக்களுக்கு எதிரிங்றது வருத்தம் வரவைக்கின்றதென்றும், இது குறித்து அடுத்த மாத &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;திசைகள் பெண்கள் சிறப்பிதழில்&lt;/span&gt;&lt;/strong&gt; வரவிருக்கின்றதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் கொழாயடிச் சண்டையை இன்று தீர்த்துக் கொள்பவர் போல், "&lt;a href="http://mynose.blogspot.com/2006/07/blog-post_17.html"&gt;இது நல்லாருக்கு:)) நல்ல பதிவு&lt;/a&gt;" என்று குழப்(ம்)பினார் செல்வநாயகி.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தேன்கூட்ட ஒரு குடும்பமால்ல நான் நினைச்சிக்கிட்டுருந்தேன். இப்ப என்ன ஆச்சி&lt;/span&gt;&lt;/strong&gt;?" என்ற &lt;span style="color:#3333ff;"&gt;துளசி கோபாலை&lt;/span&gt; இன்னும் குழப்ப விரும்பாமல் அகன்றேன். தன்னோட எடைக்குச் சமமான எடையுள்ள அளவு தேனை ஒரு தேனீயால தூக்கிக்கிட்டு பறக்க முடியுமாம் என்ற செய்தியை அவர் கோபாலுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அடுத்தமுறை இந்தியாவிலிருந்து திரும்பும் போது லக்கேஜ் ஹேண்டில் பண்ண ஊக்காமாய் இருக்குமென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/bee1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/bee1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;"கூட்டுப்புழுவுலேருந்து புதுசா வெளியில வந்திருக்க சின்ன வேலைக்காரத் தேனீக்கள் மெழுகைச் சுரக்கும். குண்டூசி தலையளவுக்கு. அதையெல்லாம் பெரிய வேலைக்காரத் தேனீக்க சுரண்டிக்கிட்டு வந்து கூடு கட்ட, அறையை அடைக்கன்னு வச்சிக்குமாம். &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;சுரப்பது ஒரு தேனி. அதை சுரண்டுவது இன்னொரு தேனி&lt;/span&gt;&lt;/strong&gt;. இந்த இரண்டு தேனிக்களும் இணையாதா என்று சிறிய வயதிலிருந்து ஆதங்கப்பட்டவன் நான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நடந்து வரும் இந்த அநியாயத்தை நிவர்த்தி செய்யத்தான் அய்யாவும், சின்னாய்யாவும் உளமாற உழைக்கின்றார்கள். இன்று இரு தேனீக்களும் இணைந்ததைப் பார்த்து &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தேன் குடித்த நரியாய்&lt;/span&gt;&lt;/strong&gt; இருக்கின்றேன்" என்றார் குழலி.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;வேலைக்காரத்தேனீக்கள் என்றாலே இளக்காரமாகிவிட்டது. அதனால்தான் எல்லாரும் இளக்காரம் செய்கின்றார்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;", என்று நொ(கொ)தித்தார் முத்து தமிழினி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;'உழைக்காமல் உண்டு கொழிக்கும் ராணித்தேனி ஒரு பாப்பாத்தி'&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற அரிய தகவலை &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நியோ&lt;/span&gt;&lt;/strong&gt; அகழ்வாராய்ந்து தெரிவித்தார். டோண்டுவோ "வேலைக்காரத் தேனீக்கள் இது குறித்து அதிகம் கவலைப்படக்கூடாது. &lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;போடா ஜாட்டான் தேனீக்களா&lt;/span&gt;&lt;/strong&gt;", என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க வேண்டுமென்று தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/429/429/1600/bee5.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/429/429/320/bee5.jpg" border="0" /&gt;&lt;/a&gt; ஒரு தேனீ போயி புதுசா ஒரு இடத்துல தேன் இருக்கதைக் கண்டுபுடிச்சுட்டு வந்துச்சுன்னா, கூட்டுக்குள்ல வந்து ஆட்டம் போடும் என்ற தகவலைக் கேட்டு &lt;strong&gt;நல்லடியார்&lt;/strong&gt; கொதித்துப் போனார். இந்த மாதிரி &lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;பெண் தேனீக்கள் ஆட்டம் போடுவதை&lt;/strong&gt;&lt;/span&gt; வன்மையாகக் கண்டித்து பதிவு போடப்போவதாகக் கூறினார். 'இதென்ன கொடுமை. பெண்தேனீக்களுக்கும் &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புர்கா&lt;/span&gt;&lt;/strong&gt; போடுகின்றார்கள். &lt;span style="color:#003300;"&gt;&lt;strong&gt;இந்து மதம்தான் பெண் தேனீக்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கின்றது' என்ற தனது கருத்துடன் பதிலடி தரப்போவதாய் &lt;span style="color:#990000;"&gt;நேசகுமார்&lt;/span&gt; தனது ரகஸிய மறைவிடத்திலிருந்து தெரிவித்தார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் எரிச்சலடைந்த &lt;strong&gt;சீமாச்சு&lt;/strong&gt;, "தேன்கூடுங்றது ஒரு &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;பிரைவேட் பிராபர்டி&lt;/strong&gt;&lt;/span&gt;. அங்க என்ன செய்யணுங்றத தேனீக்களே முடிவு செய்யட்டும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தேன் கூட்டுல தேனீக்கள் ஆட்டம் போட்டதுங்றது பிரச்சினையா? இல்ல வேலைக்கார தேனீக்கள் ஆட்டம் போட்டதுங்றது பிரச்சினையா? இதையெல்லாம் வுட்டுட்டு தேனைக் குத்தம் சொல்றது என்ன நியாயம்?" என்று ரெண்டு படம், எழுபது சுய பின்னூட்டங்களோடு முகமூடி பதிவெழுதினார். இதனால் ஆவேசப்பட்ட ஆருரான், "ஈழத்தமிழருக்கு தேன் உயிர் போன்றது. தேனையும் அவர்களையும் பிரிக்க முடியாது. ஆனால் தேனெடுப்பதற்காக தீப்&lt;strong&gt;பந்தம்&lt;/strong&gt; ஏந்தி ஞான&lt;strong&gt;சம்பந்தத்தை&lt;/strong&gt; போல் தேன்கூட்டை எரித்தது பிராமணர்களே", என்ற திடுக் ரக குற்றச்சாட்டை முன் வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நம்மள மாதிரி கடுந்தோலுக்குள்ள தேனி கொட்டினா கொக்கி மாட்டிக்கிட்டு எடுக்க முடியாது. விர்ருன்னு கிளம்பி பறக்குற வேகத்துல கொடுக்கோட சேர்ந்த தேனீயோட கொஞ்சம் உடம்பும் பிஞ்சு போயிடும். அதனால மனுசனைக் கொட்டின தேனீ கொஞ்ச நேரத்துல செத்துப் போயிடும். இது தெரியாம கொட்டுன தேனீயை அடிச்சுக் கொல்ல நினைக்கிற விஷமத்தனத்தைதான் &lt;strong&gt;&lt;span style="color:#330099;"&gt;திம்மித்துவம்&lt;/span&gt;&lt;/strong&gt;", என்றார் &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;வஜ்ரா ஷங்கர்.&lt;/strong&gt;&lt;/span&gt; அதற்கு ஆமாம் போட்ட &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கால்கரி சிவா&lt;/span&gt;&lt;/strong&gt; இத்தகைய &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;திம்மித்துவ திமிரை&lt;/span&gt;&lt;/strong&gt; தான் &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அரேபியா&lt;/span&gt;&lt;/strong&gt;வில்தான் அதிகம் பார்த்ததாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பொல்லாத தேனியே போகுமிடம் போய்ச் சேர்ந்தாயே&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று தேனிக்கலம்பகம் கவிதையை எடுத்து விட்டார் &lt;span style="color:#993300;"&gt;ஜயராமன்&lt;/span&gt;. "&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நீங்களாவது ஒரிஜினல் கவிதையைப் போட்டீங்க. ஆனா என் நெலமயப் பாருங்க. என்னோட படம் போட்டு போலிப்பதிவுல உல்டா படப்பாடல்களை போடறாங்களே..."&lt;/span&gt;&lt;/strong&gt; என்று உண்மையாய் வருத்தப்பட்ட &lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;சிவஞானம்&lt;/span&gt;&lt;/strong&gt;ஜியை எவ்வாறு தேற்றுவதென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு சின்ன தேன்கூட்டுல &lt;strong&gt;50,000&lt;/strong&gt; தேனீக்களா? ஒவ்வொரு தேனியும் வெறும் &lt;strong&gt;ஸ்மைலியைப்&lt;/strong&gt; பின்னூட்டமா போட்டாக் கூட பிச்சுக்கிட்டு போகுமே" என்று &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இலவசக் கொத்தனார்&lt;/span&gt;&lt;/strong&gt; கணக்குப் போட ஆரம்பித்தார். "&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எழுதினேன் ஆறு வரிக்கதை; கிட்டியது ஐம்பது பின்னூட்டங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று கூவினார் &lt;span style="color:#663366;"&gt;பாபா&lt;/span&gt;. கொட்டக் கொட்ட இவரும் ஆனாரோ தேனீ என்றால் &lt;span style="color:#003300;"&gt;&lt;strong&gt;எனக்கும் தேன்கூட்டிற்கும் சம்பந்தமில்லை என்றார். விட்டால் இதற்கு ஐம்பது சுட்டிகள் தருவாரென்ற பயத்தில் எஸ்கேப் ஆனேன்&lt;/strong&gt;&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;'ராணியும் மத்த தேனீக்கள் மாதிரிதான் முட்டையிலேருந்து வரும். ஆனா புழுக்களைப் பாத்துக்கற வேலைக்காரத் தாதிமார் தேனீக்கள் சில புழுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதுக்குன்னு சிறப்பான சாப்பாடு (ராயல் ஜெல்லி) குடுத்து வளப்பாங்களாம். அதுதான் பின்னாடி ராணித்தேனீயா வருமாம்' என்ற செய்தியைக் கேள்விப்பட்ட &lt;strong&gt;&lt;span style="color:#996633;"&gt;செந்தழல் ரவி&lt;/span&gt;&lt;/strong&gt; இதையே 'தேனீக்களுக்கு ஒரு கேள்வி' என்ற பதிவாய் 'ஒரு ராணியை மட்டும் ஊட்டி வளர்ப்பது ஏன்' என்று போ(கே)ட்டுவிடலாமா என்று யோசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆண் தேனீக்குக் கொடுக்கு இல்லை. இவங்களுக்குத் தேனும் சேகரிக்கத் தெரியாது. சும்மா சுத்திக்கிட்டு இருப்பாங்க. கூட்டுக்கு ஏதாச்சும் ஆபத்து வந்துட்டா கத்துவாங்க. அட அவிங்களும் நம்மளப் போலன்னா அவிங்களயும் நம்மளோட வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல உறுப்பினராக்கி விடமாலா?' என்று &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;கைப்புள்ள&lt;/span&gt;&lt;/strong&gt; சின்னப்புள்ளத்தனமாக் கேட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண் தேனீக்களோட முக்கிய வேலை ராணியைப் புணருதல். ஆனா ஒரு தரந்தான். அந்தப் புணர்ச்சி முடிஞ்சதுமே ஆண் ஈயோட உறுப்பு ராணியோட உறுப்புல மாட்டி அறுந்து போகும், உறுப்பறுந்த ஆண் தேனீ கொஞ்ச நேரத்துல செத்துரும்", என்றவுடன் &lt;strong&gt;&lt;span style="color:#996633;"&gt;நமக்கு குறியறுக்கும் வேலையைக்கூட வைக்கவில்லையே என்று ரோஸாவஸந்த் குலுங்கி குலுங்கி அழுதபடியே கால்பந்தாட்டம் பார்க்க சென்று விட்டார்&lt;/span&gt;&lt;/strong&gt;. &lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;குமரனோ ஒருபடி மேலே சென்று "&lt;span style="color:#990000;"&gt;புணரவி ஜனனம், புணரவி மரணம்&lt;/span&gt;" என்ற பாடலைப் போட்டு ஐநூறு பின்னூட்டங்களை அள்ளிச் சென்றார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேனீக்களைப் பற்றி அனைத்து செய்திகளையும் படித்த தருமி, கண்களில் நீர் கசிய இன்ஸ்டண்ட் பதிவு போட்டு "&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;This dude Worker Bee&lt;/strong&gt;&lt;/span&gt;..." என்று உணர்ச்சி வசப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேன்கூட்டு அரசியலைக் கேட்ட &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பத்ரி&lt;/span&gt;&lt;/strong&gt;, அதற்கு &lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;தேனீக்களே முழுப் பொறுப்பு&lt;/strong&gt;&lt;/span&gt; என்று சுட்டிக் காட்டினார். உதாரணமாக இஸ்ரேல், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, அண்டார்டிகா போன்ற நாடுகளிலிருக்கும் தேன்கூடுகளைச் சுட்டிக் காட்டினார். &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இலங்கையில் தேன்கூடு&lt;/span&gt;&lt;/strong&gt; பற்றி கருத்து தெரிவிப்பதைக் கவனமாகத் தவிர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேன் என்று வலைப்பூ வைத்திருக்கும் &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;சிறில் அலெக்ஸை&lt;/span&gt;&lt;/strong&gt; சந்தித்தேன். கட்டாயமாக எங்குமே, யாருக்குமே தேன் புகட்டப்படுவதில்லை என்று அவர்அடித்துக் கூறினார். நீங்கள் விரும்பினால் தேன் குடிக்கலாம். ஆனால் கட்டாய &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தேன் மாற்றம்&lt;/span&gt;&lt;/strong&gt; நடந்ததே இல்லை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தேனீக்களை நினைக்கும்போது எனக்கும் ஏதோ வருத்தமாக இருந்தது. புணர்ச்சியின் திளைப்பை அறிந்திராதவொரு வாழ்வினை அவை எப்படி வாழ்கின்றன? அல்லது புணர்ச்சியும் அதனைச் சார்ந்த விதிகளும், பிணக்குகளும் வேலையைக் கெடுக்கும் என்பதாலா அவர்களுக்கு இந்த முட்டையடிப்பு? பின் அவை எதனால் இன்புறுகின்றன? இந்தக் கடமையாலா? கர்ம யோகமா? யாரைக் காப்பாற்ற அந்த 4-5 வார ஓயா ஓட்டம்? புணர்ச்சியின்பம் உட்பட நிறையோ குறையோ வெளியிலிருந்து பார்க்கும் என் மனதின் கற்பிதங்களோ?" என்று சிந்தித்தபடி &lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;போலியார்&lt;/span&gt;&lt;/strong&gt; அடுத்த கதைக்கு கருக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைப்பதாய் &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சிம்ரன் ஆப்பக்கடை ஏஜென்ஸியின் செய்தி கிட்டியது&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது ராணியா எங்க எங்க?" என்று முழுதாய் செய்தியைக் கூட உள்வாங்கிக் கொள்ளாமல் &lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;ஜொள்ளுப்பாண்டி&lt;/span&gt;&lt;/strong&gt; நம்மை துரத்தினார். இவர் சீட்டுக்கட்டு ராணியைக் கூட விட மாட்டார் என்ற எண்ணம் வர ஓட ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஓடினேன்...ஓடினேன்... வாழ்க்கையின் எல்லைவரை ஓடினேன்&lt;/span&gt;&lt;/strong&gt;" என்று ஒருவர் கூட ஓடிவர ஆரம்பித்தார். "&lt;strong&gt;&lt;span style="color:#333300;"&gt;அட தேன்கூட்டுலயும் அரசியலா&lt;/span&gt;&lt;/strong&gt;?" என்றவரை பரிதாபமாக ஏறிட்டுப் பார்த்து மெல்ல திடுக்கிட்டேன். "&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அட வாங்க காசி&lt;/span&gt;&lt;/strong&gt;" என்றேன் மூச்சிரைத்தபடி...&lt;br /&gt;&lt;br /&gt;(தேன்கூடு அரசியல் பற்றிய வாசகர் அனுபவங்கள் வரவேற்கப்படுகின்றன. அடுத்த பதிவில் தொடருவேன் :-)&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://mynose.blogspot.com/2006/07/blog-post_17.html"&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-115420347971104776?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/115420347971104776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=115420347971104776' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115420347971104776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115420347971104776'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/07/blog-post_29.html' title='&lt;strong&gt;தேன்கூடு அரசியல்&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115397488886230737</id><published>2006-07-26T21:13:00.000-07:00</published><updated>2006-07-26T21:35:32.396-07:00</updated><title type='text'>பாப்பையா அரங்கம்</title><content type='html'>(விசு போயிட்டு சன் டிவி அரட்டை அரங்கத்துல பாப்பையா வந்தாருன்னு கேள்விப்பட்டேன். நிகழ்ச்சியை பாக்கத்தான் முடியல. ரோசிக்கக்கூடவா முடியாது? டைட்டிலு "&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சமூகநீதி காப்பவர்கள் &lt;span style="color:#33cc00;"&gt;அரசியல்வாதிகளா&lt;/span&gt;? &lt;span style="color:#3333ff;"&gt;வலைப்பதிவர்களா&lt;/span&gt;? &lt;/span&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;சினிமாக்கலைஞர்களா&lt;/span&gt;&lt;/strong&gt;?" இடம் காரைக்குடி செஞ்சி பொட்டல்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாப்பையா (பாப்):&lt;/span&gt;&lt;/strong&gt; ஹூம் வாங்கையா வாங்க. என்ன இப்பிடி குமிஞ்சிட்டீங்களே... ஆம்பளங்க கூட்டம் அதிகமா இருக்குதுன்னா வூட்டுக்கார அம்மாகிட்ட சண்டை போட்டு வந்தீகளான்னு கேக்கலாம். பொம்பளங்க கூட்டம் கூட அதிகமா இருக்குதேப்பா. இத்தனைக்கும் நான் சினிமாக்காரன் கூட இல்ல (ஹெஹ்ஹெஹ்ஹே) (கூட்டமும் சேர்ந்து சிரிக்கின்றது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1:&lt;/strong&gt; ராஜா ஸார் அந்த மைக்க இப்பிடி கொடுங்க. யாருங்க இப்பிடி கேனத்தனமா தலைப்பை வைச்சது? சமூகநீதின்னா என்னான்னு உங்க யாருக்காவது தெரியுமாய்யா?&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாப்:&lt;/span&gt;&lt;/strong&gt; ஏன் நீங்க கொஞ்சம் சொல்லித்தாரது. &lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;தள்ளாத வயசுன்னுதான் இருக்கே, தவிர தெளியாத புத்தின்னு இல்லியே&lt;/strong&gt;&lt;/span&gt; (சிரிப்பு)&lt;br /&gt;&lt;strong&gt;1:&lt;/strong&gt; இப்ப என்ன சொன்னீங்க? மக்களும் எதுக்கு சிரிச்சாங்க?&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாப்:&lt;/span&gt;&lt;/strong&gt; அட என்னாப்பா நீ இந்த குதி குதிக்கிற? நம்ம ராஜா நல்லா புட்பால் ஆடுறவரு. அப்புறம் &lt;strong&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;ஜிடானே&lt;/span&gt;&lt;/strong&gt; மாதிரி முட்டிடுவாரு. அம்புடுதேன். &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ரெட் கார்டு&lt;/span&gt;&lt;/strong&gt; கொடுக்க ரெப்ரி கூட கிடையாதப்பு.&lt;br /&gt;&lt;strong&gt;1:&lt;/strong&gt; என்ன மெரட்டுறீங்களா?&lt;br /&gt;பாப்: அட யாரப்பா இந்த ஆளு. ஜோக்கு சொன்னா ரசிக்கணும்ப்பா. ராஜா மைக்க பாஸ் பண்ணுப்பா...&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;2:&lt;/span&gt;&lt;/strong&gt; அய்யா வலைப்பூ படிச்சிருக்கீங்களா? சமூகநீதியை சும்மா பிச்சி உதற்றாங்கப்பு.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;3:&lt;/span&gt;&lt;/strong&gt; அட சும்மா ஒக்காருப்பா. எங்க &lt;strong&gt;தலைவரு ஒரு கொரலு&lt;/strong&gt; உட்டாருன்னா போதும். நீதி தானா நெல நாட்டிக்கும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;4.&lt;/span&gt;&lt;/strong&gt; கஸ்மாலம் உன் தலீவரு என்னிக்கு கொரலு வுடுறது? சமூகநீதி என்னைக்கு கெடைக்கிறது? என் தலீவரைப் பாரு. கொரலு என்னா? &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;எல்லாத்தையும் வுடுவாரு&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;(ரவுசுப்பாண்டி கூட்டத்திலிருந்து சவுண்ட் கொடுக்கிறார். "&lt;strong&gt;&lt;span style="color:#00cccc;"&gt;யோவ் எல்லாத்தயும் உள்ள உடுறதுக்கு உன் தலீவரென்ன &lt;span style="color:#cc33cc;"&gt;ரோஸா&lt;/span&gt; பூர்ஷ்வாவா&lt;/span&gt;&lt;/strong&gt;? 'டேய் எவண்டா அந்த &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மலப்புழு&lt;/span&gt;&lt;/strong&gt;'வென்று ஏகவசனத்தில் ஒருவர் தமிழில் தெகிரியமாய் எகிற கூட்டம் களை கட்டுகின்றது)&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாப்:&lt;/span&gt;&lt;/strong&gt; ராசாக்களா (அட உன்¨னெய இல்ல ராஜா) நீங்க ரெண்டு பேரும் &lt;strong&gt;&lt;span style="color:#cc6600;"&gt;பூர்ஷ்வாவைப் பத்திப் பேசி அவரோட பூவாவுக்கு வேட்டு வைச்சிடாதீக&lt;/span&gt;&lt;/strong&gt;. (சிரிப்பு)&lt;br /&gt;&lt;strong&gt;2:&lt;/strong&gt; தலைவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லையென்றுதான் வலைப்பதிவாளர்கள் தனி இயக்கம் கண்டு சமூகநீதியை நிலை நாட்டுகின்றார்கள். &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;அப்பேரியக்கம் 50 பேர்களை தன்னுடன் இணைத்து அசுர வேகத்தில் வளர்கின்றது&lt;/span&gt;&lt;/strong&gt;. இதோ கிடைத்து விடும் நமது சமூக நீதி. கிடைத்து விடுமென்ன. கிட்ட வைப்பேன்.&lt;br /&gt;&lt;strong&gt;பாப்:&lt;/strong&gt; இதோ நீ கேட்ட சக்தி. திட சக்தின்னு இன்ஸ்டண்டா சமூகநீதி கெடைக்குதுன்னு &lt;strong&gt;&lt;span style="color:#00cccc;"&gt;நம்பர் -2&lt;/span&gt;&lt;/strong&gt; (என்று நிறுத்த கூட்டத்தில் சிரிப்பலை) அட அவரோட எண்ணைச் சொன்னேன்பா... சொல்லிட்டாரு. ஹீம்ம்ம் இப்ப மூணு என்ன சொல்றாரு?&lt;br /&gt;&lt;strong&gt;1:&lt;/strong&gt; ஏங்க சமூகநீதின்னா உங்களுக்கு என்னான்னு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க பாப்போம். அரட்டையாம்... அரங்கமாம்...&lt;br /&gt;&lt;strong&gt;4:&lt;/strong&gt; உன் தலீவருக்கு ஏது &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வாய்ஸ்&lt;/span&gt;&lt;/strong&gt;? அத்தான் அடக்கிப்புட்டோம்ல. இப்ப எங்க தலீவரப் பாரு. &lt;span style="color:#993300;"&gt;&lt;strong&gt;சென்ட்ரலுக்கே மருத்துவம்&lt;/strong&gt;&lt;/span&gt; பாக்குறாரு...&lt;br /&gt;3. அதுதான் ஊரே சிரிப்பா சிரிக்குதே... லேட்டஸ்ட் ஹிட்டுப் பாட்டு பாடறேன் கேளு...&lt;br /&gt;"&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கோபாலா&lt;/span&gt;&lt;br /&gt;ஏன் ஸார்?&lt;br /&gt;எங்க போற?&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;AIIMS&lt;/span&gt; போறேன்&lt;br /&gt;என்னா செய்ய?&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சேவை&lt;/span&gt; செய்ய&lt;br /&gt;தூக்கியடிச்சா?&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கேஸ்&lt;/span&gt; போடுவேன்&lt;br /&gt;யாரைப் போல&lt;br /&gt;ஹூம் &lt;span style="color:#33cc00;"&gt;உங்கைய்யா&lt;/span&gt;ப் போல&lt;/strong&gt;"&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாப்:&lt;/span&gt;&lt;/strong&gt; (ஆஹா கூட்டணி வேலைக்கு உலை வைச்சிடுவானுங்க போலருக்கே என்ற கடுப்புடன்) &lt;span style="color:#6600cc;"&gt;&lt;strong&gt;சந்த்ரு பாட்டு ப்ப்ரம்மாதம்'ன்னு&lt;/strong&gt;&lt;/span&gt; சொல்ல முடியுமா? சொல்லத்தான் விடுவாய்ங்களா? சரி நம்பர் மூணு சம்சாரத்தோட சண்டை போலருக்கே... சரி 4 வாங்க வாங்க ஒரு கை ஓசையாப் போகக்கூடாதுல்ல...&lt;br /&gt;&lt;strong&gt;4:&lt;/strong&gt; ஓவரா ஆடாதீங்கடா... ஒரு படத்தை ஓட விட்டோம். பெருந்தன்மையா '&lt;strong&gt;&lt;span style="color:#6633ff;"&gt;லக்கலக்க&lt;/span&gt;&lt;/strong&gt;' வெற்றிக்கு உண்மையான காரணமான எங்கள வுட்டுட்டு யாராருக்கோ போஸ்டர் ஒட்டுனீங்களே... நாங்க அத மறந்துடல. மவனே எங்க &lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;பெல்ட்டு&lt;/span&gt;&lt;/strong&gt;க்கு வாங்க வைச்சிக்கிறேன்&lt;br /&gt;&lt;strong&gt;3&lt;/strong&gt;: அப்பு எங்ககிட்டயே பயாஸ்கோப்பா? மவனே &lt;strong&gt;&lt;span style="color:#999900;"&gt;ஜெயங்கொண்டம் தேர்தல்&lt;/span&gt;&lt;/strong&gt; மறந்து போச்சா? உங்க பெல்ட்டுக்கே வருவோம். ஆனாலும் பெல்ட்டுக்கு கீழ அடிக்க மாட்டோம்.&lt;br /&gt;&lt;strong&gt;1:&lt;/strong&gt; (அழாத குறையாய்) அய்யா சமூகநீதின்னா என்னான்னு தெரியுமா?&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;பாப்:&lt;/span&gt;&lt;/strong&gt; பெல்ட்டுக்கே வருவோம். பெல்ட்டுக்கு கீழ அடிக்க மாட்டோம். அட்றா சக்கை அட்றா சக்கை. &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;வேட்டிக்கே பெல்ட் போட்டு புரட்சி செஞ்சவன் தமிழனாச்சே&lt;/span&gt;&lt;/strong&gt;. கட்டி அவுந்துடாம சட்டுன்னு கழட்டி நச்சுன்னு எங்கப்பா என்னைய அடிச்சது ஞாபகத்துக்கு வருதுப்பு. இப்ப அந்தா மாதிரியான அடிய 3 நம்ம நாலுக்குக் கொடுத்துட்டாரேப்பா... &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஸ்ஸப்பா என்னா அடி என்னா வலி&lt;/span&gt;&lt;/strong&gt; (சிரிப்பு) ஹூம் வாங்க நாலு&lt;br /&gt;&lt;strong&gt;5:&lt;/strong&gt; எங்கள் நம்பர் டூவை மதிக்காமல் இருந்ததற்காக எங்கள் இயக்கத்திடம் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். கோரிக்கை வைப்பேன்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாப்:&lt;/span&gt;&lt;/strong&gt; (ஜெர்க்காகி...இந்த டயலாக்கை எங்கேயோ கேட்டிருக்கேனே என்று யோசித்தவாறு) வாய்யா வா இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி மாதிரி ரெண்டுக்கு சப்போர்ட்டா வந்திருக்கீக. வாங்க வாங்க. என்ன எப்பவுமே &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சப்&lt;/span&gt;&lt;/strong&gt;போர்ட் ரோல்தானா? கொஞ்சம் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மெயின் ரோலும்&lt;/span&gt;&lt;/strong&gt; பண்றது?&lt;br /&gt;&lt;strong&gt;5:&lt;/strong&gt; ஹிஹி என்ன செய்வது பாப்ஸ். சட்டியில இருக்குறதுதான அகப்பையில வரும். வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணப் போறேன். ஒரு &lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;எழுத்தாளனா&lt;/span&gt;&lt;/strong&gt; சமூகநீதியைப் பாக்குறப்போ...&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பாப்:&lt;/span&gt;&lt;/strong&gt; (ராஜா சீக்கிரம் மைக்கை வேறாள்கிட்ட கொடுப்பா...என்று சிக்னல் செய்கிறார்)&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#330099;"&gt;1.&lt;/span&gt;&lt;/strong&gt; அடப்பாவிங்களா? சமூகநீதின்னா என்னான்னே சொல்லாமே வஞ்சனை பண்றீங்களே? நியாயமா? இந்தக்கூட்டத்துல எத்தினி பேரு இப்பிடி சத்தியப் பெரமாணம் எடுக்க முடியும்... ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ...&lt;br /&gt;&lt;br /&gt;(இனிமேல் தொடர்ந்தால் குழப்பம் மேலிடலாமென்பதாலும், முதலாவது முறையென்று முன்னோட்டமிட்டதாலும், பின்னூட்டமாய், படம் பார்த்து வெளிவந்த பாக்கியவான்களிடம் மைக் பிடித்து பேட்டியெடுக்கின்றார்கள் சம்பந்தப்பட்ட டிவிக்காரர்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;குழலி:&lt;/span&gt;&lt;/strong&gt; ஹிஹிஹிஹி யாராரு சமூகநீதி பேசறதுன்னு வெளங்காமப் பூடிச்சு. அந்தக்காலத்துல அபிமன்யுவிற்கு எதிரா அரவாணன் செய்யாததா? &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;சாதியென்ற சட்டகத்தை உடைத்த எமது ஐய்யாவும், அவரது அறங்காவலரான சமூகநீதிக் காவலரான சின்னய்யாவை விடவா மற்றவர்கள் செய்து காட்டி விட்டார்கள்?&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ராஜா என்ற பெயரிலேயே கண்வாய் கடந்தது தெரியவில்லையா? எனக்கென்னவோ முதாலாமவர் &lt;span style="color:#ff6600;"&gt;அறிவுப்பசி அண்ணாசாமி&lt;/span&gt; போலவே தெரிகின்றது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;முகமூடி:&lt;/span&gt;&lt;/strong&gt; அடப்போங்கய்யா... சமூகமாம் நீதியாம். &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இவிங்க இப்பிடி இருக்கிறவரைக்கும் இளிச்சாவாய்த்தனமாய் இங்கிதமின்றி அலையமுடியுமே தவிர நான் கேட்டதுக்கு சத்தியம் போடக் கூட ஆளில்லங்றதுதான் நிதர்சனம்&lt;/span&gt;&lt;/strong&gt;. எனக்கென்னமோ நம்பர் ரெண்டு &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;குவாட்டர் கோவிந்தன்&lt;/span&gt;&lt;/strong&gt; போலத்தான் தோணுது. மத்தபடி நிகழ்ச்சியப் பத்தி நூறு பின்னூட்டம் வந்தா என்னோட பங்களிப்பான எழுபதாவது பின்னூட்டங்களில் அறுபத்து ஒன்பதில் பதில் சொல்வேன். மத்தபடி இந்த ஸ்டேட்மெண்டும் ஒரு வெறும் டிஸ்கிதான். முன்னாடியே சொன்னாலும் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;சுந்தரமூர்த்தி:&lt;/span&gt;&lt;/strong&gt; (பலதும் சுட்டிக்காட்டி, சைகையுடன் பேசுகின்றார்) &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அன்று அவ்வாறு பேசிய மொழிநடையிலேயே, இன்று இவ்வாறு ஒருவர் பேசினால் அதற்கு அவரும் இவரும் ஒன்றுதானே?&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;இதை நான் பாப்பையாவைப் போலவே சொல்ல முடியாது. பேசினால் கோர்ட், கேஸ் என்பார்கள். இல்லாவிட்டால் &lt;span style="color:#006600;"&gt;சுனா.மூனா&lt;/span&gt; என்பார்கள்.&lt;/strong&gt; இதையேத்தான் &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இணையார்த்தி&lt;/span&gt;&lt;/strong&gt; அஃதாவது &lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;இணைய+மெக்கார்த்தி&lt;/strong&gt;&lt;/span&gt; என்பார்கள். சரிதானே?&lt;br /&gt;&lt;br /&gt;(டிவி நிருபர் தனது மண்டையில் மைக்கால் தானே அடித்துக் கொண்டு மூர்ச்சையாகின்றார். யாரோ மூர்ச்சை தெளிவிக்க...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாயவரத்தான்:&lt;/span&gt;&lt;/strong&gt; எல்லா இடத்திலும் போஸ்டர் ஒட்டினார்கள். அது அந்த வாரம். போஸ்டர் ஒட்டுவதற்குதானே இடமே இருக்கின்றது. அது இந்த வாரம்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கார்த்திக்ரமாஸ்&lt;/span&gt;&lt;/strong&gt;: இங்கே பேசியவர்களில் பலர் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தெருப்பொறுக்கிகள்&lt;/span&gt;&lt;/strong&gt;. &lt;strong&gt;விபச்சாரம் செய்கின்றவர்கள். &lt;span style="color:#009900;"&gt;கூட்டிக் கொடுக்கின்றவர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;(நிருபர் பதறுகின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ரோஸாவஸந்த்:&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பாஸ்டர்ட். அவனுங்க குறி அறுக்க வேண்டும்&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;(ஒரு கூட்டமே ரோஸாவையும், கார்த்திக்ரமாஸையும் உச்சி மோந்த்து அழைத்துச் செல்லுகின்றனர்)&lt;br /&gt;&lt;br /&gt;கோஷம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முன்னாள் தமிழ்மண நட்சத்திரம் ரோஸா வாழ்க&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;இன்றைய தமிழ்மண நட்சத்திரம் ரமாஸ் வாழ்க&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;காசி:&lt;/span&gt;&lt;/strong&gt; ஆம் இப்படித்தான் எல்லாம் நடந்தது என்பதை தெளிவாகப் புலப்படுத்தவே, எனது ஒரு டஜன் பதிவுகளில் &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கிசுகிசுவாய்க்&lt;/span&gt;&lt;/strong&gt; கூறினேன். &lt;strong&gt;என்னை விட சேவை செய்து மௌனம் காத்தவர் பலரென்றாலும் &lt;span style="color:#990000;"&gt;'கூந்தலிருப்பவள் அள்ளி முடிந்துக் கொள்வாளெ'ன்று&lt;/span&gt; நீங்கள் கூறுவதை நன்றியோடு ஏற்றுக் கொண்டு, '&lt;span style="color:#3333ff;"&gt;போட்டதை எடுத்த தெம்புடனாவது இப்போதைக்குச் செல்கின்றேன்.&lt;/span&gt; &lt;span style="color:#006600;"&gt;பின்னர் &lt;span style="color:#993399;"&gt;பிளாக்தேசமாய்&lt;/span&gt; ஆங்கிலத்தில் வருவேன்&lt;/span&gt;. போய்வருகின்றேன் நன்றி'&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;(நிருபர் மேலும் குழம்ப...)&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு திரை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-115397488886230737?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/115397488886230737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=115397488886230737' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115397488886230737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115397488886230737'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/07/blog-post_26.html' title='&lt;strong&gt;பாப்பையா அரங்கம்&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115297825067052780</id><published>2006-07-15T08:42:00.000-07:00</published><updated>2006-07-15T08:47:33.223-07:00</updated><title type='text'>சில வரலாறுகள் சில திரிபுகள் </title><content type='html'>குசும்பன் பதிவுகளெல்லாம் டாவின்சி கோடு மாதிரி இருக்கு (என்னோட கழிவுகள் கூட வானவில் கலரில் இருக்கும்: நன்றி &lt;strong&gt;இளவஞ்சி, இணை நிர்வாகி, தமிழ்மணம்&lt;/strong&gt;) கொஞ்சம் புரியிற மேரி எய்து நைனா'ன்னு வேண்டுகோள் வராத இடமேயில்ல பாசு... சரி புரியிறா மேரி எய்துவோம்னு லின்ங்ஸ் கொடுத்தா எவ்ளோ இடங்கள்ல சுட்டி சுட்டி மேட்டர கண்டுக்கிறது? ஸ்ட்றைட்டா பேரப் போடு நைனா'ங்றாங்க. பேரு போட்டாலும் போடாட்டியும் தொடர் தாக்குதல்'னு கூச்சல் போட இணையத்துல ஆளுங்களா இல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தேகம்:&lt;/strong&gt; பார்த்தால் பசி தீரும்'ங்றது சொலவடைங்க. நம்ம உபிச பெயரிலி அண்ணை இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வழியாய் ரோஸா அண்ணை இப்போ வந்துள்ளார். அவரோட ஸ்டேட்மெண்ட் 'குசும்பனை நான் படிப்பதில்லை. ஆனால் மலத்தின் சுவை பார்த்தாலே தெரியுமென்று'. அட்றா சக்கை (அப்டிப்போடு' என்றுதான் சொல்ல வந்தேன்). பார்த்தால் சுவை எப்படித் தெரியும்? அது சரி... வசூல் ராஜா பாணியில் சொலவடையை அனுபவிக்கணும். அர்த்தம் கேக்கப்படாது'ங்றேளா? அதுவுஞ் சரி...&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் ஹிஸ்டரின்னா என்னாங்கோ? ஒரு கோட் "...&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;history is always written by the winners. When two cultures clash, the loser is obliterated, and the winner writes history books - books which glorify their own cause and disparage the conquered foe. As Napoleon once said, "What is history, but a fable agreed upon?"... "By its very nature, history is always a one sided account."&lt;br /&gt;&lt;br /&gt;--- The Da Vinci code by Dan Brown (page: 276)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சைடுடிராக் 1:&lt;/strong&gt; யுனிக்கோடு, தேனி தானியங்கி எழுத்துரு இப்பிடி எதுவுமே தெரியாத டெக்னிகல் முடம் நான். இதையெல்லாம் யாரு செஞ்சாங்க? ரொம்ப நாளாத் தெரியில. ஒரு 'வரலாறு' கூட இல்ல. இன்னிக்கு உமர்தம்பி என்பவர் பற்றிய மரணச் செய்தியில் பல செய்திகளை, நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டேன். இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து கொண்டேன். புகழ் வெளிச்சம் கிட்டவில்லை என்று ஆதங்கப்படும் மனிதருள், மாணிக்கம் உமர்தம்பி அவர்கள். அன்னாரது மரணம் ஒரு நிறைவிக்க முடியாத வெற்றிடம். பொன்னுடல் நீத்தாலும் அன்னார் புகழுடம்பு எய்தினார். அன்னாரது குடும்பத்திற்கு குசும்பன் ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப வரலாறுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு புவியியல் சமாச்சாரம். சில/பல மாற்றங்களில் நானும் கொஞ்சம் பிஸி. இதுவே செல்வராஜ் (தமிழ்மண இணை நிர்வாகி) சொன்னா நியூஸ். அதையே நான் சொன்னா தொடர் தாக்குதல். என்னப்பா நியாயமிது? சத்தியமா நௌப்ரானே புவியியல் மாற்றங்களில் நானும் பிஸி. உடனே தேசபக்தி அதிகமாகி இந்தியா போறேனா?'ன்னு கேள்வி கேக்காதீகப்பு. நம்ம தேசபக்திதான் இப்ப உலகமே (அதாங்க பெட்டி பூர்ஷ்வாவிற்கு தெரியும்) அறியுமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சைடுடிராக் 2:&lt;/strong&gt; சொந்த செலவில் சூனியம் வைக்கிறது (நன்றி: இளவஞ்சிக்கு சொல்லிக் கொடுத்த 'யாரோ') அப்டீங்ற புது சொலவடையை கொஞ்ச நாளா மக்கள்ஸ் ப்ரீயா பயன்படுத்துறாங்க மாமே! 'அப்னே பேரோமே குலாட்டி (குத்துமதிப்பா சொந்த காலிலே குத்திக்கோ)' இப்பிடி ஆரிய மக்கள்ஸ் சொன்னதை திராவிடப்படுத்திய யாரோவிற்கு நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப காலம் முந்தியமாதிரி இல்லை. உமர்தம்பி தன்னை, தனது சேவைகளை அடையாளப்படுத்த விரும்பாவிடினும் வரலாறு அன்னாரை அடையாளங்காணும். இனங்கண்டு கொள்ளும். பெருமிதத்தில் விம்மும். இதுவே வரலாறு தன்னை பெருமிதப்படுத்திக் கொள்ளும் பாங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நெப்போலியனின் வரலாறு குறித்த கூற்றை எடுத்துக் கொண்டு முன்செல்வோரும் இருக்கின்றார்கள் என்பதே வரலாற்று உண்மையும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சைடுடிராக் 3:&lt;/strong&gt; குசும்பனை தமிழ்மணத்தில் இருந்து நீக்கியதற்கு எதிராக தனது எதிர்ப்பை ரோஸாவசந்த் பதிவு செய்திருக்கிறாராம். அதாவது மாரல் சப்போர்ட்டாம். வேறெதுவும் செய்ய முடியாதாம். அது சரி... ரோஸாவிற்கு சிம்புவின் குறியறுக்க, பெட்டி பூர்ஷ்வா போர்வையில் பொங்க முடியும். ஈழத்தமிழர் அகதிகளாய் படும் அவஸ்தைளுக்கிடையே புட்பால் பார்த்தும் வயிறு எறிய முடியும். அவனவன் சுனாமிக்காக எல்லாம் செய்யும்போது வெறும் சுட்டிகளைத் தொகுத்து சேவை செய்ய முடியும்... அப்பப்பா என்ன ஒரு நியாயம்? மக்கள்ஸே எல்லா இடத்திலேயும் துண்டு போடுங்கள். யாரு கண்டா நாளைக்கு உங்களுக்கேக் கூட உதவலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;பேக் டு ட்ராக்: ஏதோ புனைப் பெயருல ஒளிஞ்சிக்கிட்டு தன்னத்தாக்கிறதா காசி தன்னோட '&lt;a href="http://kasiblogs.blogspot.com/2006/07/4.html"&gt;&lt;strong&gt;வரலாறு&lt;/strong&gt;&lt;/a&gt;'  பதிவில போட்டிருக்கார். யப்பாடி ஏதோ வரலாறுல ஒரு பகுதி (கேவலமாயிருந்தாலும்) எனக்கும் கெடைச்சிது மகிழ்ச்சியே! மகாபாரத சகுனி போல... இராமாயண கூனி போல...&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதான் நெப்போலியனே மறுபடியும் ஞாபகத்துக்கு வராரு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை யாருன்னு காசிக்கு தெரியாதாம்? அப்பாடி... இப்பதான் தெரிஞ்சுதாம். அவரோட பழைய பின்னூட்டத்தை எடுத்துப் போடுவோமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஓஓஓஓ ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுக்கிச்சாம் தாப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தாளு இன்னோரு ஆளை வலைப்பூ ஆசிரியரா கூப்புட்டாராம். அது சரி. என்னா மாசம்? என்னா ரிலேஷன்சிப் அப்போ? போடுவோமா பப்ளிக்ல? ஆனாலும் போற போக்கில அள்ளித் தெளிச்சிட்டு 'புனிதவான்' பிம்பம் தேடுற ஆளை இப்பத்தான்யா பாக்குறேன். என்னா பண்றது? வரலாறுக்கு மொத்த குத்தகை இன்னைக்கு காசி பக்கம். நடாத்துங்க ஸார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் உமர்தம்பி... இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் கூட எழுதத் தெரியாத ஆசாமி...தனது சேவைகளை சுயதம்பட்டம் செய்ய... தனது 'நம்பகத்திற்கு பா(கா)த்திரமான ஆக்களிடம் தனது சேவையை விற்கும் தயாள குணம்' மிடில் ஈஸ்டிலிருந்து பிடுங்கி நடப்பட்ட மரமான தேச பக்தி'... இவை எதுவுமே அறியாத விச்ராந்தியாய்...&lt;br /&gt;&lt;br /&gt;தருமி ஸார் போல ஒணர்ச்சி வசப்பட்டு சொல்றேன் "&lt;span style="font-size:180%;"&gt;KASI You De Man&lt;/span&gt;".&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க! வளர்க!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-115297825067052780?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/115297825067052780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=115297825067052780' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115297825067052780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115297825067052780'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/07/blog-post_15.html' title='&lt;strong&gt;சில வரலாறுகள் சில திரிபுகள் &lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115288773183515186</id><published>2006-07-14T07:33:00.000-07:00</published><updated>2006-07-14T07:40:45.563-07:00</updated><title type='text'>மதிப்பிற்குறிய மாமிக்கு</title><content type='html'>என்னாப்பா... யக்கோக்வ்வுன்னு கூவிக்கினினு இர்ந்த பார்ட்டி மாமிக்கு மாறிட்ச்சேன்னு வர்த்தமா கீதா? அட இப்ப இணையமே உங்களை மாமின்னு தானே முத்திரை குத்துது. அப்புறமென்ன? வலைப்பூக்களே (தமிழ்மணம்???) முடிவெடுத்தப்போ நாம்மட்டும் எம்மாத்திரம்? தருமி ஸார் மாதிரி ஒணர்ச்சி வசப்பட்டு "When You are in Rome do what Romans do!" அப்பிடின்னு சொல்லிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"Salsa Verdae" அப்பிடின்னு சொல்லி ஜூட் வுட ஆசைதான். அட என்னான்னு சொல்வேனுங்க... கருத்து ஊறுதுங்கோ...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ என்னாகிப் போச்சி? இமேஜு டேமேஜாகிப் போச்சா? இமேஜுன்னா என்னாங்க? ஒரு சின்ன பேக்டிராக்...&lt;br /&gt;&lt;br /&gt;இதே மேரி முன்னாடி ஜெயஸ்ரீ மாமி தங்கமணி பதிவுல பின்னூட்டத்துல கூவிச்சி. என்னாச்சி? அனாதை ஆனந்தன்'ங்ற சமூகநீதி கனவான் "உங்க ஊட்டு பொண்ணுங்க எங்கன சவரம் பண்ணிக்கிது"ன்னு சூப்பர் கேள்வி கேட்டிச்சி. திராவிட சமூகத்தின் ஏகபோக பிரதிநிதியான தங்கமணி அந்த பின்னூட்டத்தை அனுமதித்த ரகஸியம் என்ன?  &lt;br /&gt;&lt;br /&gt;அட இன்னிக்கு மாலடிமையின் மலவருடியாய் தன்னை அறிவிக்காது சொரிந்து கொண்டிருக்கும் சிங்கைக்காட்டான் குழலி அங்கன என்ன சொன்னார்? வெறும் கக்கூஸை கழுவினால் பாப்பாத்தி தலித் ஆக முடியுமான்னு? ஏன்னா செப்டிக் டாங்கிலேர்ந்து அள்ளுறது வேற ஆளுங்களாம். அட அட அடடா என்னா தத்துவம் என்னா தத்துவம்... எனக்கு அன்னிக்கே கேட்க தோணிச்சு. கொழலி வூட்டுல "எல்லாம்" முடிச்ச பின்னாடி "சமூகநீதி" நெலை நாட்ட அவரோட வூட்டு ஆளுங்களே "அத்த" "Dispose" செய்றாங்களான்னு... ஆனா இப்பிடியெல்லாம் கேக்க முடியுமா? சிங்கப்பூருல புருஷோத்தமன் குழலி எப்பிடி "டிஸ்போஸ்" செய்யிறாரு? சிங்கப்பூரு உடுங்க. ஆட்டோமேடிக்கா அள்ளலாம். கடலூர்ல என்ன நடக்குது? இவரோட காந்தான் (குலம் கோத்திர மக்கள்) "self Disposal" செய்கிறார்களா? யக்கோவ் இப்பிடித்தான் கேக்கோணும். இதக் கேக்க, இப்பிடிக் கேக்க தெம்பும் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு முத்து தமிழினிக்கு காவடி தூக்கிக்கிட்டு உங்க கிட்ட என்னா பின்னூட்டம் கொழலி உடுறாரு? ஏன் முத்து அணுகமுடியாதவரான்னு... இதையே அந்தக்காட்டான்கிட்ட உங்களால பதிலுக்கு கேக்க முடிஞ்துதா? "அட பண்ணாடையே... டெம்ப்ளேட்ல ஒரு நிரல்துண்டைப் போட்டா ரெபர் பண்ற லிங்க் தெரியும்ங்றத அறியாத டெக்னிகல் முடம் நான். சரி தெரியாம எழுதிட்டேன். அதுக்கு பின்னூட்டத்துல ரவுடி மாதிரிக் கத்தாம ஒரு மின்னஞ்சல் முத்து தமிழினி எனக்கு போடலாம் தானே. நான் என்ன அப்பிடி அணுக முடியதவளா?" அப்பிடின்னு நியாயமாக் கேட்டிருக்கலாம். ஆனா உங்களால அது முடியாது. வாங்கிக் கட்டிக்க மட்டுமே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டிக் கொடுப்பது பார்ப்பான் குலமென்றதெற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நீங்க போடறீங்களாம். அப்பிடி என்ன மோசமா சொல்லிட்டாங்கன்னு இந்த குதி? இதுக்கு தமிழ்மண நிர்வாகிகள் என்ன செய்ய முடியும்? ஏதோ இன்னிக்கு ஆளைத் தெரியும்னு நிர்வாகிகளை கேள்வி கேக்கறீங்க... நாளைக்கு யாரு "துட்டு" போட்டு "இலவச" சேவை செய்யப்போறாங்களோ? அப்போ யாரைக் கேள்வி கேப்பீக? &lt;br /&gt;&lt;br /&gt;அது சரி தமிழ் மண நிர்வாகிகளைப் பத்தி நான் ஆபாச பதிவு போட்டதுக்கு மொதோ பின்னூட்டமே நீங்க உட்டீங்கன்னு சவுண்டு வுட்டுபோட்டீங்க. ஆனா ஏன் அந்த பதிவு? தமிழ்மணத்தின் இணை துணை நிர்வாகியான இளவஞ்சி குசு, பீ, மூதி'ன்னு தரமான பதிவு போட்டதுக்கு எதிர்வினைதானே அது. அங்கன போயி 'இளவஞ்சி உன் பதிவைத் தூக்கு'ன்னு நடுநிலைமையா உங்களால சொல்ல முடியாது. ஏன்னா குசும்பன்கிட்ட சொன்னா கேட்டாலும் கேப்பான்ங்றது உங்களோட நம்பிக்கை. உங்களை மாதிரி பலரும் சொல்லவும் செஞ்சாங்க. ஆனா இணையத்துல எல்லாரும் என்னைய மாதிரி ஏப்பை சாப்பையாவா இருப்பாக?&lt;br /&gt;&lt;br /&gt;ராமன் ஸ்ரீநிவாசன் ஐயங்கார் என்பவரை நீங்கள் அறிவீர்களா? ரோஸாவசந்த் என்ற செந்தமிழ் நாமகரணத்துடன், பெட்டி பூர்ஷ்வா என்ற புரட்சிப் பெயரோடு இணையத்தில் வலம் வருகிறவரை விடவா பிராமணர்களைப் பற்றி தரக்குறைவாக மற்றவர் எழுதிவிட்டனர்? வாயைத் திறந்தாலே நாக்குப்பூச்சி நெளியும் மொழிநடையோடு இவர் செய்யும் "திராவிட சேவை"யை நீங்கள் அறிவீர்கள் தானே? இந்த லட்சணத்தில் அடுத்தவரை நோட்டம் அந்தாளு சொல்வார். தான் ஒரு பிராமணராய் இருந்தும் பிராமணீயத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி விட்டு எழுத வந்தவரா ரோஸா? இந்தாளு மாதிரி 'போலியா' எழுதினாவது ஒரு ரெகக்னிஷன் நெட்டுல கிட்டும். அத்த வுட்டுப்போட்டு நீங்களும் கரடியா கத்துறீங்க மாமியாப் பொறந்தது தலை விதின்னு... &lt;br /&gt;&lt;br /&gt;முதல் மரியாதை படம் பாத்தீங்களா? அதுல எல்லாரும் சிவாஜியை நெருக்கி ராதாவை நீங்க சின்ன வீடா வெச்சிருக்கீங்களான்னு கேப்பாய்ங்க. உண்மையில்லேன்னாலும் நம்புற கூட்டமில்ல அது. அதுனால "ஆமா. அவள நான் வெச்சிருக்கேன்"ன்னு சிம்பிளா பதில் சொல்லிட்டு துண்டை ஒதறி தோள்ல போட்டுக்கிட்டு போய்க்கினே இருப்பாரு. நம்ம பாலிஸியும் அதேதான்.   &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப பாருங்க... வர்ர பின்னூட்டத்துக்கு பதிலு. ஏன் பின்னூட்டத்தை வெளியிட முடியிலன்னு ஒரு விளக்கம். சப்பைக்கட்டுகளுக்கு பதில் வியாக்கியானம். அப்புறம் வழக்கம் போல வூட்டுக்காரர், குழந்தைகள், இந்தியா பயணம்'ன்னு ஏதோ நார்மலாயிட்ட மாதிரி ஒரு பதிவு. யக்கோவ் இது இண்டர்நெட். முடிஞ்சா துளசி அக்கா மாதிரி 'எல்லோருக்கும் நல்லவரா' இருங்க. நடுநிலைமையாத்தான் இருப்பேன்னா பாவம் இப்பிடித்தான் ஆகும். என்ன எதிர்காலத்துல இந்த மாதிரி நான் மடல் போடமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தபடி குடும்பம், குட்டியப் பாருங்க. வீணா டென்ஷன் ஆக வேண்டாம். உங்களப் பத்தி தெரிஞ்சவங்களுக்கு உங்களப் புரியும். தெரியாதவங்களுக்கு 'குனிஞ்சு குத்தடி ஜைனக்கா' போட்டாலும் புரியாது. இத்த புரிஞ்சுக்கங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பொடிப்பய அட்வைஸ் குடுக்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீக. இலவசமா என்னால கொடுக்க முடிஞ்ச சேவை அது மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;குசும்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. எனக்கும் இப்பிடி இலவசமா மூட்டை மூட்டையா எனக்கும் அட்வைஸ் வந்திருக்கு. பலசமயம் இந்தக்காத தொறந்து அந்தக் காது வழியா வுட்டுருக்கேன். ஒருவேளை இந்த அட்வைஸாவது பயன்படலாமோ? :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7176957-115288773183515186?l=kusumban.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kusumban.blogspot.com/feeds/115288773183515186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7176957&amp;postID=115288773183515186' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115288773183515186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7176957/posts/default/115288773183515186'/><link rel='alternate' type='text/html' href='http://kusumban.blogspot.com/2006/07/blog-post_14.html' title='&lt;strong&gt;மதிப்பிற்குறிய மாமிக்கு&lt;/strong&gt;'/><author><name>குசும்பன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7176957.post-115197873402586864</id><published>2006-07-03T19:05:00.000-07:00</published><updated>2006-07-03T19:15:10.926-07:00</updated><title type='text'>ஜோஸ்யம் ஹேஸ்யம் பாஷ்யம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;காட்சி - 1&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜோஸ்யம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;(இம்முறை &lt;strong&gt;வாஸ்து&lt;/strong&gt; ஸாஸ்திரம் படி வீட்டைத் திருத்தி அமைத்த &lt;strong&gt;சின்னக் கலைவாணர் அருமை அண்ணன்&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;விவேக்&lt;/span&gt;&lt;/strong&gt; நமது வ
